மு.க.ஸ்டாலின் ஒரு பேரிடர் என்று தி.மு.க மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கூறினாரா?
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின் என்று தி.மு.க செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரும் திமுக மாணவரணித் தலைவருமான ராஜீவ் காந்தி கூறியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க மாணவரணித் தலைவர் இராஜீவ் காந்தி புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்ட செய்தி க்ளிப் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவின் பேரிடர் மோடி… தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின்! வெளுத்து […]
Continue Reading