‘அண்ணாமலை இறந்தால் அதிக கூட்டம் வரும்’ என்று அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டனரா?  

‘’அண்ணாமலை இறந்தால் அதிக கூட்டம் வரும்,’’ என்று அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏராளமானோர் திரண்டதால், சென்னை […]

Continue Reading

‘கட்டெறும்பு பாஜக.,வில் இருந்து நீக்கப்படுகிறார்’ என்று கரு. நாகராஜன் அறிவித்தாரா?  

‘’ கட்டெறும்பு பாஜக.,வில் இருந்து நீக்கம்,’’ என்று கரு. நாகராஜன் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: பாஜகவின் திருச்செந்தூர் பகுதி சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி இசக்கி முத்து. இவர் […]

Continue Reading

‘சீமான் என்ற நபரை சந்தித்ததே இல்லை’ என்று விஜயகாந்த் எழுதி வைத்தாரா? 

‘’சீமான் என்ற நபரை சந்தித்ததே இல்லை,’’ என்று விஜயகாந்த் ஏற்கனவே டைரி எழுதி வைத்திருந்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: பிரபல நடிகர் மற்றும் தேமுதிக நிறுவன […]

Continue Reading

தொட்டிலில் நோயாளியை மருத்துவமனை கொண்டு செல்லும் வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டதா?

குஜராத்தின் வந்தே பாரத் ஆம்புலன்ஸ் வளர்ச்சி என்று நோயாளியைத் தொட்டிலில் கட்டி தூக்கிச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நோயாளியை தொட்டிலில் சுமந்து செல்லும் வீடியோ மற்றும் வானதி ஶ்ரீனிவாசன் தொடர்பான நியூஸ் கார்டை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “குஜராத் மாநிலம் எந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை 2022 தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என […]

Continue Reading

ராமர் கோவில் கட்டுமான தொழிலாளர்களுடன் உணவருந்திய மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உணவு உட்கொண்டார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உணவு உட்கொள்ளும் புகைப்படத்துடன் ஃபேஸ்புகில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” அயோத்யா இராமர் கோவில் கட்டிய கட்டிட தொழிலாளர்களுடன் உணவருந்திய பாரத பிரதமர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் […]

Continue Reading

RAPID FACT CHECK: தூத்துக்குடி வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் மாடுகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆடு, மாடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ளத்தில் மாடுகள் அடித்துக் கொண்டு செல்லும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் ஆடு, மாடுகள் தூத்துக்குடி மாவட்டம் ஏரல், முக்காணி, புன்னக்காயல் பகுதிகளில் மழை வெள்ளத்தின் காரணமாக தாமரபரணி ஆற்றில் […]

Continue Reading

பாஜக ஒழிக என்று கோஷமிட்ட தமிழிசை மகன்: 2019ல் எடுத்த வீடியோ தற்போது பரவுவதால் சர்ச்சை… 

‘’ பாஜக ஒழிக என்று கோஷமிட்ட தமிழிசை சவுந்தரராஜன் மகன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: சென்னை, திருவள்ளூர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் ஒரு பேரிடர் என்று தி.மு.க மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி கூறினாரா?

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின் என்று தி.மு.க செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரும் திமுக மாணவரணித் தலைவருமான ராஜீவ் காந்தி கூறியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க மாணவரணித் தலைவர் இராஜீவ் காந்தி புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்ட செய்தி க்ளிப் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவின் பேரிடர் மோடி… தமிழ்நாட்டின் பெரிய பேரிடர் மு.க.ஸ்டாலின்! வெளுத்து […]

Continue Reading

இந்தி ஆதிக்கம்: திமுக.,வில் இருந்து வெளியேறுகிறேன் என்று செந்தில் குமார் அறிவித்தாரா? 

‘’இந்தி ஆதிக்கம் காரணமாக, திமுக.,வில் இருந்து வெளியேறுகிறேன்,’’ என்று செந்தில் குமார் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: சமீபத்தில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக தலைவர்கள் […]

Continue Reading

‘தட்டேந்தி நிம்மி’ என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் என்று தந்தி டிவி செய்தி வௌியிட்டதா?

தட்டேந்தி நிம்மி என்ற ஹேஷ்டெக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது என்று தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “தேசிய அளவில் ட்ரெண்டாகும் ஹேஸ் டேக். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கையை உண்டியலில் […]

Continue Reading

நிர்மலா சீதாராமனை வழிமறித்த தூத்துக்குடி மக்கள் என்று பரவும் செய்தி உண்மையா? 

‘’நிர்மலா சீதாராமனை வழிமறித்த தூத்துக்குடி மக்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை ஊடகத்தின் லோகோவுடன் உள்ள இதில் ‘’தூத்துக்குடியில் பரபரப்பு. தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற நிர்மலா சீதாராமனை வழிமறித்த மக்கள். நிவாரண நிதி எங்கே என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு,’’ என்று […]

Continue Reading

தமிழ்நாட்டு மக்களை பிச்சைக்காரர்கள் என்று அண்ணாமலை கூறினாரா?

