‘கோயில் பணத்தை கொள்ளையடித்த கருணாநிதி’ என்று திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பேசினாரா? 

‘’கோயில் பணத்தை கொள்ளையடித்த கருணாநிதி’’ என்று திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பேசியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இந்த பதிவில், ‘’ கோவில் பணத்தை கொள்ளையடித்த கருநாய்நிதி. இதை நான் சொல்லவில்லை, திமுக MP ஜெகத் ரட்சகன் கூறுகிறான். மீண்டும் வேண்டாம் திமுக.  […]

Continue Reading

தமிழக பட்ஜெட்டில் 20 ஆயிரம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டதா?

தமிழ்நாட்டில் 20 ஆயிரம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்ய ரூ.20  கோடி ஒதுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நாய்கள் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 20ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “20000 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய 20 கோடி ஒதுக்கீடு…  ஒரு நாய்க்கு பத்தாயிரம் ரூபாய் செலவு.. ,  ??மனுஷனுக்கு கூட […]

Continue Reading

‘மாடுகளுடன் டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்திய விவசாயிகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

டெல்லியில் மாடுகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்கள் நூற்றுக் கணக்கான பசுக்களை சாலையில் ஓட்டி வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “மாடுகளுடன் டெல்லி முற்றுகை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளையும் […]

Continue Reading

‘டெல்லி போலீஸ் சுட்டதில் பாத்திரத்தைத் துளைத்த தோட்டா’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நோக்கி டெல்லி போலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒரு தோட்டா குண்டு பாத்திரத்தை துளைத்து நிற்கும் காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாத்திரம் ஒன்றை துப்பாக்கித் தோட்டா ஒன்று துளைத்து நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மோடி அரசால் சுடப்படும் குண்டுகள்😡😡 […]

Continue Reading