வக்ஃப் மசோதாவுக்கு எதிராக திரண்ட இஸ்லாமியர்களை அடக்கிய யோகி ஆதித்யநாத் என்ற தகவல் உண்மையா?
‘’உத்தரப் பிரதேசத்தில் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக திரண்ட அமைதி மார்க்க சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கிய யோகி ஆதித்யநாத் மகராஜ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ *உத்தரப்பிரதேசத்தில் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக அமைதி மார்க்க சமூகத்தைச் சேர்ந்த மக்கள் திரண்டனர்!**உடனடியாக சிகிச்சை!**நாட்பட்ட முதுகு […]
Continue Reading