டெல்லியில் வெற்றி பெற்றதும் பாஜக மெட்ரோ கட்டணத்தை உயர்த்தியதா?

டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடன் டெல்லி மெட்ரோ கட்டணத்தை ரூ.60 முதல் 90 வரை உயர்த்திய பாஜக என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ‘டெல்லி மக்களுக்கு நல்ல நாள் முதல் பரிசு நண்பர்களே..!! மெட்ரோ கட்டணம் ₹60முதல் ₹90 வரை உயர்வு மகளிர் இலவச பேருந்து சேவை மூடல் 😄” என்று ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

‘இந்தி தெரிந்தால்தான் இந்தியன்’ என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

இந்தி தெரிந்தால்தான் இந்தியன் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இந்தி தெரிந்தால்தான் இந்தியன் – அண்ணாமலை. இந்திதான் இந்தியாவின் மூத்த மொழி. இந்தி தெரியாதவர்கள் இந்தியர்களே அல்ல. தமிழ்நாட்டைத் தாண்டினால் தமிழில் […]

Continue Reading

வக்ஃப் சொத்துகளை இந்து அறநிலையத்துறை ஆக்கிரமித்துள்ளது என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

இந்து அறநிலையத் துறை, இந்து மடங்கள், கோயில்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் போர்டு நிலங்கள் மீட்கப்படும் என்று எஸ்டிபிஐ கட்சி தமிழ்நாடு தலைவர் நெல்லை முபாரக் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “முபாரக் செய்தியாளர் சந்திப்பு. இந்து அறநிலதுறை மற்றும் மடங்கள், […]

Continue Reading

கும்பமேளாவில் ஜோதிர் மட சங்கராச்சாரியாரை தாக்கிய உ.பி  பாஜக அரசு என்று பரவும் வீடியோ உண்மையா?

கும்பமேளாவில் குளிக்கச் சென்ற சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தை காவல் துறையை விட்டு உத்தரப்பிரதேச பாஜக அரசு தாக்கியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உத்தரகண்ட் மாநிலம் ஜோதிர் ( அல்லது ஜோஷி) சங்கர மடத்தின் தலைவராக இருப்பவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா. இவரை போலீசார் தாக்கும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “கும்பமேளாவுக்கு குளிக்கச் சென்ற […]

Continue Reading

சிக்கந்தர்மலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வக்ஃபு போர்டு தலைவர் கூறினாரா?

திருப்பரங்குன்றம் மலை வக்ஃப் போர்டுக்கு சொந்தமானது என்றும், அங்குள்ள ஆக்கிரமிப்பை (முருகன் கோவிலை) அகற்ற வேண்டும் என்று வக்ஃப் போர்டு தலைவர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வக்ஃ போர்டு தலைவரின் சர்ச்சை பேச்சு. வக்ஃ போர்டுக்கு சொந்தமான சிக்கந்தர்மலை மீது […]

Continue Reading

நடிகர் கார்த்தியிடம் திரள் நிதி கேட்ட சீமான் என்று பரவும் வீடியோ உண்மையா?

நடிகர் கார்த்தியிடம் திரள் நிதி கேட்டு சீமான் மிரட்டியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் கார்த்திக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன் செய்து திரள் நிதி கேட்பது போன்றும், சீமான் ஒரு சீட்டிங் ஆசாமி என்று நடிகர் கார்த்தியின் மனசாட்சி கூறுவது போலவும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

சேலம் எம்.பி திமுகவில் இருந்து விலகலா?

சேலம் தி.மு.க எம்.பி அக்கட்சியில் இருந்து விலகினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாம் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எக்ஸ் தளத்தில் யாரோ வெளியிட்டிருந்த விலகல் அறிவிப்பு ஒன்றுடன் கூடிய பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “சேலம் MP திமுகவில் இருந்து விலகல்.. பேரனுக்கு பேனர் வைக்கவும் போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் […]

Continue Reading

பள்ளி, கல்லூரி அருகே விற்கப்படும் பொம்மை வடிவிலான போதைப் பொருள் இதுவா?

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே பொம்மை வடிவில் போதைப் பொருள் ஒன்று விற்கப்படுவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிங்க் நிறத்தில் குட்டி டெடி பியர் வடிவிலான பொம்மை ஒரு பிளாஸ்டிக் உறையில் போடப்பட்டிருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “உஷார்…உஷார்… புதிய போதைப்பொருள் பள்ளிகளில்… உங்களிடம் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காக பாசத்திற்குரிய […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் நடக்கும் ரேஷன் கடை முறைகேடு என்று பரவும் வீடியோ உண்மையா?

