மோடி வருகைக்காக அடைத்து வைக்கப்பட்ட வாரணாசி பட்டியலின மக்கள்!
‘’பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியில், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் பட்டியலின மக்கள் அடைத்துவைக்கப்பட்டனர்,‘’ என்ற செய்தியை புதிய தலைமுறை இணையதளத்தில் பார்க்க நேரிட்டது. இந்த செய்தி, புதிய தலைமுறையின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. இதனை, உண்மை என நம்பி, 2,500 பேர் லைக் இட்டுள்ளனர், 1,600 பேர் ஷேர் செய்தும் உள்ளனர். எனினும், இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் எழுந்தது. இதன் அடிப்படையில், விரிவான ஆய்வு செய்து அதன் விவரங்களை இங்கே வழங்கியுள்ளோம். வதந்தியின் […]
Continue Reading