பிச்சைக்காரர்கள் தேர்வு செய்பவர்களாக இருக்க முடியாது என்பதை தமிழ் நாட்டினர் புரிந்துகொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு வைத்து ஃபேஸ்புக்கில் புகைப்பட பதிவு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “Beggars cannot be choosers” என்றொரு ஆங்கில பழமொழி உண்டு. […]

Continue Reading

ஆளுநர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?

‘’ ஆளுநர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அரசியல் பேசக்கூடாது,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  கதிர் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில் ‘’ அண்ணாமலை காட்டம். ஆளுநர்களும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசினால் பிறகு மாநில பாஜக எதற்கு? செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை காட்டமான கேள்வி,’’ […]

Continue Reading

‘வெள்ள நிவாரண நிதி தர முடியாது’ என்று நயினார் நாகேந்திரன் கூறினாரா?   

‘’தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது,’’ என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்பிற்கு […]

Continue Reading

142 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது சரியே என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

நாடாளுமன்றத்தில் 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் இடைநீக்கம் செய்யப்பட்டது சரி என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “142 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது சரியே! மக்களவையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை […]

Continue Reading

திறப்பு விழாவுக்கு தயாரான அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் வீடியோ உண்மையா?

திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள அயோத்தி ராமர் கோவில் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலின் வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “500 ஆண்டுகள் போராட்டம், சொல்லொன்னா துயர் கடந்து, பல உயிர் பலிதானம் தியாகம் செய்து, திறப்பு விழாவிற்கு தயாரானது அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

மழை வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்படும் வீடியோ தூத்துக்குடியில் எடுக்கப்பட்டதா?

தூத்துக்குடியில் ஏற்பட்ட கன மழை வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படுவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. “எல்லாம் போய்விட்டது” என்று ஆண்களும் பெண்களும் அலறும் சத்தம் கேட்கிறது. வீடியோவில், தூத்துக்குடி. இந்த நிகழ்வுகள் என்றும் மறக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ […]

Continue Reading

காமசூத்ரா புத்தகம் படித்தாரா அமர் பிரசாத் ரெட்டி?   

‘’பாஜக.,வை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி காமசூத்ரா புத்தகம் படித்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர். இதனால், […]

Continue Reading

சால்வை போட வந்தவரிடம் நிதி கேட்ட சீமான் என்று பரவும் வீடியோ உண்மையா?

சால்வை போட வந்தவரிடம் நிதி கொண்டு வந்தியா என்று சீமான் கேட்பது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சால்வை போட வந்த நபரிடம் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத விஷயம் என்று சீமான் கூறிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஆனால் அதில் “நிதி கொண்டு வந்தியா?” என்று கேட்பது போன்று எடிட் செய்யப்பட்டுள்ளது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட […]

Continue Reading

தமிழ்நாடு மழை வெள்ள சேதம்; உலகத் தமிழர்களிடம் நிதி கேட்டாரா மு.க.ஸ்டாலின்?   

‘’தமிழ்நாடு மழை வெள்ள சேதத்திற்காக, உலகத் தமிழர்களிடம் நிதி கேட்ட மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பாலிமர் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில், ‘’ உலகத் தமிழர்களே! உயிர்காக்க நிதி வழங்குவீர்! – முதலமைச்சர்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து […]

Continue Reading

தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரண தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சிக்கு தர சொன்னாரா சீமான்?   

‘’ தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரண தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சிக்கு தர சொன்ன சீமான்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இதில், ‘’ நிவாரணத் தொகை – சீமான் வேண்டுகோள். தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை பெறும் […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவருடன் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து வண்ண பொடி வெடியை வெடிக்க வைத்த நபர்களுள் ஒருவருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மைசூரு பாஜக எம்.பி-யுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேற்று நாடாளுமன்றத்தில் புகுந்து கோலி கொண்டாடிய தம்பியும்… […]

Continue Reading

முஸ்லிம்களை மிரட்டிய மத்திய பிரதேச முதல்வர் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்திய இஸ்லாமியர்களை மத்திய பிரதேச முதல்வராக பொறுப்பேற்றுள்ள மோகன் யாதவ் இஸ்லாமியர்களை மிரட்டும் வகையில் பேசினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்தியில் ஒருவர் பேசும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் மத்திய பிரதேசத்தின் புதிய சிங்க முதலமைச்சர் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “அவர் சொல்றது என்னவென்றால் நீங்கள் முஸ்லிம்கள் உங்களுடைய வழிபாடுகளை […]

Continue Reading

சென்னை வெள்ளத்தில் சிக்கிய முதலை என்று பரவும் வீடியோ உண்மையா?