தி.மு.க ஆட்சியில் ரேஷன் கடையில் அரிசி விற்பனையில் முறைகேடு நடக்கிறது என்று ஒரு வீடியோவை அதிமுக-வினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.net I Archive ரேஷன் கடையில் அரிசியை எடை போடும் போது எடைக் கல்லை வைத்து ரேஷன் கடை ஊழியர் முறைகேடு செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியா திமுகமாடல் ரேஷன் கடை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மைப் பதிவைக் காண: […]

Continue Reading

நாதக-வில் இருந்து சாட்டை துரைமுருகன் விலகல் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

நாதக-வில் இருந்து சாட்டை துரைமுருகன் விலகியதாக ஒரு நியூஸ் கார்டை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விலகல். நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சாட்டை துரைமுருகன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு. வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் சீமான் துரோகம் செய்து வருவதாக அவர் அறிக்கை” […]

Continue Reading

சிகரெட் வாங்கும் பணத்தை சேமித்து கார் வாங்கியவர், விபத்தில் உயிரிழந்தாரா?

சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி சிகரெட் வாங்க ஆன பணத்தை சேர்த்து வைத்து கார் வாங்கியவர், கார் விபத்தில் உயிரிழந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேஜை முழுக்க நாணயங்கள், பணத்துடன் அடுக்கி வைத்தபடி ஒருவர் அதன் முன்பு இருந்து போஸ் கொடுத்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இந்த மனிதன் கடந்த 6 வருடமாகப் […]

Continue Reading

‘விடுதலைக்காகப் போராடியது ஆர்.எஸ்.எஸ்’ என்று சீமான் கூறியதாக பரவும் செய்தி உண்மையா?

விடுதலைக்காகப் போராடிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீமான், சாவர்க்கர் புகைப்படங்களுடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விடுதலைக்காக போராடியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம்! இந்தியாவின் விடுதலைக்காக போராடியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆனால், சுதந்திர தினத்தை கருப்பு […]

Continue Reading

கும்பமேளாவில் நீராடிய பிரகாஷ் ராஜ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் பிரகாஷ் ராஜ் நதியில் நீராடுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கர்த்தரே..இவனை எதுக்கு கும்ப மெளாவுக்கு அனுப்பி வச்ச நீ எங்கய்யா..இங்க?” என்று இருந்தது. நிலைத் […]

Continue Reading

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திடீரென்று தோன்றிய தர்கா என்று பரவும் வீடியோ உண்மையா?

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடந்த ஓராண்டுக்குள்ளாக திடீரென்று மசூதி ஒன்று கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கில் ஒருவர் பேசி வெளியிட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர், “மஸ்ஜித் இன் அருணாச்சலம் டெம்பிள். இது அருணாச்சலம் கோவில். எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை, திடீரென்று மசூதி வந்துள்ளது, கடந்த ஓராண்டில்” என்று குறிப்பிடுகிறார். நிலைத் […]

Continue Reading

கும்பமேளாவுக்கு வந்த 154 வயதான துறவி என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க வந்த 154 வயதான துறவி என்று வயதான துறவி ஒருவரின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயதான துறவி ஒருவர் வழிபாட்டில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இமயமலையில் இருந்து கும்ப மேளாவிற்கு வருகை புரிந்த 154 வயது துறவி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

கும்பமேளாவில் சங்கு ஊதி உலக சாதனை என்று பரவும் தகவல் உண்மையா?

கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் தொடர்ந்து சங்கு முழங்கி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவர் சங்கு ஒலி எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டவர்கள் அமர்ந்து அதைக் கவனிக்கின்றனர். நிலைத் தகவலில், “Wow!!!!!!! கும்பமேளாவில்…  சங்கு முழங்குவதில் *முதல் உலக சாதனை!* 🎯 தொடக்க […]

Continue Reading

‘தி ராக்’ டுவைன் ஜான்சன் உள்ளிட்டோர் கும்பமேளாவில் பங்கேற்றனரா?

