பா. ரஞ்சித் மற்றும் விடுதலை சிகப்பி பற்றி பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

பா. ரஞ்சித், அவரது மனைவி மற்றும் விடுதலை சிகப்பி ஆகியோரை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: வைணவக் கடவுள் ராமனை அவமதிக்கும் வகையில் […]

Continue Reading

தலித் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே தலித்துக்கள் ஓட்டு போட வேண்டும் என்று ரஞ்சித் கூறியதாக பரவும் பதிவு உண்மையா?

தலித் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே தலித்துக்கள் வாக்களிக்க வேண்டும் என்று இயக்குநர் ரஞ்சித் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இயக்குநர் ரஞ்சித் படம் மற்றும் திரைப்பட காட்சி ஒன்றை இணைத்து போட்டோ கார்டை உருவாக்கி உள்ளனர். அதில், “தலித் கட்சி வேட்பாளர்களுக்கே தலித்துக்கள் ஓட்டு போட வேண்டும் – பா.ரஞ்சித் உளறல்.  தலித்தை மட்டுமே கதாநயாகன், கதாநாயகியாக […]

Continue Reading

வானதி ஸ்ரீனிவாசனை கேள்வி கேட்ட பா.ரஞ்சித்: உண்மை அறிவோம்!

‘’வானதி ஸ்ரீனிவாசனை கேள்வி கேட்ட பா.ரஞ்சித்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரியாணி சட்டி – Biriyani Satti எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை டிசம்பர் 4, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் தனியார் வீட்டைச் சுற்றி எழுப்பப்பட்ட […]

Continue Reading

தலித் என்பதால் என்கவுண்டர் பாய்ந்தது! – பா.ரஞ்சித் கூறியதாக பரவும் வதந்தி

தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் என்கவுண்டர் நடந்தது என்று பா.ரஞ்சித் கூறியதாக, ஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்துக்கு சாதி சாயம் பூசும் வகையில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link திரைப்பட காட்சியை வைத்து பதிவிட்டுள்ளார்கள். அதில், “தலித் சமூகம் என்பதால்தான் அவர்கள் மீது என்கவுன்டர் பாய்ந்தது – ப.ரஞ்சித்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை, Suresharun Suresh என்பவர் 2019 டிசம்பர் 6ம் […]

Continue Reading

ராமரும் பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர்: ரஞ்சித் பெயரில் பரவும் வதந்தி

ராமரும், பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாபர் மசூதி இறுதி தீர்ப்பு என்று நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் படத்துடன் “ராமரும் பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர்! – […]

Continue Reading