சமூகம் சார்ந்தவை
100 சதவிகிதம் கொரோனாவை தடுக்கும் மருந்துக்கு அரசு அங்கீகாரம் என்று பரவும் தகவல் உண்மையா?
100 சதவிகிதம் கொரோனாவைத் தடுக்கும் வீட்டு வைத்திய முறைக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “கொரானாவுக்கு எளிய மருந்து!” என்று போட்டோ பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் மும்பை கண்டுபிடித்த நாட்டு மருந்தை அரசு அங்கிகரித்துள்ளது. ஒரு ஸ்பூன் மிளகு பொடியும், இரண்டு ஸ்பூன் தேனும், கால் […]
கொரோனா நோயாளிகள் ஆஸ்பிடோஸ்பெர்மா மருந்து சாப்பிட்டால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்குமா?
கொரோனா நோயாளிகளுக்கு சுவாசத்திணறல் பிரச்னை ஏற்பட்டால் ஆஸ்பிடோஸ்பெர்மா என்ற ஹோமியோபதி மருந்தை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆஸ்பிடோஸ்பெர்மா (Aspidosperma) என்ற ஹோமியோபதி மருந்தின் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#கொரோனா தொற்று மீண்டும் தொடரும் இந்த காலங்களில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டால் பீதி அடைய வேண்டாம், ஹோமியோபதி மருந்து […]
மருத்துவம் I Medical
‘இந்திய மருத்துவர் உருவாக்கிய குரல் சாதனம்; ஊடகங்கள் புறக்கணிப்பு’ என்று பரவும் தகவல் உண்மையா?
‘’ இந்திய மருத்துவர் உருவாக்கிய குரல் கொடுக்கும் சாதனம்; ஊடகங்கள் புறக்கணிப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’பாராட்டுக்கள் sir, உங்களுக்குத் தெரியுமா? இந்திய மருத்துவர் விஷால் ராவ், குரல் இல்லாதவர்களுக்கு குரல் கொடுக்கும் சாதனத்தை உருவாக்கி உள்ளார். இதன் விலை வெறும் ரூ.50, உலகம் […]
ஆண் பெண் சேராமலேயே செயற்கை கருப்பை மூலம் குழந்தை பெறலாமா?
‘’செயற்கை கருப்பை வசதி மூலமாக இனி ஆண், பெண் சேராமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம்,’’ என்று ஒரு வீடியோ மற்றும் அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவைபற்றி நாம் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: YouTube Link | Archived Link ”செயற்கை கருப்பை வசதி வந்துவிட்டது, இனி ஆண் பெண் சேராமலேயே குழந்தை பெறலாம். ஆண்டுக்கு 30,000 குழந்தைகளை பெற்றுத் தரும் செயற்கை கருப்பை,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு தகவல் […]
நேரடியாக மூளையைத் தாக்கும் கொரோனா… மரணம் நிச்சயம் என்று பரவும் செய்தி உண்மையா?
உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் நேரடியாக மூளையைத் தாக்கும் என்று ஒரு தகவல் செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Youtube “நேரடியாக மூளையைத் தாக்கும் புதிய வகை கொரோனா..! சிக்கினால் கண்டிப்பா மரணம் தான்” என்று வீடியோ ஒன்று யூடியூபில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் சீனாவில் பரவி வரும் BA.5 வகை கொரோனா பற்றி ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு […]

சமீபத்திய பதிவு
- செப்டம்பர் 1, 2025 முதல் ரூ.500 நோட்டுகள் நிறுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததா?
- ‘தளபதி மு.க.ஸ்டாலினின் பழமொழிகள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?
- நன்றி கெட்டவர் என்று மோடியை விமர்சித்தாரா கவுதம் அதானி?
- 100 சதவிகிதம் கொரோனாவை தடுக்கும் மருந்துக்கு அரசு அங்கீகாரம் என்று பரவும் தகவல் உண்மையா?
- அயோத்தியில் கிடைத்த புத்தர் சிலைகள் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?
-
Madhusudhanan commented on இந்து கோவிலில் இருந்து ரூ.445 கோடி வசூலித்து மசூதி, சர்ச்சுகளுக்கு வழங்கியதா தி.மு.க அரசு?: கோவில்களில் திருப்பணி நடப்பது மக்கள் காணிக்கையாக த
-
VENKATARAMANAN commented on இந்து என்பதால் வங்கதேச கலவரக்காரர்கள் கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டிற்கு தீ வைத்தனரா?: VERY USEFUL
-
Anand Karunakaran commented on அடல் சுரங்கப்பாதை பாலம் இடிந்து விழுந்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?: Delete post
-
Sankar commented on பிரக்ஞானந்தா நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்து நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?: நீ அப்பிடித்தான் சொல்லியாகனும்.................. ச
-
FC Team commented on ‘மது வாங்க போராடும் டூப்ளிகேட் விவசாயிகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?: It's a tamil language website for Hindi visit fact