ஹாலிவுட் நடிகரும் WWE பிரபலமுமான தி ராக் டுவைன் ஜான்சன் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் கும்பமேளாவில் பங்கேற்றது போலவும், அவர்களிடம் சனாதனம் குறித்து பேச பெரியாரிய ஆதரவாளர்களுக்குத் தைரியம் உள்ளதா என்று கேட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive WWE, ஹாலிவுட் பிரபலங்கள் எல்லாம் காவி உடை அணிந்து, கையில் ஜெய் ஶ்ரீராம் கொடியுடன் கும்பமேளாவில் பங்கேற்றது போன்று […]

Continue Reading

கும்பமேளா தீ விபத்து; சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கும்பமேளா தீ விபத்து தொடர்பான வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாமியார் ஒருவரை இரண்டு போலீஸ்காரர்கள் கைகளில் கயிற்றைக் கட்டி, துப்பாக்கி முனையில் ஆற்றிலிருந்து அழைத்து வருவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த சாமியார் “அயூப் கான்”. லட்சக்கணக்கான […]

Continue Reading

மோடியின் ராஜதந்திரத்தால் சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்தியர் தேர்வு என்ற தகவல் உண்மையா?

பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரம் காரணமாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டார் என்று தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்து ஃபேஸ்புக்கில் பதிவு இடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*பிரேக்கிங் நியூஸ்* சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தேர்தல். இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி. பிரதமர் மோடியின் சாணக்கிய […]

Continue Reading

கயல்விழி சீமானின் முதல் மகன் யார்?

பெரியார் பற்றி சீமான் பேசியதற்கு பெரியாரிய உணர்வாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது என்ன நடக்கிறது என்று வீட்டு வாசலுக்கு சீமானின் பெரிய மகன் வந்து பார்த்த வீடியோ செய்தி ஊடகங்களில் வெளியானது. இந்த நிலையில், அந்த சிறுவனின் தாயார் கயல்விழி என்றும், கயல்விழியின் முதல் கணவருக்கு பிறந்த மகன் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். Archive சீமானுக்கு 2013ம் ஆண்டு கயல்விழியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2019ம் […]

Continue Reading

இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்று பரவும் தகவல் உண்மையா?

கணவன் உயிரிழந்த நிலையில் குடும்பத்தைக் காக்க, கேரள பெண் ரயிலில் சுமை தூக்கும் தொழிலாளியாக மாறினார் என்றும் அவர் தான் இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமை சுமைகளை சுமந்து வரும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கணவர் இறந்த பிறகு […]

Continue Reading

கும்பமேளாவில் பங்கேற்ற மற்ற மாநில சினிமா பிரபலங்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழ்நாட்டுத் திராவிட நடிகர்களைப் போல இல்லாமல் கும்பமேளாவில் பங்கேற்ற மற்ற மாநில திரைப்பட நடிகர்கள் என்று சில புகைப்படங்களைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கு, இந்தி நடிகர்கள் கும்பமேளாவில் பங்கேற்றது போன்ற ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தர பிரதேஷ் மாநிலம் பிராயக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மற்ற மாநிலங்களில் உள்ள சினிமா […]

Continue Reading

‘மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி’ என்று சீமான் கூறினாரா?

மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வடிவிலான வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு வடிவிலான சீமான் பேட்டி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி! கோமியம் விவகாரம் தொடர்பாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில்” என்று இருந்தது. […]

Continue Reading

ரமண மகரிஷியுடன் காஞ்சி மஹா பெரியவர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

காஞ்சி மகா பெரியவா எனப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவண்ணாமலை ரமண மகரிஷியை சந்தித்தபோது எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு துறவிகள் சந்தித்துக்கொண்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மிக அரிதான புகைப்படம். காஞ்சி மகா பெரியவா திருவண்ணாமலை ரமண மகரிஷி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் […]

Continue Reading

பிரபாகரன் படம் விவகாரம்: பல்டியடித்தாரா சங்ககிரி ராஜ்குமார்?

பிரபாகரன் – சீமான் புகைப்பட விவகாரம் தொடர்பாக சங்ககிரி ராஜ்குமார் பல்டியடித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் தொடர்பாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அளித்த 19 விநாடி பேட்டி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அந்தப் புகைப்படம் உண்மைதான் ஒரே நாளில் பல்டியடித்த இயக்குநர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “இந்தப் […]

Continue Reading

பெண்ணுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய இன்பநிதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

இளம் பெண் ஒருவர் இன்பநிதி (உதயநிதியின் மகன் இன்பநிதியைப் போன்று தோற்றம் அளிக்கும் நபர்) மற்றும் இன்னொருவருக்கு முத்தம் அளித்தார் என்று சமத்துவ பொங்கல் கொண்டாடி இன்பநிதி என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு இளைஞர்களுக்கு இளம் பெண் ஒருவர் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு இளைஞர் பார்க்க […]

Continue Reading

கும்பமேளாவில் மூன்று தலை யானை என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்ப மேளாவில் மூன்று தலை யானை காணப்பட்டது என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மூன்று தலையுடைய யானை ஒன்று நடந்து வருவது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் காணப்பட்ட மூன்று தலை கஜராஜ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: மூன்று தலை யானை உலகிலிருந்திருந்தால் அது பற்றி எப்போதோ செய்தி […]

Continue Reading

தமிழ்நாடு அரசு மதுரை – தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை ரத்து செய்ய கேட்டது என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினாரா?

