பிக் பாஸ் லாஸ்லியா திருமண புகைப்படம் உண்மையா?

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 புகழ் லாஸ்லியாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாகக் கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த படத்தின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு. தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Article Link I Archived Link 2 லாஸ்லியா விவாகரத்தானவரா? பிக்பாஸில் அதை மறைக்கிறாரா? என்று ஒரு செய்தி லிங்க் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், லாஸ்லியா திருமணக் கோலத்தில் இருக்கும் […]

Continue Reading

“கிறிஸ்தவ துண்டு பிரசுரத்தில் விஷக்கிருமிகள்” – ஃபேஸ்புக்கில் குழப்பம்!

கிறிஸ்தவ துண்டு பிரசுரத்தில் விஷக்கிருமிகள் அடங்கிய ரசாயனம் தடவப்பட்டுள்ளதாகவும், இதைப் பயன்படுத்தி கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link காவல் துறை எச்சரிக்கை என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “எச்சரிக்கை அவசரம் அனைவருக்கும் பகிருங்கள்! யாராவது உங்கள் தெருவில் உங்கள் வீட்டிற்கு அருகில் வந்து இயேசுவின் சுவிசேஷம் என்ற பெயரில் […]

Continue Reading

“மன்மோகன் சிங்குக்கு எம்.பி சீட் மறுத்த தி.மு.க!” – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழகத்தில் மாநிலங்கள் அவை எம்.பி சீட் வழங்க தி.மு.க மறுத்துவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link மு.க.ஸ்டாலின் மற்றும் பழைய திரைப்படத்தில் நடிகை சரோஜாதேவி பங்கேற்ற திரைப்பட காட்சியைப் பகிர்ந்துள்ளனர். நடிகை சரோஜா தேவியின் படத்தின் மீது மன்மோகன் என்று எழுதப்பட்டுள்ளது. தமிழக ராஜ்யசபா சீட்டுக்கு மன்மோகன் சிங்கை ஆதரிக்க தி.மு.க […]

Continue Reading

பெண்களை பல ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும்படி பெரியார் சொன்னாரா?

‘’பெண் விடுதலை பெற வேண்டுமெனில் பல ஆண்டுகளுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள் என்று பெரியார் சொன்னார்,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Praveen Marutham என்பவர் ஜூலை 2, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பெரியார் சொன்னதாகக் கூறி, ‘’பெண்களுக்கு விடுதலை வேண்டுமானால் நான் சொல்வதைக் கேள். முதலில், நீ […]

Continue Reading