நடிகர் சிவக்குமார் சால்வை அணிவிக்க வந்த ரசிகரை வேண்டுமென்றே அவமதித்தாரா?

‘’நடிகர் சிவக்குமார் தனக்கு பொன்னாடை போர்த்த வந்த ரசிகர் ஒருவரை வேண்டுமென்றே அவமதித்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இந்த வீடியோ பதிவில், ‘’ காரைக்குடியில் நடைபெற்ற பழ.கருப்பையாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சிவக்குமாருக்கு, தள்ளாடும் வயதில் இருந்த […]

Continue Reading

‘பல்லடம் பாஜக மாநாட்டில் மது விநியோகம்’ என்று பரவும் பழைய வீடியோ!

பல்லடம் பாஜக மாநாட்டில் மது விநியோகம் செய்யப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாரதிய ஜனதா கட்சி துண்டு, தொப்பி அணிந்தவர்கள் டம்ளரில் மதுவை ஊற்றும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பல்லடத்தில் அண்ணாமலை மதுவை ஒழித்தபோது…😳😳” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மைப் பதிவைக் காண: […]

Continue Reading

தமிழக பட்ஜெட்டில் 20 ஆயிரம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டதா?

தமிழ்நாட்டில் 20 ஆயிரம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்ய ரூ.20  கோடி ஒதுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நாய்கள் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 20ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில், “20000 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய 20 கோடி ஒதுக்கீடு…  ஒரு நாய்க்கு பத்தாயிரம் ரூபாய் செலவு.. ,  ??மனுஷனுக்கு கூட […]

Continue Reading

‘கோயில் பணத்தை கொள்ளையடித்த கருணாநிதி’ என்று திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பேசினாரா? 

‘’கோயில் பணத்தை கொள்ளையடித்த கருணாநிதி’’ என்று திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பேசியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இந்த பதிவில், ‘’ கோவில் பணத்தை கொள்ளையடித்த கருநாய்நிதி. இதை நான் சொல்லவில்லை, திமுக MP ஜெகத் ரட்சகன் கூறுகிறான். மீண்டும் வேண்டாம் திமுக.  […]

Continue Reading

‘டெல்லி போலீஸ் சுட்டதில் பாத்திரத்தைத் துளைத்த தோட்டா’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நோக்கி டெல்லி போலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒரு தோட்டா குண்டு பாத்திரத்தை துளைத்து நிற்கும் காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாத்திரம் ஒன்றை துப்பாக்கித் தோட்டா ஒன்று துளைத்து நிற்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மோடி அரசால் சுடப்படும் குண்டுகள்😡😡 […]

Continue Reading

‘மாடுகளுடன் டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்திய விவசாயிகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

டெல்லியில் மாடுகளுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்கள் நூற்றுக் கணக்கான பசுக்களை சாலையில் ஓட்டி வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “மாடுகளுடன் டெல்லி முற்றுகை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் கால்நடைகளையும் […]

Continue Reading

‘தனி நாடு கேட்ட விவசாயிகள்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கை எழுப்பிய விவசாயிகள் என்று சமூக ஊடகங்களில் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “காலிஸ்தான் வேண்டும்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட காகிதத்தை சீக்கியர் ஒருவர் தூக்கிப்பிடிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விவசாயிகள் போர்வையில் போராளிகள். இவர்களையும் மத்திய அரசு “பெண்டு எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் தங்கள் சமூக […]

Continue Reading

விவசாயிகள் போராட்டத்தில் தேசியக் கொடிக்கு அவமரியாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’விவசாயிகள் போராட்டத்தில் இந்திய தேசியக் கொடி சுற்றப்பட்ட பந்தை எட்டி உதைத்து தேசிய கொடிக்கு அவமரியாதை,’’ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர்கள் கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்திய தேசிய கொடியால் சுற்றப்பட்ட பந்தை எட்டி உதைத்து விளையாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 20ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் […]

Continue Reading

‘வலைப்பேச்சு அந்தணன் மரணம்’ என்று பரவும் வதந்தியால் சர்ச்சை… 

‘’ வலைப்பேச்சு அந்தணன் மரணம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இந்த பதிவில், ‘’ YouTuber வலைப்பேச்சு அந்தணன் இன்று மாலை 4 மணி அளவில் வீதியில் சென்று கொண்டிருக்கும் போது லாரி மோதி இறந்து விட்டார் அவரின் பாவங்களை மன்னிப்போம் […]

Continue Reading

‘திமுக ஆட்சியில் ஊழல் 400% அதிகரிப்பு’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா? 