மதுரை – தூத்துக்குடி இடையே புதிய அகலப்பாதை அமைக்கும் பணியைக் கைவிடும்படி தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாகத் தகவல் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய நிலையில், அந்த தகவல் தவறானது என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவே விளக்கம் அளித்துள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை ஐசிஎஃப்-ல் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது சென்னை – தூத்துக்குடி புதிய […]

Continue Reading

நடிகர் தலைவாசல் விஜய் குடும்பம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

நடிகை சபீதா ஆனந்த் உடன் நடிகர் தலைவாசல் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தலைவாசல் விஜய்யின் குடும்பம் என்று சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர்கள் தலைவாசல் விஜய், சபீதா ஆனந்த் ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நடிகர் தலைவாசல் விஜய் அவரின் அழகிய குடும்பம் பிடித்தால் ஒரு வாழ்த்து சொல்லலாமே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக […]

Continue Reading

“மோடி அரசை விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி” என்று பரவும் வீடியோ உண்மையா?

நரேந்திர மோடி அரசு போக வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதியே பேசிவிட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “*பிஜேபி- ஐ ஆதரிக்கும் கூட்டங்களே நல்லா கேளுங்க!*சொல்வது உச்ச நீதிமன்ற நீதிபதி…* நீதித்துறை, தேர்தல் கமிசன்/ அமலாக்கபிரிவு/சிபிஐ போன்றவை மூலம்/ ஜெயிக்காத கட்சியை ஆளவைத்து […]

Continue Reading

திபெத் நிலநடுக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?

திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்று ஒரு சிசிடிவி விடியோ காட்சி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடம் இடிந்து விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “திபெத்தில் ஏற்பட்ட 7.1 மேக்னிடியூட் நிலநடுக்கத்தில் 53 பேர் பலி. இதன் அதிர்வு நேபாளம், இந்தியாவில் உணரப்பட்டது. அதிர்ச்சியான சிசிடிவி காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “திபெத் பகுதியில் […]

Continue Reading

பெரியார் பற்றித் தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பெரியார் பற்றி சீமான் கூறிய கருத்து பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அது பற்றி எனக்குத் தெரியாது, ஆய்வு செய்தால்தான் உண்மையா பொய்யா என்பது தெரியவரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு வீடியோ நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த வீடியோவை வைத்து நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டிருந்த நியூஸ் […]

Continue Reading

ரயில் பெட்டிக்கு அடியில் அமர்ந்து பயணித்தவர் என்று பரவும் தகவல் உண்மையா?

ரயில் பெட்டிக்கு அடியில் ரயில் சக்கரங்களுக்கு மேல் உள்ள கம்பியில் அமர்ந்து 250 கி.மீ தூரம் பயணித்தவர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் சக்கரங்களுக்கு மேல் இருந்து ஒருவர் இறங்கி வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டிக்கெட் எடுக்க பணமில்லாமல், ரயில் சக்கரங்களுக்கு நடுவே அமர்ந்து 250 கி.மீ., பயணித்த […]

Continue Reading

சாக்கு மூட்டையில் குழந்தை கடத்தல் என்று பரவும் வீடியோ உண்மையா?

சாக்கு மூட்டையில் குழந்தை கடத்தப்படும் காட்சி என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டப்பட்டுக் கிடக்கும் சாக்கு மூட்டையைத் திறக்கு கீழே கொட்ட, அதிலிருந்து சிறுவன் ஒருவன் உணர்வு அற்ற நிலையில் விழுகிறான். நிலைத் தகவலில், “குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வோம் புள்ள புடிக்கிறவன் சாக்கு முட்டையில போட்டு கொண்டு போயிடுவான் கேள்விப்பட்டிருப்போம் ஆனா அதை இப்ப நம்ம நேர்ல […]

Continue Reading

823 ஆண்டுக்கு ஒரு முறை வரும் அரிய பிப்ரவரி 2025ல் வருகிறது என்று பரவும் தகவல் உண்மையா?

