இட ஒதுக்கீட்டை நம்பி நான் வரல… இளையராஜா பெயரில் பொய்ச் செய்தி வெளியிட்ட குமுதம்!

‘’இட ஒதுக்கீட்டை நம்பி நான் வரல, என்னோட திறமையில்தான் வந்தேன்,’’ என்று கூறி இளையராஜா பேசியதாக, சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த நியூஸ் கார்டை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டார். இதன்பேரில் நாம் தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக் போன்றவற்றில் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

நடிகர் கருணாஸ் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!

நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் மாரடைப்பால் காலமானார் என்று ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் கருணாஸ் மறைந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சற்றுமுன் மாரடைப்பால் முன்னால் MLA கருணாஸ் காலமானார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை A K Pandiyan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் […]

Continue Reading

FACT CHECK: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை மு.க.ஸ்டாலின் பாராட்டினாரா?

வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலினுடன் சிலர் நிற்கும் புகைப்படம் மற்றும் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு என வெளியான செய்தியை இணைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “வன்னியர் உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக […]

Continue Reading

FACT CHECK: வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாதற்கு நன்றி தெரிவித்தாரா தொல் திருமாவளவன்?

வன்னியர் உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் நன்றி தெரிவித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் ஆகியோர் தமிழ் நாடு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை சந்திக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “10.5% வன்னியர் […]

Continue Reading

FACT CHECK: சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும் என்று அமித்ஷா கூறினாரா?

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அமித்ஷா கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் புகைப்படங்களுடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் […]

Continue Reading

FACT CHECK: வன்னியர் உள் ஒதுக்கீடு பற்றி மு.க. ஸ்டாலின் கூறியதாக நியூஸ்18 தமிழ் பெயரில் பரவும் வதந்தி!

மயிலாப்பூரில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த உடன் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக ஆட்சிக்கு வந்த உடன் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து […]

Continue Reading

FACT CHECK: வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் […]

Continue Reading

இஸ்ரோவில் இட ஒதுக்கீடு கிடையாது: விஷமத்தனமான ஃபேஸ்புக் செய்தி

‘’இஸ்ரோவில் இட ஒதுக்கீடு கிடையாது, அனைவரின் திறமையின் அடிப்படையில் வேலைக்கு வந்ததால் இஸ்ரோ உலகிலேயே முதலிடத்தில் உள்ளது,’’ என்று கூறும் ஒரு விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மாவு பாக்கெட் 3.0 என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூலை 23, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’திறமையின் அடிப்படையில் பணி கொடுத்ததால் இஸ்ரோ உலக அரங்கில் முதலிடத்தில் […]

Continue Reading

“உயர் சாதியினருக்கு ரூ.20 லட்சம் வந்தாலும் அவர்கள் ஏழைகள்தான்” – தமிழிசை பெயரில் பரவும் நியூஸ் கார்டு

உயர் சாதியினருக்கு இருக்கும் பிரச்னைக்கு, அவர்களுக்கு ரூ.20 லட்சம் வருமானம் வந்தாலும் கூட அவர்கள் ஏழைகள்தான் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் தமிழிசை கூறியதாக ஒரு தகவல் மற்றும் தமிழிசை படம் உள்ளது. தகவலில், “உயர் ஜாதியினருக்கு […]

Continue Reading