கடையநல்லூர் ரயில் நிலையத்தில் ஆங்கில எழுத்தை அழித்த தி.மு.க-வினர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கடையநல்லூர் ரயில் நிலைய பெயர் பலகையில் இந்திக்கு பதில் ஆங்கில எழுத்தை அழித்த தி.மு.க-வினர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடையநல்லூர் ரயில் நிலையத்தில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் ஆங்கில எழுத்துக்களை மட்டும் அழித்தது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஹிந்தி மொழிய அழிச்சிட்டோம் […]

Continue Reading

தமிழன் உயிரை கொடுத்து தனி தமிழ்நாடு உருவாக்குவான் என்று ஆ.ராசா கூறினாரா?

‘’தமிழன் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான்,’’ என்று ஆ. ராசா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எச்சரிக்கை..!!!  தமிழன் என்று ஒரு இனம் உண்டு! அவனுக்கு என்று ஒரு குணம் உண்டு!! வேண்டிவந்தால் உயிரை கொடுத்தாவது தனி தமிழ்நாடு உருவாக்குவான்!!! – ஆர். ராசா […]

Continue Reading

திராவிட மாடல் அரசே… அரசுப் பள்ளிகளில் இந்தியை கற்றுக் கொடு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’திராவிட மாடல் அரசே… அரசுப் பள்ளிகளில் இந்தியை கற்றுக் கொடு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  அரசுப் பள்ளி சீருடை அணிந்த மாணவி ஒருவர் தனது கையில் சிலேட் பிடித்திருப்பது போன்ற புகைப்படம் உள்ளது. அதில், ‘’திராவிடமாடல் அரசே… அரசு பள்ளிகளில் இந்தியை கற்று கொடு! அல்லது இந்தியை […]

Continue Reading

மோடியை அசிங்கப்படுத்திய சிறுமி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழ்நாட்டுக்கு நீங்க ஒன்னுமே தரவில்லை என்று மோடிக்கு சிறுமி ஒருவர் பதாகை வடிவில் கடிதம் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive சிறுமி ஒருவர் பதாகை ஏந்திய புகைப்படத்துடன் கூடிய புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “அன்புள்ள மோடி தாத்தா. என் பெயர் துவாரகா மதிவதனி. 2std படிக்கிறேன். திருச்சிக்கு வந்த நீங்க ஏன் நெல்லைக்கு வரல […]

Continue Reading

தமிழ்நாட்டில் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் கொலை செய்யப்படுவதாக பரவும் வதந்தி!

தமிழ்நாட்டில் இந்தி பேசும் வடமாநிலத்தவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று வட இந்தியாவில் வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வதந்தி என்பதற்கான ஆதாரங்களைத் தேடி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் இந்தியில் வெளியான ட்வீட் ஒன்றைத் தமிழாக்கம் செய்து இது உண்மையா என்று கண்டறிந்து கூறும்படி நமக்கு (9049044263) அனுப்பியிருந்தார். அதில், “வைரல் வீடியோ. தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்கள் மீது தொடர் கொலைவெறி தாக்குதல்கள், அனைத்து இந்தி பெல்ட் அரசுகள் மற்றும் மத்திய அரசு மௌனம்” […]

Continue Reading

இந்தி தெரியாததால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதா?- தினந்தந்தி பெயரில் பரவும் வதந்தி.

‘’இந்தி தெரியாததால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது – தினத்தந்தி கருத்துக் கணிப்பு ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்தி தெரியாததால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாக, தினத்தந்தி சர்வே வெளியிட்டதாக, எதுவும் செய்தி உள்ளதா என்று விவரம் தேடினோம். ஆனால், அப்படி எதுவும் காணக் கிடைக்கவில்லை. இதுபற்றி […]

Continue Reading

இந்தி பேசும் நபர் கோதுமை மாவு பிசையும் காட்சி என்று பரவும் இந்தோனேஷியா வீடியோ!

இந்திக்காரர் கடைசியில் கோதுமை மாவு பிசையும் முறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உள்ளாடை மட்டும் அணிந்த நபர், கூடையில் இருக்கும் ஏதோ ஒரு பயிறு வகையை மிதித்து கழுவுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த நபர் தன்னுடைய உள்ளாடைக்குள் தண்ணீர் ஊற்ற, அது அந்த கூடைக்குள் இருந்த பயிறுக்குள்ளும் செல்கிறது. நிலைத் தகவலில், […]

Continue Reading

FACT CHECK: இந்திக்கு வைகோ ஆதரவா? – போலியான செய்தியால் குழப்பம்

தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் தந்துவிடலாம் என்று வைகோ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் வேண்டும்: வைகோ. இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் தந்து விடலாம்; இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என […]

Continue Reading

FACT CHECK: இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே உணவு டெலிவரி என்று சொமேட்டோ அறிவித்ததா?

இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே உணவு டெலிவரி செய்வோம் என்று சொமேட்டோ அறிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டுடன் புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் இனி விற்பனை செய்வோம்” என Zomato நிறுவனம் அறிவிப்பு. […]

Continue Reading

FactCheck: ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் புறக்கணிப்பு; இந்தி மொழிக்கு முன்னுரிமையா?

‘’ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, இந்தி மட்டும் பின்பற்றப்படுகிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்ல எங்கய்யா தமிழ்? எடப்பாடி அதையும் அடகு வைத்து சாப்பிட்டுட்டு வெற்றி நடை பொடும் தமிழகமேன்னு அவரே பாடிட்டு போறாரா?,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் […]

Continue Reading

இந்திய வானிலை ஆய்வு மையம் நிவர் புயலின்போது இந்தியில் மட்டுமே ட்வீட் வெளியிட்டதா?

‘’இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியில் நிவர் புயல் தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:   Facebook Claim Link Archived Link நவம்பர் 25, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ இந்திய வானிலை நிலையம், ஏன் தமிழகத்தை தாக்கும் புயலுக்கு, இந்தியில் விளக்கம் அளிக்க வேண்டும்? இந்த புயலை […]

Continue Reading

பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் ப செல்வம் பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு!

‘’இந்தி தெரியாவிட்டால் பாகிஸ்தான் போய்விடுங்கள்,’’ என்று பாஜக தமிழ்நாடு இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் கூறியதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 8, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், Narathar Media என்ற லோகோவில் வெளியிடப்பட்ட நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’இந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள் – வினோஜ் ப […]

Continue Reading