சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று செந்தில் வேல் கூறினாரா?

பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யாவிட்டால் ஸ்டாலின் விட்டு முன்பு தீ குளிப்பேன் என்று செய்தியாளர் செந்தில் வேல் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் விட்டு முன்பு ‘தீ’ குளிப்பேன் தேர்தல் வாக்குறுதியில் பல ஆண்டுகளாக சிறையில் […]

Continue Reading

பிக் பாஸ் தமிழ் சீசன் 6; மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என்றாரா பத்திரிகையாளர் செந்தில்வேல்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 இறுதிப் போட்டிக்கு மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் கூறியதாக, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், குறிப்பிட்ட ட்வீட் லிங்கை தேடி எடுத்தோம். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.   Twitter Claim Link l Archived Link […]

Continue Reading

‘குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று செந்தில்வேல் கூறினாரா?

‘’குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று செந்தில்வேல் சவால்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263) அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதே ட்வீட் ஸ்கிரின்ஷாட்டை பலரும் ஃபேஸ்புக்கில் உண்மையென நம்பி பகிர்வதைக் கண்டோம்.  Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட பதிவுகளில் கூறுவது போல, குஜராத் தேர்தலில் […]

Continue Reading

வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு அதிருப்தி தெரிவித்தாரா செந்தில்வேல்?

சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைக்காமல், வில் ஸ்மித்துக்கு கிடைத்திருப்பது வேதனை அளிக்கிறது என்று செந்தில்வேல் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்டது போன்று ட்வீட் பகிரப்பட்டுள்ளது. அதில், “உழைக்கும் மக்களின் குரலாக #ஜெய்பீம் திரைப்படத்தில் ஒலித்த நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைக்காமல், ஹரித்வாரில் கங்கா […]

Continue Reading

‘நியூஸ் 18’ பிரபலம் செந்தில் பற்றி பரவும் போலியான ட்வீட்!

‘’நியூஸ் 18 பிரபலம் செந்தில், மாரிதாஸ் பற்றி வெளியிட்ட ட்வீட்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 18, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், நியூஸ் 18 செந்தில் புகைப்படம் மற்றும் அவரது பெயரில் உள்ள ட்விட்டர் ஐடி ஒன்று பகிர்ந்த பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். இதனை பலரும் உண்மை என […]

Continue Reading