‘தோனியின் ஆட்டத்தால் கதறி அழுத ஆர்சிபி ரசிகை’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?
கடைசி ஓவர் வரை ஆர்சிபி ரசிகர்களை தவறவிட்ட தோனி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆர்சிபி பெண் ரசிகர் ஒருவர் அழும் புகைப்படங்களை சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கடைசி ஓவர் வரை RCB ரசிகர்களை கதறவிட்ட தோனி…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை […]
Continue Reading