மீண்டும் அரசியலுக்கு வரலாமா என்று ஆலோசிக்க உள்ளதாக ரஜினிகாந்த் கூறினாரா?

மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி. மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க உள்ளேன். […]

Continue Reading

FactCheck: அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என ஆலோசிக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறினாரா?

‘’அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என ஆலோசிக்கிறேன்- ரஜினிகாந்த்,’’ எனக் கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த நியூஸ் கார்டை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு, வாசகர் ஒருவர் அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை பலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

ஆன்மீக ஜனதா கட்சி என்ற பெயர் கேட்டு ரஜினி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளாரா?

‘’ரஜினிகாந்த், தேர்தல் ஆணையத்திடம், ஆன்மீக ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க விண்ணப்பித்துள்ளார்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link  இதில், ரஜினி பற்றி நியூஸ் 7 தமிழ் ஊடகம் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து, கவுண்டமணி, செந்தில் சினிமா காட்சி ஒன்றையும் இணைத்து, பதிவிட்டுள்ளனர். […]

Continue Reading

இந்திய ராணுவம் கொன்ற 55 பேரின் பெயர் விவரத்தை சீனா வெளியிட்டதாகப் பரவும் வதந்தி!

‘’இந்திய ராணுவம் கொன்ற சீன ராணுவத்தினர் 55 பேரின் பெயர் விவரத்தை அந்நாடு வெளியிட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், சீன ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கு, அணிவகுப்பு மரியாதை மற்றும் பெயர்ப்பட்டியல் உள்ளிட்ட விவரங்களை இணைத்துள்ளனர். இதன் மேலே, இந்தியாவால் கொல்லப்பட்ட ராணுவத்தினர் 55 பேரின் பட்டியலை வெளிப்படையாக சீனா வெளியிட்டது என்றும் […]

Continue Reading

சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா?

‘’சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து போராட்டம் அறிவித்துள்ள கேரள கம்யூனிஸ்ட் கட்சி,’’ எனும் தலைப்பில் பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’இந்தியாவிற்குள் தொழில் தொடங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து கேரள கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையொட்டி, மே 22ம் தேதி போராட்டம் கூட அறிவித்துள்ளது,’’ என்று மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading

அர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழித்ததாகப் பரவும் வதந்தி!

‘’அர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழித்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link இதே புகைப்படத்தை மேலும் பலர் பகிர்ந்துள்ளதைக் காண முடிகிறது.  Facebook Claim Link 1 Archived Link Facebook Claim Link 2 Archived Link Facebook Claim Link 3 Archived Link இது பார்க்க விளையாட்டான பதிவாக […]

Continue Reading

இடதுசாரிகள் என்பதால் நிர்பயா குற்றவாளிகள் உடனே தண்டிக்கப்பட்டனரா?

‘’நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் என்பதால் உடனே தண்டிக்கப்பட்டுவிட்டனர்,’’ என்று திருமுருகன் காந்தி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இது உண்மையா என ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’திருமுருகன் காந்தி, நிர்பயா பலாத்கார வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள், எனவேதான் அவர்களுக்கு உடனே தண்டனை விதிக்கப்பட்டது,’’ என்று கூறி ட்விட்டரில் பதிவு வெளியிட்டதாக, […]

Continue Reading

மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய கேரள பாஜகவினர்- உண்மை என்ன?

‘’மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய கேரள பாஜகவினர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இதில் பாஜக கொடி பிடித்தபடி சிலர் நடந்துசெல்லும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மத்திய பாஜக அரசை எதிர்த்து கேரள பாஜகவினர் போராட்டம்,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

வெனிசுலாவில் சாலையோரம் பணம் வீசப்பட்டதற்கு காரணம் என்ன தெரியுமா?