சென்னை மழை வெள்ளத்தின்போது வெளிப்பட்ட முதலை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதலை ஒன்றை நாய்கள் கடித்து விரட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1]சென்னையில் மழை தண்ணி எல்லாம் வடிஞ்சு முதலை மட்டும் மாட்டிக்கிச்சு. [2]ரொம்ப சாதுவான முதலியா இருக்கு போல….!!! [3]இத பிடிக்க ஒரு 50 கோடி நிதி ஒதுக்குவோமா…!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் […]

Continue Reading

மிக்ஜாம் புயல் நிவாரண நிதி ரூ.6000 வழங்கக் கூடாது என்று பாஜக வழக்கு தொடர்ந்ததா?   

‘’ மிக்ஜாம் புயல் நிவாரண நிதி ரூ.6000 வழங்கக் கூடாது,’’ என்று பாஜக வழக்கு தொடர்ந்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  News தமிழ் 24*7 லோகோவுடன் உள்ள இதில், ‘’ புயல் வெள்ள நிவாரண நிதி 6000 ரூபாயை நேரடியாக மக்களுக்கு வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பாஜக […]

Continue Reading

‘ஸ்ரீரங்கம் கோயிலில் கலவரம் செய்த ஆந்திர பாஜக’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?   

‘’ஸ்ரீரங்கம் கோயிலில் கலவரம் செய்த ஆந்திர பாஜகவினர்,’’ என்று கூறி, புதிய தலைமுறை லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இதில், ‘’கோயிலில் கலவரம் செய்த பாஜகவினர்? திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலில் திருக்கோயில் பணியாளரை தாக்கியதுடன், உண்டியலையும் சேதப்படுத்த முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அம்மாநில […]

Continue Reading

ஆர்.கே.சுரேஷ் மற்றும் நிர்மலா சீதாராமன் சந்தித்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதா?  

‘’சமீபத்தில் ஆருத்ரா மோசடியில் இருந்து தப்பிக்கும் நோக்கில் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஆர்.கே.சுரேஷ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆருத்ரா தங்கநகை முறைகேடு வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போலீஸ் விசாரணைக்கு ஆஜராக சென்னை வந்துள்ள நடிகர் ஆர் கே சுரேஷ் எப்படி ஒன்றிய நிதி […]

Continue Reading

மீட்பு பணியில் சீமான் என்று பரவும் புகைப்படம் 2023ம் ஆண்டு எடுக்கப்பட்டதா?

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் சீமான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீமான் மூங்கில் படகில் செல்வது போன்ற புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நெய்தல் படையுடன் சென்னையில் அதிபர் ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது 2023 டிசம்பர் 4ம் தேதி […]

Continue Reading

சென்னை மக்களுக்கு நிவாரணத் தொகை தரக் கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?

‘’ சென்னை மக்களுக்கு நிவாரணத் தொகை தரக் கூடாது,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எங்களுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு மோடி எதுக்கு 5000 கோடி தரணும்? நிவாரண நிதி தர முடியாது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதன் நடுவே அண்ணாமலையின் புகைப்படம் உள்ளதால், […]

Continue Reading

‘கொண்டு வந்த உணவை சாப்பிட்டு சென்ற பா.ஜ.க-வினர்’ என்று பரவும் படம் உண்மையா?

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொண்டு வந்த உணவை பாஜக நிர்வாகிகளே சாப்பிட்டுவிட்டுச் சென்றனர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா மற்றும் பாஜக-வினர் சமைத்த உணவை எடுத்து வரும் புகைப்படம் மற்றும் அவர்கள் சாப்பிடும் புகைப்படத்தை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எடுத்துட்டு வந்த சாப்பாடு நீங்களே சாப்பிடுறீங்களா டா🤦 […]

Continue Reading

கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர்களை மிரட்டினாரா அண்ணாமலை?

‘’ கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் நடிகர்களை வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை அலுவலகங்களின் வாசலில் பேட்டி எடுக்க தயாராக இருங்கள் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,’’ என்று […]

Continue Reading

‘சென்னையில் சூப்பர் மார்க்கெட் உள்ளே மீன்கள் துள்ளும் காட்சி’ என்று பரவும் வீடியோ உண்மையா?   

‘’சென்னையில் சூப்பர் மார்க்கெட் உள்ளே மீன்கள் துள்ளும் காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Archive Link இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சென்னை வெள்ளத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உள்ளே…,’’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: சென்னை […]

Continue Reading

‘ஊட்டி போல் ஜில்லென மாறிய சென்னை’ என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் பதிவிட்டாரா?   

