“மோடி அரசை விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி” என்று பரவும் வீடியோ உண்மையா?

நரேந்திர மோடி அரசு போக வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதியே பேசிவிட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “*பிஜேபி- ஐ ஆதரிக்கும் கூட்டங்களே நல்லா கேளுங்க!*சொல்வது உச்ச நீதிமன்ற நீதிபதி…* நீதித்துறை, தேர்தல் கமிசன்/ அமலாக்கபிரிவு/சிபிஐ போன்றவை மூலம்/ ஜெயிக்காத கட்சியை ஆளவைத்து […]

Continue Reading

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற மகாதேவன் தமிழில் பேசிய வீடியோ என்ற தகவல் உண்மையா?

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற போது நீதிபதி மகாதேவன் தமிழில் பேசினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீதிபதி மகாதேவன் தமிழில் பேசும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உச்ச நீதிமன்றத்தில் ! பதவியேற்பு நிகழ்வில் தமிழில் ஏற்புரை தந்த தமிழ் மீதும் மொழி மீதும் பற்று கொண்ட தமிழறிஞர், மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி […]

Continue Reading

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் தற்போது விதித்ததா?

‘’திமுக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’தமிழக அரசுக்கு 5 லட்சம் அபராதம் உச்சநீதிமன்றம் நெம்பர் ஒன் முதல்வருக்கு வந்த சோதனை.. தேவையற்ற வழக்கு – தமிழக அரசுக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம் உத்தரவு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

உரிமை காக்க மக்கள் போராட வேண்டும் என்று சந்திர சூட் அழைப்பு விடுத்தாரா?

மக்கள் தெருவில் இறங்கி ஒன்றிணைந்து போராடி அரசிடம் தங்கள் உரிமைகளைக் கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அழைப்பு விடுத்துள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் புகைப்படத்துடன் ஆங்கிலத்தில் பதிவு உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதன் தமிழாக்கம் நிலைத்தகவல் பகுதியில் பதிவிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்ததா?

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழர்களின் பொழுதுபோக்கை விட இந்து மதத்தினர் தெய்வமாக வணங்கும் பசு மற்றும் காளை மாடுகளின் நலன்தான் முக்கியம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குறிப்பிட்ட ஒரு மாநில மக்களின் பொழுதுபோக்கை […]

Continue Reading

உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து பிரசாந்த் பூஷன் ட்விட்டரில் பகிர்ந்த கார்ட்டூன் இதுவா?

‘’உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து பிரசாந்த் பூஷன் ட்விட்டரில் வெளியிட்ட கார்ட்டூன்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link குறிப்பிட்ட ஸ்கிரின்ஷாட்டை நமக்கு வாசகர் ஒருவர் 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்போட் எண் வழியே அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். உண்மை அறிவோம்:இந்த கார்ட்டூனில் அமெரிக்காவில் செயல்படும் ரிபப்ளிக் கட்சியின் சின்னம் (யானை) இடம்பெற்றுள்ளதை […]

Continue Reading

வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனை பா.ஜ.க தொண்டர்கள் மீண்டும் தாக்கியதாக பரவும் வதந்தி!

உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை எதிர்கொண்டு வரும் பிரஷாந்த் பூஷனை பா.ஜ.க குண்டர்கள் தாக்கியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்ட பிரஷாந்த் பூஷன் தாக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இன்று பிஜேபி குண்டர்களால் தாக்கப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வீடியோ பதிவை Manoharan Karthik என்பவர் […]

Continue Reading

இந்தியாவின் பெயரை மாற்றினால் தற்கொலை செய்வேன் என்று வைகோ கூறினாரா?

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் தற்கொலை செய்துகொள்வேன் என்று வைகோ கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link “இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றினால் தற்கொலை செய்து கொள்வேன் வைகோ ஆவேசம் – நல்ல முடிவு” என்று குறிப்பிட்டு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Mylai Rama என்பவர் 2020 ஜூன் 14ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் […]

Continue Reading

பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா?

‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடி,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில் பாலிமர் டிவியின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர்.  உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தி பார்க்க உண்மை போலவே இருப்பதால், இதுபற்றி ஃபேஸ்புக்கில் வேறு யாரேனும் தகவல் பகிர்ந்துள்ளனரா என விவரம் […]

Continue Reading

மின்னணு வாக்குப்பதிவு முறைகேட்டில் பாஜக ஈடுபட்டது நிரூபணம்! – அதிர்ச்சி ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பா.ஜ.க முறைகேடு செய்து வெற்றிபெற்றது நிரூபணமாகியுள்ளது என்றும் இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடியின் படத்துடன் ஒரு போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் இ.வி.எம் மோசடியால் தான் பா.ஜ.க வெற்றிபெற்றது. ஆதாரங்கள் நிரூபணமானது. தேர்தல் ஆணையத்திற்கு […]

Continue Reading

ராமர் கோவில் கட்ட மனைவியை அனுப்புகிறேன் என்று அர்ஜுன் சம்பத் கூறினாரா?

“அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக என் சார்பில் என் மனைவியை அனுப்புகிறேன்” என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ்கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக என் சார்பில் என் மனைவியை அனுப்புகிறேன் – அர்ஜுன் சம்பத், இந்து […]

Continue Reading

ராமரும் பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர்: ரஞ்சித் பெயரில் பரவும் வதந்தி

ராமரும், பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாபர் மசூதி இறுதி தீர்ப்பு என்று நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் படத்துடன் “ராமரும் பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர்! – […]

Continue Reading