‘’வெனிசுலாவில் சாலையோரம் வீசப்பட்டு கிடக்கும் பணம். விவசாயத்தைக் கைவிட்டதே இதற்கு காரணம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’விவசாயத்தைக் கைவிட்டதால், வெனிசுலா நாடு திவாலாகிவிட்டது, அங்கே பணத்திற்கு மதிப்பில்லாமல் மக்கள் சாலையில் பணத்தை வீசிச் செல்கின்றனர். நிறைய எண்ணெய் வளம் இருந்தும், பணத்தால் எதுவும் வாங்க முடியாத பிச்சைக்கார நாடாக வெனிசுலா மாறியுள்ளது,’’ […]

Continue Reading

விஜயேந்திர சரஸ்வதி அசைவம் சாப்பிடுவோரை விமர்சித்தாரா? நியூஸ் 7 பெயரில் வதந்தி

‘’அசைவம் சாப்பிடுவோர் இந்துக்கள் அல்ல,’’ என்று விஜயேந்திர சரஸ்வதி விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்கின்றனர். உண்மை அறிவோம்:விஜயேந்திரர் சமீபத்தில் எங்கேனும் இவ்வாறு சொன்னாரா என்று தகவல் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை. விஜயேந்திரர் பற்றி கடைசியாக செய்தி […]

Continue Reading

கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா பொன் ராதாகிருஷ்ணன்?

பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மறைந்த சங்கராச்சாரியார் முன்னிலையில் பொன் ராதாகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருக்கும் படத்தையும் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பொன் ராதாகிருஷ்ணன் தலையில் கை வைத்து ஆசிர்வதிக்கும் படத்தையும் சேர்த்து பகிர்ந்துள்ளனர். சங்கராச்சாரியாருடன் உள்ள படத்தில், “இந்து […]

Continue Reading

அர்ஜூன் சம்பத் மது அருந்தும் புகைப்படம் உண்மையா?

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், மது அருந்துவது போன்று புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அர்ஜூன் சம்பத் ஒரு அறையில் சிலருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய மேசை மீது மது பாட்டில்கள் உள்ளன. படுக்கையில் அமர்ந்துள்ள ஒருவர் கையில் மது கிளாஸ் உள்ளது. இந்த படத்தை Troll 420 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 பிப்ரவரி […]

Continue Reading

முட்டையைத் திருடிய பா.ஜ.க பிரமுகர்! – ஃபேஸ்புக்கில் பரவும் தந்தி டி.வி நியூஸ் கார்டு உண்மையா?

நாமக்கல்லில் சத்துணவுத் திட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட முட்டையை பா.ஜ.க பிரமுகர் திருடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நாமக்கலில் இருந்து சத்துணவுத் திட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட முட்டைகளை திருடிய பா.ஜ.க பிரமுகர்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த நியூஸ்கார்டை தந்தி டிவி பிப்ரவரி 13ம் தேதி வெளியிட்டது போல குறிப்பிட்டுள்ளனர். நிலைத் […]

Continue Reading

இந்து மதத்திற்கு பாதுகாப்பான கட்சி என்றால் பா.ஜ.க என்று அஜித் கூறினாரா?

இந்து மதத்திற்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது பா.ஜ.க மட்டுமே என்று அஜித் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 2019ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நடிகர் அஜித் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்து மதத்திற்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது பாஜக மட்டுமே நடிகர் அஜித்” […]

Continue Reading

பாஜக இப்படியே தோற்றுக் கொண்டிருந்தால் நாடே சுடுகாடு ஆகிவிடும் என்று ரஜினி சொன்னாரா?

‘’பாஜக இப்படியே தோற்றுக்கொண்டிருந்தால் நாடே சுடுகாடு ஆயிடும்,’’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதாகக் கூறும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Thirumeni Saravanan என்பவர் இந்த பதிவை பிப்ரவரி 12, 2020 அன்று வெளியிட்டுள்ளார். அவரது புரொஃபைல் பார்த்தபோது, ‘மூத்த பத்திரிகையாளராக பணிபுரிகிறேன்’, என்று குறிப்பிட்டிருந்தார். அதனால், அவர் வெளியிடும் பதிவுகள் உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி […]

Continue Reading

பெரியார் ராமரை செருப்பால் அடித்தார் என்பதை கி.வீரமணி ஒப்புக் கொண்டாரா?

‘’பெரியார் ராமரை செருப்பால் அடித்தார் என்று கி.வீரமணி ஒப்புக் கொண்டார்,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் வீடியோவை காண நேரிட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  மாரிதாஸ் காணொளிகள் இந்த வீடியோவை கடந்த ஜனவரி 21ம் தேதியன்று வெளியிட்டுள்ளது. இதில், வீரமணி, ‘’பெரியார் ராமரை செருப்பால் அடித்த பின் திமுகவுக்கு 183 இடங்களில் வெற்றி கிடைத்தது,’’ என்று பேசுகிறார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து […]

Continue Reading

பா.ஜ.க-வை கீழ்த்தரமான கட்சி என்று கூறினாரா நடிகர் அஜித்?

