‘வாரணாசியில் சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற அகோரிகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’வாரணாசியில் சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற அகோரிகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்திரபிரதேசம் வாரணாசியில் 2 அகோரிகள் சேர்ந்து ஒரு சிறுவனை நரபலி கொடுக்க முயற்சிக்கும்போது ஒரு வாலிபர் அதை தடுக்க முயற்சிக்கும் பதைபதைக்கும் காட்சி.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived […]

Continue Reading

பனாரஸ் மெட்ரோ ரயில் நிலையம் என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா? 

‘’ பனாரஸ் மெட்ரோ ரயில் நிலையம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இது #கோயில் கிடையாதுங்க! #பனாரஸ்  #மெட்ரோ நிலையம்🔥,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: குறிப்பிட்ட படத்தை கூகுள் உதவியுடன் நாம் […]

Continue Reading

டெல்லி மெட்ரோ ரயில் தூண் விழுந்தது என்று பரவும் வீடியோ உண்மையா?

டெல்லி மெட்ரோ ரயில் மேம்பாலம் அமைக்கும் போது தூண் சரிந்து விழுந்து விபத்து என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் பாலத்தின் தூண் சரிந்து கார்கள் நசுங்கிப் போயிருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் கோர சம்பவம். மெட்ரோ ரயில் பாலம் அமைக்கும் பணியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல் தூண் இடிந்து விழுந்தது” என்று […]

Continue Reading

மோடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் கடிகார நேரம் 4:20 என்று இருந்ததா?

பிரதமர் மோடி ரயில் நிலையத்திற்குச் சென்ற போது, ரயில் நிலைய டிஜிட்டல் கடிகாரத்தில் 4:20 என்று இருந்தது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி ரயில் நிலையத்தில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவருக்கு பின்னால் இருக்கும் டிஜிட்டல் கடிகாரத்தில் நேரம் 4:20 என்று காட்டப்பட்டது போன்று இருந்தது. “கண்ணில் பட்டது” என்று குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை […]

Continue Reading

பிரதமர் மோடி தமிழை தேசிய மொழியாக அறிவித்தாரா?

‘’ காசி தமிழ் சங்கமத்தில் பிரதமர் மோடி தமிழை தேசிய மொழியாக அறிவித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார்.  Twitter Claim Link l Archived Link  உண்மை அறிவோம்:காசி எனப்படும் தற்போதைய வாரணாசியில் பாஜக முன்முயற்சியில், ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனை மோடி […]

Continue Reading

சிவலிங்கம் என்று கூறப்படும் ஞானவாபி அலங்கார நீரூற்று இதுதான் என்று பரவும் படம் உண்மையா?

ஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்று இதுதான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரம்மாண்ட மசூதி மற்றும் தொழுகைக்குச் சுத்தம் செய்யும் நீர்நிலைப் பகுதி ஆகியவற்றின் படங்களை பகிர்ந்துள்ளனர். இதனுடன் நீண்ட பதிவையும் வெளியிட்டுள்ளனர். அதில், “குளத்தில் சிவலிங்கம்னு இவனுங்க சொல்றது, தொழுகைக்கு செல்பவர்கள் கை கால் முகம் கழுவ பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய […]

Continue Reading

ஞானவாபி சிவலிங்கம் என்று பகிரப்படும் ராஜஸ்தான் படம்!

ஞானவாபி மசூதி குளத்தில் வெளிப்பட்ட சிவலிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குளத்தில் இருக்கும் சிவலிங்கம் மற்றும் மசூதியில் தொழுகை தொழுகைக்குத் தயாராக சுத்தம் செய்யும் நபரின் புகைப்படத்தை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Gyanwapi கார்வப்சி மசூதியில் அதன்குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றியதும் அடியில் இருந்த சிவலிங்கம் 12.8 அடி வடிவில் சிவனார் வெளிப்பட்டார். […]

Continue Reading

ஞானவாபி மசூதியில் உள்ள சர்ச்சைக்குரிய நீரூற்றின் புகைப்படமா இது?

சாதாரண ஒரு நீரூற்றைச் சிவலிங்கம் என்று வாதாடுகின்றனர் என்று ஒரு படத்தைச் சிலர் பகிர்ந்து வருகின்றனர். வாரணாசி ஞானவாபி மசூதி நீரூற்று போன்று போன்று பகிரப்படும் இந்த படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்கள் தொழுகைக்குத் தயாராக தங்களை சுத்தம் செய்துகொள்ளும் படம் பகிரப்பட்டுள்ளது. நீரூற்று மட்டும் சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதனுடன், “சாதாரண ஒரு நீரூற்று .. இதை சிவலிங்கம் என்று கூறி […]

Continue Reading

ஞானவாபி மசூதி குளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவ லிங்கம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

வாரணாசி ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிக உயரமான சிவலிங்கம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “400 ஆண்டுகளுக்குப் பிறகு கிணற்றிலிருந்து வெளியே வந்தார் காசி விஸ்வநாதர். முகலாயர் ஆட்சியில் கிணற்றுக்குள் போன காசி விஸ்வநாதர் காசியில் ஞானவாபி மசூதியில்  கோர்ட் உத்தரவுப்படி ஆய்வு முடிந்து. அங்குள்ள பெரிய […]

Continue Reading

FACT CHECK: ஆர்த்தி டோக்ரா ஐஏஎஸ் காலில் பிரதமர் மோடி விழுந்தாரா?

