தமிழ்நாடு மின்சார தொடரமைப்புக் கழகம் வேலைவாய்ப்பு விளம்பரம் வெளியிட்டதா?

‘‘தமிழ்நாடு மின்சார தொடரமைப்புக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தமிழ்நாடு மின்சார தொடரமைப்பு கழகம் –  களப்பணியாளர் –  தொழில்நுட்பவியலாளர் –  அலுவலக உதவியாளர் –  ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026. நேரடி பணி நியமனம். பதவிகள்: களப்பணியாளர், தொழில்துட்பவியலாளர், […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட மின்சாரக் கம்பியால் அழிந்த பனை மரங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் காரணமாக வழியிலிருந்த பனை மரங்கள் அழிந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மின் கம்பிகள் உராசியதால் பனை மரங்கள் பட்டுபோய் இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது தான் திராவிட மாடல் ஆட்சி… ஏன் அந்த கரண்ட் லைன்ன மாற்றி அமைக்கலாமே.. இவர்கள் தான் அறிவு திருவிழா […]

Continue Reading

மின் கட்டணம் – ஆதார் இணைப்பு அறிவிப்பை மின் வாரியம் திரும்பப் பெற்றதா?

மின் கட்டணம் செலுத்த ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை மின் வாரியம் திரும்பப் பெற்றது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்குத் தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த நியூஸ் கார்டில், “மின் கட்டணம் செலுத்த ‘ஆதார்’ […]

Continue Reading

கன்னியாகுமரி நித்திரவிளை பகுதியில் 20.10.2022 அன்று முன்னறிவிப்பு இன்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதா?

கன்னியாகுமரி நித்திரவிளை பகுதியில் 20.10.2022 அன்று முன் அறிவிப்பின்றி மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகக் கூறி ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link இந்த செய்தியில் ‘கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் தொடர் மின் வெட்டு காலை 8 மணிக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் மக்கள் அவதி,’ என்று எழுதியுள்ளனர். 20.10.2022 அன்று இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி வாசகர் ஒருவர் சந்தேகம் கேட்டிருந்தார்.  […]

Continue Reading