ஜார்கண்ட் அரசில் பாஜக அமைச்சர் என்று பரவும் பதிவால் குழப்பம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்று ஜார்கண்ட் மாநில பாஜக அமைச்சர் பேட்டி அளித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவர் பேட்டி அளித்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “பஹால்காம் தாக்குதல் – இமாச்சல் முதலமைச்சரின் தவறால் நடந்ததாம் – ஜார்கண்ட் பிஜேபி அமைச்சர், (தாக்குதல் […]

Continue Reading

குழந்தையின் பசியைப் போக்க உணவு திருடிய தாய் மீது தாக்குதலா?

குழந்தையின் பசியைப் போக்க திருடிய தாயைக் கட்டி வைத்து அடித்ததாக ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிக ஒல்லியான தேகம் கொண்ட ஒரு பெண் பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்தினுள் “இதைவிட கெகாடுமை வறுமை கொடுக்குமா. பிள்ளைகள் பசியை எந்த தாய்தான் பொறுத்துக்கொள்வாள் இது திருட்டல்ல இந்த மண்ணில […]

Continue Reading

‘கட்டில் ஆம்புலன்ஸ்’- இந்த வீடியோ குஜராத் மாநிலத்தில் எடுக்கப்பட்டதா?

‘’குஜராத்தில் கட்டிலில் சுமந்து செல்லப்படும் நோயாளி- வித்தியாசமான ஆம்புலன்ஸ் சேவை,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் இந்த தகவலை உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived […]

Continue Reading

ராஞ்சி துப்பாக்கிச்சூடு: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறதா?

ராஞ்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இஸ்லாமியர்கள் உயிரிழந்ததற்கு அந்த மாநிலத்தை ஆட்சி செய்து வரும் பா.ஜ.க அரசு தான் காரணம் என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராஞ்சி போராட்டம் தொடர்பான புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “பாஜக ஆளும் மாநிலம் ராஞ்சியில் காவி காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு முஸ்லிம்கள் பலி! ராஞ்சி – […]

Continue Reading

FACT CHECK: தந்தைக்கு ஆக்சிஜன் இல்லை என்று கதறும் மகள்; இந்த வீடியோ குஜராத்தில் எடுத்ததா?

குஜராத்தில் தந்தைக்கு ஆக்சிஜன் இல்லை என்று மகள் கதறுகிறார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் கதறும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. காட்சி மீடியா நபர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயல, அவர் மைக்கை தட்டிவிட்டு கதறுகிறார். நிலைத் தகவலில், “குஜராத்தில் தந்தைக்கு ஆக்சிஜன் இல்லாமல் கதறும் மகள். திருந்துங்கடா பான்பராக் வாயனுங்களா..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்தவர் பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே என்று பரவும் வதந்தி!

புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்த பா.ஜ.க எம்.பி நிஷிகாந்தின் எம்.பி.ஏ சான்றிதழ் போலியானது என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. நிஷிகாந்த் தூபே மீதான குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. இந்த நிலையில் அவர் கல்விக் கொள்கையை வடிவமைத்தாரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இவர் பெயர் ரிஷிகாந்த் துபே, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினர். […]

Continue Reading

ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட 6000 ஆண்டுகள் பழமையான ஹனுமான், ராமர் சிலைகள்: ஃபேஸ்புக் வதந்தி

‘’6000 ஆண்டுகளுக்கு முந்தைய ராமன், அனுமன் சிலைகள் ஈராக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link இந்துத்துவம் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. மதம் சார்ந்த விசயமாக உள்ளதால், இதனை பலரும் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படம் உண்மையானதுதானா என உறுதி […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை மக்கள் கைப்பற்றியது உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை மக்கள் கைப்பற்றியதாகவும் இனியும் தேர்தல் ஆணையத்தை நம்ப முடியாது என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உபியில் மீண்டும் EVM சிக்கியது..! இந்த *** தேர்தல் ஆணையத்தை நம்பி ஒரு புன்னியமும் இல்லை..!! Archived link லாரியில் நிறைய வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கப்பயன்படும் தகர பெட்டிகள் உள்ளன. இந்த லாரியை செல்லவிடாமல் பலர் முற்றுகையிடுவது போல் மற்றொரு படம் உள்ளது. […]

Continue Reading