ராஜஸ்தான் மாநில ஐஏஎஸ் அதிகாரியான ஆர்த்தி டோக்ரா காலில் பிரதமர் மோடி விழுந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உயரம் குறைவான பெண்மணி ஒருவரின் பாதங்களை பிரதமர் மோடி தொடுவது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமர் காலில் விழுந்ததன் பின்னணி இதுதாண்டா_RSS இதுதாண்டா_சஙகி. காசி விஸ்வநாதர் கோயிலைப் புதுப்பித்ததன் பின்னணியில் தலைமைக் […]

Continue Reading

FactCheck: பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி மக்கள் கோஷமிட்டார்களா?

‘’நள்ளிரவில் நகர்வலம் சென்ற பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி மக்கள் கோஷமிட்டனர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link காசி (வாரணாசி) நகரில் இரவு நேரத்தில் வெளியே சென்ற மோடியை கண்டித்து, பொதுமக்கள் கோஷமிட்டனர் என்று மேற்கண்ட வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இதனை வாசகர்கள் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி […]

Continue Reading

FactCheck: பிரதமர் மோடி தொழிலாளர்களுடன் ஒன்றாக சாப்பிடுவது போல நடித்தாரா?

‘’தொழிலாளர்களுடன் ஒன்றாக சாப்பிடுவது போல பிரதமர் மோடி நடித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை விரிவுபடுத்தும் பணிகளை செய்த தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து பிரதமர் மோடி உணவு அருந்தும் புகைப்படத்தை மேலே பகிர்ந்துள்ளனர். அதற்கு, ‘’ உடன் உட்கார வைக்கப்பட்ட எவரும் அவரோடு சரிநிகராக சாப்பிட்டுவிடக் கூடாது எல்லாமே ஒரு போட்டோ […]

Continue Reading

FACT CHECK: பைசா நகர சாய்ந்த கோபுரத்தை விட உயரமான சாய்ந்த கோபுரம் காசியில் உள்ளதா?

பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை விட உயரமான, 9 டிகிரி சாய்ந்த கோபுரம் காசி ரத்னேஸ்வர் கோவிலில் உள்ளது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாய்ந்த நிலையில் இருக்கும் கோபுரம் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “4 டிகிரி அளவுக்கு சாய்ந்துள்ள பைசா கோபுரம் உலக அதிசயம் என்றால் ஆயிரம் வருடங்களுக்கு மேல். […]

Continue Reading

கொரோனா பரப்பும் வகையில் மோடி ஊர்வலம் சென்றாரா?

பிரதமர் மோடி கொரோனாவைப் பரப்பும் வகையில் கூட்டமாக சென்றார் என்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மோடி கார் ஒன்றில் மக்கள் திரளுக்கு நடுவே செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கொரனாவை நமது பிரதமர் மோடியே தலைமையேற்று பரப்பி செல்லும் காட்சி. புல்லரிக்குது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Sumathy Anbarasu […]

Continue Reading

காவிப்படை அணிவகுப்பை நடத்தினாரா யோகி ஆதித்யநாத்?

வாரணாசியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற காவிப்படை அணிவகுப்பு ஒன்றை நடத்தியதாக ஃபேஸ்புக்கில் சிலர் பதிவிட்டுள்ளனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாரணாசியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற காவிப்படை அணிவகுப்பு Archived link இரண்டு படங்களை இணைத்துப் பதிவிட்டுள்ளனர். அதில், மாடி பஸ் போன்ற ஒன்றில் நிறைய பேர் உள்ளனர். லட்சக்கணக்கானோர் திரண்டு பேரணி செல்வது போல் உள்ளது. முழுக்க காவி பொடி தூவப்பட்டு, காவி வண்ணமாக […]

Continue Reading

மோடி கலந்துகொண்ட ‘வந்தே பாரத்’ ரயில் தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவா?

கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி கலந்துகொண்ட வந்தே பாரத் ரயில் பயண தொடக்க விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவு செய்யப்பட்டதாக ஒரு செய்தி சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலின் தொடக்க விழாவுக்கு 52 லட்சம் செலவிடப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. #pmmodi Narendra Modi #narendramodi #northernrailway #vandhebharatrail Archived link 1 Archived link 2 […]

Continue Reading

மோடி வருகைக்காக அடைத்து வைக்கப்பட்ட வாரணாசி பட்டியலின மக்கள்!

‘’பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியில், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் பட்டியலின மக்கள் அடைத்துவைக்கப்பட்டனர்,‘’  என்ற செய்தியை புதிய தலைமுறை இணையதளத்தில் பார்க்க நேரிட்டது. இந்த செய்தி, புதிய தலைமுறையின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. இதனை, உண்மை என நம்பி, 2,500 பேர் லைக் இட்டுள்ளனர், 1,600 பேர் ஷேர் செய்தும் உள்ளனர். எனினும், இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் எழுந்தது. இதன் அடிப்படையில், விரிவான ஆய்வு செய்து அதன் விவரங்களை இங்கே வழங்கியுள்ளோம். வதந்தியின் […]

Continue Reading