கை ரிக்ஷாவில் சாய்பாபா படம் கொண்டு வருபவர்கள் திருடர்களா? – தமிழ்நாடு போலீஸ் பெயரில் பரவும் வதந்தி!
கை ரிக்ஷாவில் சாய்பாபா அல்லது ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படம் வைத்துப் பாடல் ஒலித்தபடி வருபவர்கள் வீடுகளில் கொள்ளையடிக்கும் தீவிரவாதிகள் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தமிழ்நாடு காவல் துறையின் லோகோவுடன் பத்திரிகையில் வெளியான செய்தி போன்று ஒரு அறிவிப்பைப் பகிர்ந்துள்ளனர். அதில், ” யாராவது உங்கள் […]
Continue Reading