பார்லே நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதா?
‘’பார்லே நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Nagarajan Kk என்பவர் ஆகஸ்ட் 23, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’பார்லே நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியதற்கு ஜிஎஸ்டி வரி உயர்வே காரணம் என குற்றச்சாட்டு. […]
Continue Reading