823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் அரிய பிப்ரவரி இந்த 2025ம் ஆண்டு நிகழ்கிறது. இந்த பிப்ரவரியில் தான் எல்லா கிழமைகளுக்கும் சமமான நாட்கள் உள்ளன என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 2025 பிப்ரவரி மாத நாட்காட்டி புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வரும் பிப்ரவரி என்பது இப்போது வாழும் எவரும் பார்க்கக்கூடிய […]

Continue Reading

ஆளுநர் தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை. ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஆளுநர் உரையையும் புறக்கணித்தது அவர் தனிப்பட்ட விருப்பம் அதில் தவறு ஒன்றும் இல்லை – […]

Continue Reading

தேசிய கீதம் பாட முடியாமல் திணறிய சங் பரிவார் நிர்வாகி என்று பரவும் வீடியோ உண்மையா?

சங்கிகளுக்கு தேசப்பற்று இல்லை, தேசிய கீதம் கூட பாடத் தெரியாமல் திணறுகின்றனர் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவி நிற மேல் ஆடை அணிந்த ஒருவர் கொடியை ஏற்றிவிட்டு தேசிய கீதத்தைத் தப்புத் தப்பாகப் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் “தேசப்பற்று சங்கிகள்” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சங்கி: உங்களுக்கு தேசபற்றே இல்ல தேசியகீதம் […]

Continue Reading

வட இந்திய சாமியார் அறிமுகம் செய்த HMPV தடுப்புமுறை என்று பரவும் வீடியோ உண்மையா?

சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் தொற்று இந்தியாவில் பரவாமல் இருக்க வட இந்திய சாமியார் ஒருவர் அறிமுகம் செய்த புதிய முறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாமியார் மற்றும் அவரது சீடர்கள் குலவை ஒலி எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீனாவில் புது வைரஸ் பரவுவதைத் தடுக்க…. முன்பு மணியடித்து […]

Continue Reading

“மோடியை தொடுங்க” என்று கிறிஸ்தவ போதகர் ஜெபம் செய்ததை “கொல்லுங்க” என்று மாற்றி பரப்பிய விஷமிகள்!

மோடி, அமித்ஷா, மு.க.ஸ்டாலினை கொல்ல வேண்டும், அயோத்தியில் ராமர் கோவிலை இடிக்க வேண்டும் இயேசுவே என்று கிறிஸ்தவ மத போதகர் பிரார்த்தனை செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் ஜெபம் செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமரைக் கொல்லுங்க.. அமித்சாவைக் கொல்லுங்க… நிர்மலா சீத்தாராமனைக் கொல்லுங்க .. […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட டிஎஸ்பி என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட டிஎஸ்பி என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், தி.மு.க ஆட்சியில் இந்த சம்பவம் நடந்தது போன்று பலரும் இந்த நியூஸ் கார்டை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாலை மலர் வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “புகார் கொடுக்க வந்த பெண்.. கழிவறைக்கு அழைத்துச் சென்று […]

Continue Reading

புதுப்பேட்டை பாணியில் திருமணம் என்று பரவும் வீடியோ உண்மையா?

புதுப்பேட்டை திரைப்பட பாணியில் வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Facebook I Archive மண மேடையில் மண மகளுக்கு தாலி கட்டாமல், அருகிலிருந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் Behindwoods  லோகோ உள்ளது. வீடியோவின் மீது, “தாலியில் கவுந்த மாப்பிள்ளை” என்று […]

Continue Reading

மன்மோகன் சிங்கை அவமதித்த சோனியா காந்தி என்று பரவும் வீடியோ உண்மையா?

மன்மோகன் சிங்கை கண்டுகொள்ளாமல் சோனியா காந்தி கடந்து சென்றது போன்ற வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ பின்னணி தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Archive மன்மோகன் சிங் மற்றும் சில தலைவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது காரில் இருந்து இறங்கி நடந்து வரும் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை கடந்து செல்கிறார். சோனியா காந்தியை பார்த்தபடி மன்மோகன் சிங் திரும்ப, சோனியா […]

Continue Reading

புல்டோசரில் நின்று பிரசாரம் செய்த யோகி ஆதித்யநாத் என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புல்டோசரில் நின்று பிரசாரம் செய்தார் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்று தோற்றம் அளிக்கும் நபர் புல்டோசரின் பக்கெட் பகுதியில் நின்று பிரசாரம் செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யோகி புல்டவுசரால் ரவுடிகளின் வீட்டை இடிப்பது தவறு -அதுகது யோகி: சின்ராசு எடுடா […]

Continue Reading

கிறிஸ்தவ பள்ளியின் மதவெறி என்று பரவும் வீடியோ உண்மையா?

