FACT CHECK: செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்துக்கு மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு பயன்படுத்தவில்லையா?
செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்துக்கு மத்திய அரசு ரூ.600 கோடி கொடுத்தும் மாநில அரசு பணியைத் தொடங்கவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “600 கோடி கொடுத்தும் மாநில அரசு பணியைத் துவங்கவில்லை. செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்திற்கு மத்திய அரசு 600 கோடி முதலீடு […]
Continue Reading