‘’ஊட்டி போல் ஜில்லென மாறிய சென்னை,’’ என்று கூறி பத்திரிகையாளர் செந்தில்வேல் பதிவு ஒன்றை வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஊட்டி போல் ஜில்லென மாறிய சென்னை… மக்கள் மகிழ்ச்சி.. முன்புபோல் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என டீ கடையில் முதியவர் பேசினார். தளபதியின் சிறப்பான ஆட்சிக்கு […]

Continue Reading

‘குடித்துவிட்டு சாலையில் சுற்றி திரியும் சன்னி தியோல்’ என்று பரவும் வீடியோ உண்மையா? 

‘’குடித்துவிட்டு சாலையில் சுற்றி திரியும் சன்னி தியோல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தெரிந்து கொள்ளுங்கள் இவர்தான் பாஜக எம். பி. நடிகர் சன்னி டியோல், நடிகர் தர்மேந்திராவின் மகன். முஸ்லிமாக மாறி தர்மேந்திராவை முஸ்லிமாக மாற்றி கல்யாணம் […]

Continue Reading

பாதாள சாக்கடையில் குப்பை என்று பரவும் படம் சென்னையில் எடுக்கப்பட்டதா?

பாதாள சாக்கடையில் பிளாஸ்டிக் பாட்டில், குப்பைகளை மக்கள் வீசியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாதாள சாக்கடையில் இருந்து ஏராளமான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் எடுக்கப்பட்டு சாலையில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “பொது ஒழுக்கம் கிடையாது! பொது சிந்தனை கிடையாது! குப்பைகளை ரோட்டில் வீசுவதற்கு வெட்கமே கிடையாது! ஆனால் மழை […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பரவும் முதலை புகைப்படம்… சென்னை வெள்ளத்தில் எடுக்கப்பட்டதா?

சென்னை வெள்ள பாதிப்பு சூழலில் தண்ணீரில் முதலை இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ள நீரில் வீட்டுக்கு முன்பு முதலை இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த முதலைக்கு என்ன பேர் வைக்கலாம் மக்களே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பாஜக ஆதரவு ஃபேஸ்புக் பக்கம் ஒன்று 2023 டிசம்பர் 5ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் […]

Continue Reading

சென்னை கடற்கரை ரயில் மார்க்கத்தில் படகு சேவை தொடங்கப்பட்டதா? 

‘’ சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்ட படகு சேவை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சென்னை கடற்கரை வரை செல்லும் அடுத்த படகு இன்னும் சில நொடிகளில் இரண்டாவது பிளாட் பாரத்திலிருந்து புறப்படும். Chennai beach railway station,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை […]

Continue Reading

‘சென்னை மழை வெள்ளத்தில் நடமாடும் முதலை’ என்று பகிரப்படும் தவறான வீடியோ! 

‘’சென்னை மழை வெள்ளத்தில் நடமாடும் முதலை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் வலம் வரும் முதலை”,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   […]

Continue Reading

‘சென்னை அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்’ என்று பரவும் வீடியோ உண்மையா? 

‘’ சென்னை அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை […]

Continue Reading

கோதுமை மாவு பாக்கெட்டில் ஹலால்: இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பரவிய விஷமம்!

தனியார் கோதுமை மாவு பாக்கெட்டை எச்சில் துப்பிய கோதுமை மாவு என்றும் அதை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது பற்றி பார்ப்போம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆஷிர்வாத் கோதுமை மாவு பாக்கெட்டில் ஹலால் முத்திரை இருப்பது வட்டமிட்டுக் காட்டப்பட்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆசிர்வாத் ஆட்டா கலால் முத்திரை போட்டு இருக்கு… இன்று முதல் எச்சில் துப்பிய இந்த […]

Continue Reading

‘எங்கப்பா சிரிக்க ஒரு மாதமாகும்’ என்று ரோஹித் ஷர்மா மகள் கூறியதாகப் பரவும் வதந்தி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்வியிலிருந்து மீள ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு மாதம் ஆகும் என்று அவரது மகள் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I thirdeyetalkies.com I Archive 2 ரோஹித் ஷர்மா மற்றும் அவரது மகள் புகைப்படங்களை வைத்து உருவாக்கப்பட்ட செய்தியின் லிங்க் ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 24ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில், […]

Continue Reading

‘சென்னை மழை வெள்ளத்தில் மிதக்கும் கார்’ என்று பரவும் பழைய புகைப்படத்தால் சர்ச்சை… 

‘’சென்னை மழை வெள்ளத்தில் மிதக்கும் கார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மெட்ராஸ்ல கட்டிக் குடுத்தீயளே உம்ம  பொண்ணு – நல்லா பாத்துக்கிடுதாங்களா, எப்படி இருக்காளாம்? ஓ இப்பம்தாம்லே ஃபோன்லே பேசினேன். “முழுவாம இருக்காளாம்”,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து […]

Continue Reading