பெரியாரை செருப்பால் அடித்த பெண் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
ஈ.வெ.ராமசாமி பொியாரை செருப்பால் அடித்த பெண் என்று ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தை பொியார் மற்றும் ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை ஒன்று சேர்த்து புகைப்பட பதிவு ஒன்றை உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “செருப்பால் அடித்த சிங்கப்பெண். முதன்முதலில் பெரியாரை செப்பால் அடித்த சிங்கப்பெண் இந்த பொன்னம்மாள் பாட்டிதான்” என்று […]
Continue Reading