“எனது உண்மை ரசிகர்கள் யாரும் பாஜக போன்றதொரு கீழ்த்தரமான கட்சியில் இணைய மாட்டார்கள்” என்று நடிகர் அஜித்குமார் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் அஜித் படத்துடன் கூடிய, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் “எனது உண்மையான ரசிகர்கள் யாரும் பாஜக போன்றதொரு கீழ்த்தரமான கட்சியில் இணைய மாட்டார்கள் – […]

Continue Reading

நடிகர் ரஜினிகாந்த் அகால மரணம்: ஃபேஸ்புக் வதந்தியால் திடீர் பரபரப்பு

‘’நடிகர் ரஜினிகாந்த் அகால மரணம்,’’ என்ற பெயரில் பகிரப்பட்டிருந்த ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  அன்புசெல்வன் அன்பு எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலர் உண்மை என நம்பி வைரலாக பகிர அதேசமயம், சிலர் இது தவறான செயல் என்று கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி […]

Continue Reading

பாஜகவில் இருந்து வெளியேறுவேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தாரா?

‘’பாஜகவில் இருந்து வெளியேறுவேன் – பொன்.ராதாகிருஷ்ணன்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Manickam Palaniyapan என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், தந்தி டிவி பெயரில் வெளியான நியூஸ் கார்டை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யாவிட்டால் பாஜகவிலிருந்து வெளியேறுவேன், என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னதாக […]

Continue Reading

பிரதமர் மோடி கொல்கத்தாவில் போராட்டத்திற்கு பயந்து படகில் பயணித்தாரா?

‘’போராட்டத்திற்கு பயந்து படகில் பயணித்த மோடி,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்த புகைப்படம் மற்றும் மோடி கப்பலில் செல்லும் புகைப்படம், மோடிக்கு எதிரான போராட்டத்தின் புகைப்படம் ஆகியவற்றை கொலாஜ் […]

Continue Reading

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மார்வாடி சமூகத்தவரா?- பெயரால் வந்த குழப்பம்!

‘’நாம் தமிழர் கட்சியின் தஞ்சை மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்,‘’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Velmurugan Balasubramanian என்பவர் டிசம்பர் 27, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:நாம் தமிழர் கட்சியின் கும்பகோணம் பகுதி ஒன்றிய […]

Continue Reading

போராட்டம் செய்த ஜாமியா பல்கலை மாணவரை தாக்கிய போலீசார்: உண்மை அறிவோம்!

‘’போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலை மாணவரை தாக்கிய போலீசார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஃபேஸ்புக் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  TMMK News எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்தியா முழுவதும் மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ள தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை […]

Continue Reading

ஒவ்வொருவருக்கும் பங்களா தருவோம் என்று மு.க.ஸ்டாலின் சொன்னாரா?

‘’உள்ளாட்சி தேர்தலில் திமுக வென்றால் வீட்டுக்கு ஒரு பங்களா தரப்படும்,’’ என்று ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  DMK Fails எனும் ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் கையில் ஒரு பதாகை உள்ளதுபோன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதில், ‘உள்ளாட்சியில் வெற்றி பெற்றால் வீட்டுக்கு ஒரு பங்களா வழங்கப்படும், சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்‘ […]

Continue Reading

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோழிக்கோட்டில் போராட்டம்: வீடியோ உண்மையா?

‘’குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோழிக்கோட்டில் போராட்டம் நடத்திய மக்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Video Link  TMMK News எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த வீடியோ பதிவை பகிர்ந்துள்ளது. இதில், இரவு நேரத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் ஏராளமான மக்கள் நிற்பதைக் காண முடிகிறது. இதனை பகிர்ந்தவர், கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் குடியுரிமை […]

Continue Reading

தலித் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே தலித்துக்கள் ஓட்டு போட வேண்டும் என்று ரஞ்சித் கூறியதாக பரவும் பதிவு உண்மையா?

