மூன்று நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் சுங்கச் சாவடி கட்டணம் கிடையாதா?

‘’3 நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் சுங்கச்சாவடி கட்டணம் கிடையாது,’’ என்று கூறி கடந்த சில ஆண்டுகளாகவே பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் பகிரப்பட்ட பதிவை மெமரீஸ் முறையில் ஜூலை 19, 2020 அன்று மறுபகிர்வு செய்துள்ளனர். இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். எனவே, இந்த செய்தி எப்படி […]

Continue Reading

சமயபுரம் டோல்கேட்டில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் படம் உண்மையா?

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பு மக்களால் திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட்டில் நெரிசல் ஏற்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டோல் பிளாஸாவில் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேற எந்த நாடும் இல்ல. நம்ம திருச்சி சமயபுரம் டோல்ல பொங்கல் லீவு முடிஞ்சு சென்னை திரும்பும் மக்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த […]

Continue Reading

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக டோல்கேட்: பீதி கிளப்பும் கலைஞர் செய்திகள்!

‘’நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக டோல்கேட் உள்ளது,’’ என்ற பெயரில் கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்ற சந்தேகத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Kalaignar News Link  Archived Link 2 Kalaignar Seithigal இந்த ஃபேஸ்புக் பதிவை கடந்த 11 செப்டம்பர் 2019 அன்று பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் இல்லை- மத்திய அரசு அதிரடி: ஃபேஸ்புக் செய்தியால் குழப்பம்

‘’சுங்கச்சாவடிகளில் இனி கட்டணம் இல்லை; மத்திய அரசு அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Balakrishnan Chellaiah என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஜூலை 3, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், மாலை முரசு செய்தித்தாளை மேற்கோள் காட்டி, ‘’தமிழன் விழித்துக்கொள்ளும் நாள் எந்நாளோ? (தமிழன் என்ற பெயரில் ஒழிந்திருக்கும் அந்நியரே அதிகம்?) அதனால்தான் […]

Continue Reading