நாயுடு, நிதிஷ் குடும்பம் என்று தனது பெயருடன் சேர்த்தாரா நரேந்திர மோடி?

தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நாயுடு, நிதிஷ் குடும்பம் என்று தன் பெயருடன் நரேந்திர மோடி சேர்த்து வைத்துள்ளார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 நரேந்திர மோடியின் எக்ஸ் தள பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “Narendra Modi (Naidu, Nithish ka Parivaar)” என்று […]

Continue Reading

உளவு மற்றும் ரகசிய கேமரா பதிவு அமைச்சராக அண்ணாமலை நியமனம் என்று பரவும் விஷமச் செய்தி!

நரேந்திர மோடி அமைச்சரவையில் உளவு மற்றும் ரகசிய கேமரா பதிவுத்துறை அமைச்சராக அண்ணாமலை நியமனம் என்று ஒரு நியூஸ் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை நியூஸ் கார்டில் அண்ணாமலைக்கும் அமைச்சர் பதிவு அளித்தது போன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலை உளவு மற்றும் ரகசிய கேமரா பதிவுத்துறை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

தமிழிசை வாயைத் தைக்கும் போராட்டம் நடத்திய பாஜக-வினர் என்ற தகவல் உண்மையா?

தமிழிசை போஸ்டரில் அவரது வாயைத் தைக்கும் போராட்டத்தை நடத்திய பாஜக-வினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive தமிழிசை சௌந்தரராஜன் போஸ்டரில் அவரது வாயைப் பெண்கள் தைக்கும் வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிஜேபினர் நடத்திய தமிழிசை  வாயைத் தைக்கும் போராட்டம் 😂 இதைவிட பெரிசா யோசிக்க சங்கிகளிடம் என்ன இருக்கிறது” என்று […]

Continue Reading

அண்ணாமலைக்கு நடந்ததை வெளியே சொல்லக்கூட முடியாது என்று தமிழிசை கூறினாரா?

என்னையாவது வெளிப்படையாக கண்டித்தார், அண்ணாமலைக்கு அறைக்குள் நடந்ததை வெளியே சொல்லக்கூட முடியாது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழிசை சௌந்தரராஜன் புகைப்படத்துடன் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு நடந்தது தெரியுமா? என்னையாவது வெளிப்படையாக கண்டித்தார். அண்ணாமலைக்கு அறைக்குள் நடந்ததை வெளியே […]

Continue Reading