தலித் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே தலித்துக்கள் வாக்களிக்க வேண்டும் என்று இயக்குநர் ரஞ்சித் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இயக்குநர் ரஞ்சித் படம் மற்றும் திரைப்பட காட்சி ஒன்றை இணைத்து போட்டோ கார்டை உருவாக்கி உள்ளனர். அதில், “தலித் கட்சி வேட்பாளர்களுக்கே தலித்துக்கள் ஓட்டு போட வேண்டும் – பா.ரஞ்சித் உளறல்.  தலித்தை மட்டுமே கதாநயாகன், கதாநாயகியாக […]

Continue Reading

ஆசாரி பூணூலை அறுக்கச் சென்ற நபருக்கு அடி உதை: போலி செய்தியால் சர்ச்சை

‘’ஐயர் என நினைத்து ஆசாரி பூணூலை அறுக்கச் சென்ற ராமசாமி நாயக்கர் சீடருக்கு தலையில் தக்காளி சட்னி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு புகைப்பட செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தலையில் ரத்தக் காயத்துடன் காட்சியளிக்கும் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ #அய்யர் என நினைத்து #ஆசாரி பூநூலை அறுக்க முயன்ற […]

Continue Reading

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்திய வரைபடம்: ஃபேஸ்புக் குழப்பம்

‘’மத்திய உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள இந்தியாவின் புதிய வரைபடம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: FB Link 1 Archived Link 1 FB Link 2 Archived Link 2 மேற்கண்ட வரைபடத்தில் முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த பகுதி தற்போது லடாக், ஜம்மு காஷ்மீர் என இரண்டு பகுதிகளாக எல்லை பிரிக்கப்பட்டு அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இதனை பலரும் […]

Continue Reading

மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு தருவதை நிறுத்துவேன் என்று மு.க.ஸ்டாலின் சொன்னாரா?

‘’மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு தருவதை நிறுத்துவேன்,’’ என்று மு.க.ஸ்டாலின் சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சித்தார்த் ஜி எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின் பற்றி சத்தியம்டிவி வெளியிட்ட செய்தி எனக் கூறி ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அந்த நியூஸ் கார்டில், ‘’திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் […]

Continue Reading

கேமிரா குழுவுடன் பீச் சுத்தம் செய்வதாக நடித்தாரா பிரதமர் மோடி?

‘’கேமிரா குழுவுடன் பீச்சை சுத்தம் செய்வதாக நடித்த மோடி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வைரல் புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் என்ற ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை அக்டோபர் 12, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், மோடி கடற்கரையில் குப்பை அள்ளும் புகைப்படங்களையும், அவரை சில புகைப்படக்காரர்கள் போட்டோ பிடிப்பது போன்ற புகைப்படத்தையும் இணைத்து […]

Continue Reading

மணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை தாக்கிய பொதுமக்கள்: வைரல் வீடியோ உண்மையா?

‘’மணிப்பூரில் பாஜக எம்எல்ஏவை தாக்கிய பொதுமக்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Salahudeen என்பவர் அக்டோபர் 6, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், வீடியோ ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ மணிப்பூர் BJP MLA மேம் பாலம் கட்டி தருகிறேன் என்று கூறி மேம்பாலம் கட்டாமல் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் […]

Continue Reading

நாஞ்சில் சம்பத் கிளு கிளு வீடியோ: உண்மை அறிவோம்!

‘’நாஞ்சில் சம்பத் கிளு கிளு வீடியோ,’’ என்ற பெயரில் பகிரப்பட்டு வரும் பதிவுகளை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News Link Archived Link 2 The Cineflix என்ற ஃபேஸ்புக் ஐடி, செப்டம்பர் 29, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது Tamizhakam.com என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் ஆகும். இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

கீழே தோண்டியதால் அது கீழடி என்று ராஜேந்திர பாலாஜி சொன்னாரா?

‘’கீழே தோண்டியதால் அது கீழடி,’’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னதாக, ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராஜேந்திர பாலாஜி கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி ‘’கீழே தோண்டினால் அது கீழடி, மேலே தோண்டியிருந்தால் அது மேலடி,’’ என விமர்சித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சையாகப் […]

Continue Reading

தமிழக ஆளுநரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்: உண்மை அறிவோம்!

‘’தமிழக ஆளுநரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link 1  Asianet Tamil Link  Archived Link 2 ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஏசியாநெட் தமிழ் இணையதள செய்தியை […]

Continue Reading

பேனர் வைக்க மாட்டோம் என்று கூறி திமுகவினர் பேனர் வைத்தார்களா?

‘’பேனர் வைக்க வேண்டாம் என கூறிய தளபதிக்கு வாழ்த்துகள்,’’ என்று கூறி திமுகவினர் பேனர் வைத்ததாகக் கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Phone Wire Pinchi Oru Vaaram Aachu என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின் பேனர் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, இப்படிக்கு தளபதியின் விழுதுகள், என எழுதியுள்ளனர். பார்ப்பதற்கு நகைச்சுவையாக […]

Continue Reading

திமுக.,வினர் பாகிஸ்தான் வர விசா தேவையில்லை என்று இம்ரான் கான் அறிவித்தாரா?

