‘வாரணாசியில் சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற அகோரிகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’வாரணாசியில் சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற அகோரிகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ உத்திரபிரதேசம் வாரணாசியில் 2 அகோரிகள் சேர்ந்து ஒரு சிறுவனை நரபலி கொடுக்க முயற்சிக்கும்போது ஒரு வாலிபர் அதை தடுக்க முயற்சிக்கும் பதைபதைக்கும் காட்சி.’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link l Archived […]
Continue Reading