Fact Check: மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களை கடலில் வீசினார்களா?

‘’மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களை விமானத்தில் எடுத்துச் சென்று நடுக்கடலில் வீசும் காட்சி,’’ என்ற பெயரில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link TN News FB Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், போர் விமானம் போன்ற ஒன்றில் இருந்து வரிசையாக ஆட்கள் கீழிறக்கப்படுவதைக் காண முடிகிறது. இதன் மேலே, ‘’கொரோனா தாக்கி இறந்தவர்களை […]

Continue Reading

ஆட்டிறைச்சி மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறதா?- விஷமத்தனமான வதந்தி!

‘’ஆட்டிறைச்சி மூலமாக பரவும் கொரோனா வைரஸ்,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இது உண்மையான செய்திதானா என்ற சந்தேகத்தை ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளதாகக் கூறி மேற்கண்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதால், பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்குறிப்பிட்டது போன்ற […]

Continue Reading

பிரிட்டன் இன்னமும் கிறிஸ்தவ நாடுதான்; முஸ்லீம் நாடு அல்ல!

‘’பிரிட்டன் இஸ்லாமிற்கு மாறியுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. மத ரீதியான குழப்பம் விளைவிக்கக்கூடிய இந்த தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: உலக அளவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், பல நாடுகளில் இயல்பு வாழ்க்கை முடங்கி, மக்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலரும் மத ரீதியான பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர். […]

Continue Reading

மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி

மோடியின் அதிரடிக்கு அஞ்சி சீன ராணுவத்தினர் 2 கோடி பேர் மருத்துவ விடுப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளதாக நியூஸ் 7 தமிழ் பெயரில் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ்7 தமிழ் பழைய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாரத பிரதமர் மோடியின் அதிரடிக்கு அஞ்சி சீன ராணுவத்தினர் 2 கோடி பேர் மருத்துவ விடுப்பு வேண்டி சீன […]

Continue Reading

Fact Check: கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் இந்திரா காந்தி பேசினாரா?

இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று ராணுவ வீரர்கள் மத்தியில் பேசினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தொடர் போன்ற இடத்தில் ராணுவ வீரர்கள் மத்தியில் இந்திரா காந்தி பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கல்வான் […]

Continue Reading