‘’திமுக.,வினர் பாகிஸ்தான் வர விசா தேவையில்லை,’’ என்று இம்ரான் கான் சொன்னதாகக் கூறி வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Ponni Ravi என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், நியூஸ் 7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டை பயன்படுத்தி, அதன் மேலே, இம்ரான் கான் அதிரடி அறிவிப்பு. தமிழ்நாட்டை சேர்ந்த திமுக கட்சியினர் இனி எந்த விசா […]

Continue Reading

இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டும்! – சுந்தர் பிச்சை அட்வைஸ் செய்தாரா?

இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மதங்களை நோக்கி அல்ல என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link நாளிதழ் ஏதோ ஒன்றில் வெளியான செய்தியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மதங்களை நோக்கி அல்ல! கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை […]

Continue Reading

நகைகள் திருடியதால் வீட்டை விட்டு மோடி துரத்தப்பட்டாரா?

‘’நகைகள் திருடியதால் மோடி வீட்டை விட்டு துரத்தப்பட்டார்,’’ என்று அவரது சகோதரர் பேட்டி அளித்ததாகக்கூறி, ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன்மீது உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Jas Far ஆகஸ்ட் 24, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், மோடி மற்றும் அவரது சகோதரர் பிரஹலாத் மோடியின் புகைப்படங்களை பகிர்ந்து, அதன் மேலே, ‘’மோடி சந்நியாசம் பெற்று வீட்டை விட்டு வெளியேறவில்லை… […]

Continue Reading

கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மழை, வெள்ளம் நிறுத்தப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னாரா?

‘’கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் உடனே மழை, வெள்ளம் தடுத்து நிறுத்தப்படும்,’’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் பரவி வரும் தகவலை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Rahmath Hameed என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பொன்.ராதாகிருஷ்ணன் பெயரில் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ஏங்க, உங்க கட்சியிலே ஒருத்தன்கூட அறிவாளியே […]

Continue Reading

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மிரட்டி கருணாநிதி சமாதியில் வணங்க வைத்தார்களா?

‘’வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மிரட்டி கருணாநிதி சமாதியில் வணங்க வைத்தார்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஆகஸ்ட் 13, 2019 அன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதிய தலைமுறை பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து, வெளிநாட்டு பயணிகளை மிரட்டி அழைத்து வந்து கருணாநிதி சமாதியில் வணங்க வைத்த திமுக.,வினர் மீது […]

Continue Reading

எடியூரப்பாவுக்கு 75 வயதாகிவிட்டதால் முதலமைச்சர் ஆக முடியாதா?

‘’எடியூரப்பாவுக்கு 75 வயதாகிவிட்டதால் முதல்வராக பதவி ஏற்க முடியாது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link இந்த பதிவு கடந்த ஜூலை 27ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், எடியூரப்பாவுக்கு, 75 வயதாகிவிட்டதால் முதலமைச்சராக முடியாது என்று கூறியுள்ளனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நபர் இந்த பதிவை ஜூலை 27ம் தேதி வெளியிட்டுள்ளார். ஆனால், எடியூரப்பா ஜூலை 26ம் […]

Continue Reading

சீமான் அருகில் கூட போலீசாரால் நெருங்க முடியவில்லை: ஃபேஸ்புக் விஷமம்

‘’சீமான் அருகில் கூட போலீசாரால் நெருங்க முடியாது, அவரை இதுவரை போலீஸ் கைது செய்யவில்லை,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் செய்தி பற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Aashiq என்ற நபர் கடந்த ஜூலை 7, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், வடிவேலுவின் நகைச்சுவை காட்சி ஒன்றை பகிர்ந்து, அதனை சீமானுடன் ஒப்பிட்டு, ‘’திருமுருகன் காந்தி, வேல்முருகன், வைகோவை […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் இறந்த பெண்ணின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டினார்களா?

‘’உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்சிற்கு கொடுக்க காசில்லாததால் இறந்த மனைவியின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டிய அப்பா, மகன்,’’ என்று கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தட்டிக் கேட்போம் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சடலம் ஒன்றின் கை, கால்களை சிலர் முறித்து, மூட்டை கட்டும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, […]

Continue Reading

அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக கூட்டணியின் 38 எம்பிகள் மட்டுமே காரணமா?

