ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது என்று மோகன் பகவத் கூறினாரா?

ரூபாயின் வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் ஆர்.எஸ்.எஸ்-க்கு வெளிநாட்டிலிருந்து வரும் நிதி அதிகரிக்கும் என்று மோகன் பகவத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று மோகன் பகவத் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ரூபாயின் வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வெளிநாட்டு வாழ் இந்துக்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் […]

Continue Reading

வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 3-ல் இருந்து 164வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டதா?

வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 3வது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 164வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டது போன்ற ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “இந்தியா தற்போது 193 நாடுகள் அடங்கிய உலகின் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 164வது இடத்தில் உள்ளது. 2011ல் மிகப்பெரிய […]

Continue Reading

பிரதமர் மோடி சாதுக்களுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்து பொருளாதாரத்தை சரி செய்ய ஆலோசனை என கிண்டல்!

பொருளாதாரத்தை சரி செய்வது எப்படி என சன்னியாசிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive பிரதமர் மோடி இந்து மதத் துறவிகளுடன் அமர்ந்து பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “பொருளாதாரத்தை சரி செய்வது எப்படி? மயில்களுக்கு அரிசி போடுவது எப்படி? – நிபுணர்களுடன் […]

Continue Reading

Explainer: இந்தியர்களின் தனிநபர் வருமானம் வங்கதேசத்தினரை விட குறைந்துவிட்டதா?

‘’இந்தியர்களின் தனிநபர் வருமானம் வங்கதேசத்தினரை விட குறைவு,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 16, அக்டோபர் 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், மோடியின் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’வரலாற்றில் முதல்முறையாக வங்கதேசத்தின் தனிநபர் வருவாயை விட கீழே சென்ற இந்தியர்களின் தனிநபர் வருவாய் – மோடி ஆட்சியின் சாதனை‘’, என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading

வெனிசுலாவில் சாலையோரம் பணம் வீசப்பட்டதற்கு காரணம் என்ன தெரியுமா?

‘’வெனிசுலாவில் சாலையோரம் வீசப்பட்டு கிடக்கும் பணம். விவசாயத்தைக் கைவிட்டதே இதற்கு காரணம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’விவசாயத்தைக் கைவிட்டதால், வெனிசுலா நாடு திவாலாகிவிட்டது, அங்கே பணத்திற்கு மதிப்பில்லாமல் மக்கள் சாலையில் பணத்தை வீசிச் செல்கின்றனர். நிறைய எண்ணெய் வளம் இருந்தும், பணத்தால் எதுவும் வாங்க முடியாத பிச்சைக்கார நாடாக வெனிசுலா மாறியுள்ளது,’’ […]

Continue Reading

ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்தும்படி ரிசர்வ் வங்கி சொன்னதா?

‘’ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்த வேண்டும்,’’ என்று ரிசர்வ் வங்கி சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  தகவல் களஞ்சியம் எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஏடிஎம் இயந்திரங்களில் தகவல் திருட்டை தடுப்பதற்காக, ஏடிஎம் கார்டை சொருகும் முன் ஏடிஎம்-ல் கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்த […]

Continue Reading

1990 மற்றும் 2019 இடையே பணிபுரிந்தவர்களுக்கு EPFO நிதி உதவி வழங்குகிறதா?

‘’1990 மற்றும் 2019 இடையே பணிபுரிந்தவர்கள் EPFO தரும் ரூ.80,000 நிதி உதவியை பெற உரிமை பெற்றவர்கள்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: நமது நண்பர் ஒருவர் மேற்கண்ட தகவலை WhatsApp மூலமாக அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் இத்தகைய தகவல் ஏதேனும் பகிரப்பட்டுள்ளதா என விவரம் தேடினோம். அப்போது பலர் இதனை பகிர்ந்து, மற்ற வாசகர்களை குழப்பியதை […]

Continue Reading

ரிசர்வ் வங்கி புதிய ரூ.1000 நோட்டு அறிமுகம் செய்துள்ளதா?

‘’ரிசர்வ் வங்கி புதியதாக அறிமுகம் செய்துள்ள ஆயிரம் ரூபாய் நோட்டு,’’ என்ற பெயரில் பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் கிளெய்ம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Archived Link பூபாலன் விவசாயி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 16, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், புதிய ரூ.1000 நோட்டு எனக் கூறி ஒரு கரன்சியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதேபோல, மேலும் பலர் பதிவிட்டுள்ளதைக் காண […]

Continue Reading