மும்பையில் சாலை நடுவே கட்டப்பட்ட மசூதி என்று பகிரப்படும் வதந்தி!

மும்பையில் சாலையின் நடுவே மசூதி கட்டப்பட்டுள்ளது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலையின் குறுக்கே மசூதி இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மும்பையில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட மசூதி. இதுதான் இந்திய சிறுபான்மையினர் சுதந்திரம். எங்கே நடு நிலை ஹிந்துக்கள் ?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Chandran Palanimalai என்பவர் 2020 செப்டம்பர் […]

Continue Reading

கள்ள நோட்டு அச்சடித்து சிக்கிய ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வினர்; வீடியோ உண்மையா?

கள்ள நோட்டு அச்சடித்து சிக்கிய பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கட்டுக்கட்டாக புதிய 2000ம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 1000ம் ரூபாய் நோட்டு கட்டுக்கள், அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணங்கள் இருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

புலம்பெயர் தமிழர்களிடம் நிதி கேட்டு சீமான் அறிக்கை வெளியிட்டதாகப் பரவும் வதந்தி

‘’புலம்பெயர் தமிழர்களிடம் நிதி உதவி கேட்டு சீமான் அறிக்கை,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பெயரில் வெளியான அறிக்கை […]

Continue Reading

சவுக்கு சங்கருடன் உணவு அருந்தும் கல்யாணசுந்தரம்- உண்மை என்ன?

‘’சவுக்கு சங்கருடன் உணவு அருந்தும் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட துரோகிகள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  இதில், தமிழ்த் தேசிய ஆர்வலர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் உணவு அருந்தும் புகைப்படம் ஒன்றை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’ துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ஒரு இனம் இந்த வரலாறு தொடர்கிறது அதற்கு சான்று இதோ சவுக்கு சங்கருடன் உணவு அருந்தும் ஒரு […]

Continue Reading