‘’அஞ்சல் துறை தேர்வுகளை ரத்து செய்து தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உத்தரவிட்டதற்கு திமுக கூட்டணியின் 38 எம்பிகள் மட்டுமே காரணம்,’’ என்று கூறி வைரலாக ஷேர் செய்யப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Sadhu Sadhath என்ற நபர் கடந்த ஜூலை 16, 2019 அன்று இந்த […]

Continue Reading

நடிகர் சூர்யாவின் மனைவி ஒரு முஸ்லீம்; அவர் கிறிஸ்தவராக மதம் மாறுகிறாரா?

‘’நடிகர் சூர்யாவின் மனைவி ஒரு முஸ்லீம்; அவர் விரைவில் கிறிஸ்தவராக மதம் மாறப் போகிறார்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Kubendran P என்பவர் கடந்த ஜூலை 14, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’சூர்யாவிற்கு திருமணம் செய்ய யாரும் பெண் தரவில்லை. எனவே, மும்பையை சேர்ந்த முஸ்லீம் நடிகையின் வலையில் […]

Continue Reading

காமராஜருக்குப் பின் முதல்வர் பதவி வகிக்கும் தமிழர் எடப்பாடி பழனிசாமி: ஃபேஸ்புக் வதந்தி

‘’காமராஜருக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு தமிழர் முதல்வர் என்ற பெருமையை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Tamizh Pasanga.com என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், காமராஜர் மற்றும் எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களை இணைத்து பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’54 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழர்களுக்குக் கிடைத்த […]

Continue Reading

அன்புமணி எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை: ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

‘’அன்புமணி ராமதாஸ், சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து கருத்து கூறவில்லை,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Tamil peoples. com என்ற ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், அன்புமணி பற்றி நியூஸ் 7 வெளியிட்ட செய்தி ஒன்றை இணைத்து, அதன் கீழே, கவுண்டமணியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதில், ‘’மிஸ்டர் […]

Continue Reading

மாட்டுக்கறியை விட மலம் சுவையானது என்று அர்ஜூன் சம்பத் சொன்னாரா?

‘’மாட்டுக்கறியை விட மலம் சுவையானது என்று அர்ஜூன் சம்பத் சொன்னார்,’’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் ஒரு தகவல் வைரலாகப் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Abdul Haleem என்பவர் ஜூலை 14, 2019 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். இதில், ‘’மாட்டுக்கறியை விட மலம் சுவையானது – அர்ஜூன் சம்பத் (பயபுள்ள.. டேஸ்ட் பாத்துருக்கான்),’’ என எழுதியுள்ளார். இதனை உண்மை […]

Continue Reading

பெற்றோர் பணத்தை திருடி நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்த இளைஞர்: உண்மை அறிவோம்!

‘’பெற்றோரின் பணம் 50 ஆயிரத்தை திருடி நாம் தமிழர் கட்சிக்காக கொடுத்த இளைஞர்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஆமைக்கறி சைமன் 3.0 என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 10, 2019 அன்று பகிர்ந்துள்ளது. இதில், ‘’நாம் தமிழர் கட்சிக்காக பெற்றோரின் பணம் 50 ஆயிரத்தை திருடி அனுப்பிய இளைஞர்- #பெற்றோர் […]

Continue Reading

கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளது: ஃபேஸ்புக் செய்தியால் பரபரப்பு

‘’திருவாரூர் மாவட்டத்தை பல பாகங்களாக பிரிக்க உள்ளனர். இதில், கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை அறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த விவரங்கள் இதோ… தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Thiruvarur pasanga da என்ற ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை ஜூலை 9, 2019 அன்று வெளியிட்டுள்ளது. புதிதாக மாற்றியமைத்து அமையவுள்ள டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதன் […]

Continue Reading

பெண்களை பல ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும்படி பெரியார் சொன்னாரா?

‘’பெண் விடுதலை பெற வேண்டுமெனில் பல ஆண்டுகளுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள் என்று பெரியார் சொன்னார்,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Praveen Marutham என்பவர் ஜூலை 2, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பெரியார் சொன்னதாகக் கூறி, ‘’பெண்களுக்கு விடுதலை வேண்டுமானால் நான் சொல்வதைக் கேள். முதலில், நீ […]

Continue Reading