கர்நாடகா தேர்தல்: டயரில் பணத்தை கடத்திய பா.ஜ.க-வினர் என்று பரவும் வீடியோ உண்மையா?

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் டயரில் பணத்தை மறைத்துவைத்து பா.ஜ.க-வினர் கடத்துவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டயர் ஒன்றிலிருந்து கட்டுக்கட்டாக ரூ.2000ம் நோட்டு பணத்தை எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடக தேர்தலையொட்டி பணத்தை டயரில் வைத்து கடத்திய பாஜகவினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Tamil Professor 2 என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் […]

Continue Reading

இடைத்தேர்தலில் தி.மு.க கொடுத்த குக்கர் வெடித்ததா?

இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கொடுத்த குக்கர் வெடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “திடீரென வெடித்து சிதறியது ஓட்டுக்காகக் கொடுத்த குக்கர்… வெந்துபோனது பெண்ணின் முகம், கை… பீதியில் இலவசம் பெற்ற மக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு […]

Continue Reading

விவசாய, கல்விக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்று ஸ்டாலின் கூறினாரா?

கல்விக் கடன், விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கூறினோம். அதைத் தள்ளுபடி செய்வது சாத்தியமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கல்விக் கடன், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வதாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக […]

Continue Reading

FACT CHECK: பீகாரில் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் என்று பரவும் பழைய படம்!

பீகார் தேர்தல் பிரசார கூட்டத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சைக் கேட்கக் கூடிய மக்கள் வெள்ளம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கடல் போல மக்கள் திரண்டிருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “மக்கள் வெள்ளம். எங்கே? பீகாரில் தேர்தல் பிரசார கூட்டம். யோகி ஆதித்தநாத் பேச்சை கேட்க இன்று” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

கொரோனா காலி; நேர்த்திக்கடன் செலுத்த கோயில் சென்றாரா நியூசிலாந்து பிரதமர்?

நியூசிலாந்தில் கொரோனா தொற்றை ஒழித்துவிட்டோம் என்று பிரகடனப்படுத்திய உடன் இந்து கோவிலுக்கு வந்து அந்நாட்டு பிரதமர் ஜெஸிந்தா நேர்த்திக்கடன் செலுத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டர்ன் இந்து கோவிலுக்கு வந்து வழிபாட்டில் பங்கேற்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “நியூசிலாந்து பிரதமர் தங்கள் நாட்டில் கொரானாவை ஒழித்து விட்டோம் […]

Continue Reading

ஜியோ நெட் உதவியுடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதா?

‘’ஜியோ நெட் உதவியுடன் இந்தியா முழுவதும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டன,’’ என்று கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link மே 24ம் தேதி, Abbasali Abbas Abbas என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. ஜியோ நெட் உதவியுடன் ஒரே இடத்தில் இருந்துகொண்டு இந்தியா முழுவதும் கம்ப்யூட்டர் மூலம் ஹேக் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் ஓட்டுப் பெட்டிகள் என்று, […]

Continue Reading

ரேஷன் கடைகள் ஒழிக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கை: உண்மை என்ன?

‘’ரேஷன் கடைகள் ஒழிக்கப்படும்,’’ என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஒரு வைரல் பதிவை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:சுற்றி வளைத்து எங்கே போய் நிற்கிறானுகன்னு தெரியுதா? ரேஷன் கடைகளை மூடப்போறதா தேர்தல் அறிக்கையில் சொல்லியாச்சி. மக்களுக்குத் தேவையான பொருட்களை அந்த ஃப்ராடு சன்னியாசி நிறுவனம்தான் டோர் டெலிவரி செய்யப்போகுதாம்.. சிந்தித்து வாக்களியுங்கள் Archived Link பாஜக தேர்தல் அறிக்கை 2019 என பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் […]

Continue Reading

பாத்திமா பாபுவை கடத்தினாரா ஸ்டாலின்? 30 ஆண்டுகளாகத் துரத்தும் வதந்தி!

30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபுவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பேச ஸ்டாலினுக்குத் தகுதி இல்லை என்றும் கூறி பல பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. இதன் நம்பகத் தன்மையைக் கண்டறிய ஆய்வு மேற்கொண்டோம். அதன் விவரம்: வதந்தியின் விவரம் 30 வருஷத்துக்கு முன்னாடி சென்னையில் ஒரு பெரிய ரேப்பிஸ்ட் இருந்தானாம். அவனோட அப்பன் செல்வாக்குல ஊரையே […]

Continue Reading