அய்யப்ப மாலை அணிந்து வந்த மாணவனைப் பள்ளிக்குள் அனுமதிக்காமல் கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம் அத்துமீறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive கிறிஸ்தவ பள்ளிக்குள் அய்யப்ப மாலை அணிந்து வந்த மாணவன் ஒருவனை வெள்ளை சேலை அணிந்த இரண்டு பெண்கள் அனுமதிக்க மறுப்பது போலவும், பொது மக்கள் திரண்டு அவர்களுக்கு எதிராக போராடியது போலவும், கடைசியில் போலீஸ் வந்து […]

Continue Reading

மன்மோகன் சிங்கின் கடைசி படம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மன்மோகன் சிங் சிகிச்சை பெற்ற போது கடைசியாக எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படத்தை வைத்து நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மன்மோகன் சிங்கின் கடைசி புகைப்படம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்று இம்மண்ணை விட்டு பிரிந்த நிலையில் […]

Continue Reading

வங்கதேசத்தில் இந்து இளைஞரின் நாக்கு மற்றும் கைகளை இஸ்லாமியர்கள் வெட்டியதாக பரவும் வீடியோ உண்மையா?

வங்கதேசத்தில் இந்து இளைஞர் ஒருவரின் நாக்கு மற்றும் கைகளை இஸ்லாமியர்கள் வெட்டினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: X Post I Archive இளைஞர் ஒருவரின் நாக்கு மற்றும் கைகளை கொடூரமாக வெட்டும் வீடியோ எக்ஸ் போஸ்ட் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தைரியம் உள்ளவர்கள் மட்டும் இதைப் பார்த்தால் போதும். கண்டபின் என்னைக் குறை கூறக் கூடாது 😫😫😫 […]

Continue Reading

ஈபிள் டவர் பற்றி எரிவது போன்று பரவும் புகைப்படம் உண்மையா?

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவர் தீப்பிடித்து எரிந்தது போன்று ஒரு புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் நாளிதழ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஈபிள் டவரில் தீப்பற்றியது! பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் ஈபிள் கோபுரத்தில் இன்று தீப்பற்றியது. இதையடுத்து அவசர நடவடிக்கையாக, சுற்றுலாப்பயணிகள் 12 ஆயிரம் பேர், பாதுகாப்பான இடத்துக்கு […]

Continue Reading

1921-ல் மதுரை விமானநிலையம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

1921ம் ஆண்டு எடுக்கப்பட்ட மதுரை விமான நிலையத்தின் புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Facebook I Archived 1940 – 50களில் எடுக்கப்பட்ட விமானநிலையம் ஒன்றின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், சொக்கநாதர் ஏர்போர்ட் மதுரை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “1921 இல் மதுரை ஏர்போர்ட்டின் அழகிய தோற்றம்! அப்போது […]

Continue Reading

காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தியதால் நாட்டைவிட்டு ஓடினேன் என்று நீரவ் மோடி கூறினாரா?

நாட்டைவிட்டு ஓடும்படி காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் என்னை வற்புறுத்தியதால்தான் இந்தியாவை விட்டு வெளியேறினேன் என்று நீரவ் மோடி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீரவ் மோடி வாக்குமூலம் என்று ஆங்கிலத்தில் வெளியான பதிவு ஒன்றை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “நானாக சுயமாக இந்தியாவை விட்டு தப்பித்து ஓட வில்லை. பாஜக ஆட்சிக்கு […]

Continue Reading

வங்கதேச எல்லை நகரைக் கைப்பற்றிய மியான்மர் ராணுவம் என்று பரவும் தகவல் உண்மையா?

வங்கதேச எல்லை நகரான மாங்டாவ் என்ற ஊரை மியான்மர் ராணுவம் கைப்பற்றி, வங்கதேச எல்லை பாதுகாப்புப் படை வீரர்களை சிறைபிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராணுவ வீரர்கள் ஏராளமான இளைஞர்களை அரை நிர்வாணமாக கைகளை கட்டி அழைத்துச் செல்வது போன்று புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#பர்மா புத்தமத ராணுவம் பங்களாதேஷ் […]

Continue Reading