‘’திமுக ஆட்சியில் ஊழல் 400% அதிகரிப்பு’’ என்று புதிய தலைமுறை ஊடகம் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதில், ‘’ தமிழகத்தில் ஊழல்_அதிர்ச்சி சர்வே! 3 ஆண்டுகளில் தமிழகத்தில் ஊழல் 400 சதவீதம் அதிகரித்துள்ளது.. “தி சீக்ரெட்” என்ற அமைப்பு […]

Continue Reading

விவசாயிகள் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஊடுருவல் என்று பரவும் வீடியோ உண்மையா?

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை தீவிரமாக மாற்றுவதற்காக, இஸ்லாமியர்கள் அந்த போராட்டத்தில் ஊடுருவியுள்ளனர் என்பது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்களுக்கு டர்பன் கட்டும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 19ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் விவசாயிகள் போராட்டம் ஏன் மூர்க்கத்தனமாக இருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.எல்லாம் மர்ம நபர்கள் (முஸ்லிம் […]

Continue Reading

‘உலகின் சிறந்த தலைவர் மோடி’ என்று கூறி துருக்கி அரசு தபால் தலை வெளியிட்டதா? 

‘’உலகின் சிறந்த தலைவர் மோடி’’ என்று கூறி துருக்கி அரசு தபால் தலை வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பெருமை மிக்க தருணம் இந்த நேரத்தில் உலகின்  தலைசிறந்த தலைவரின் நினைவாக நரேந்திர மோடியின் தபால் தலையை  துருக்கி வெளியிட்டுளளது. இதை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட […]

Continue Reading

பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டாில் வந்த வீடியோவா இது?

பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டரில் அணிவகுத்து வந்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நெடுஞ்சாலையில் வாிசையாக நிற்கும் டிராக்டர்களின் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 16ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: டெல்லியில் நடந்து வரும் […]

Continue Reading

RAPID FACT CHECK: போராட்டத்தில் பங்கேற்க ரூ.2.55 கோடி காரில் வந்த விவசாயி என்று பரவும் தகவல் உண்மையா?

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க ஒரு விவசாயி தன்னுடைய ரூ.2.55 கோடி மதிப்பிலான காரில் வந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார் ஒன்றின் மீது சீக்கியர் ஒருவர் அமர்ந்த செய்தித்தாள் படிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவர்கள் தான் ஏழை விவசாயிகள் எலக்சன் வந்தால் போதும் உடனே டில்லி கிளம்பிருவானுக […]

Continue Reading

‘பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது’ என்று அண்ணாமலை கூறினாரா?

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்று அண்ணாமலை கூறியதாக சிலர் சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் நியூஸ் தமிழ் என்ற ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது. பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நடைமுறையில் […]

Continue Reading

‘விவசாயிகளை தாக்கிய மோடி அரசு’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், விவசாயி ஒருவரை மோடி அரசின் போலீசார் தாக்கியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீக்கியர் ஒருவர் உடல் முழுக்க லத்தியால் அடித்த காயம் இருக்கும் புகைப்படத்துடன் பதிவு ஃபேஸ்புக்கில் பிப்ரவரி 16, 2024 அன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், “EVM இருக்கும் தைரியத்தில் விவசாயிகள் மீது கொடூர அடக்குமுறையை […]

Continue Reading

‘மது வாங்க போராடும் டூப்ளிகேட் விவசாயிகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் விவசாயிகள் போராட்டம் நடப்பதாகவும் அதில் பங்கேற்றவர்கள் போலி விவசாயிகள் என்றும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காரில் ஒருவர் மது பானம் விநியோகம் செய்ய, வெளியில் உள்ளவர்கள் போட்டி போட்டு வாங்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 பிப்ரவரி 16ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹரியானா டூப்ளிகேட் விவசாயிகள் போராட்டம், பப்பு, கெஜ்ரி ஸ்பான்சர் […]

Continue Reading

பாஜக தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளாரா?

‘பாஜக தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளார்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதில், ‘’ பாரத ஜனதா கட்சியின் அடுத்த தேசிய தலைவரா அண்ணாமலை தேர்வாக உள்ளார்’’ என்று எழுத்துப் பிழைகளுடன் எழுதப்பட்டுள்ளது.   இதனை பலரும் உண்மை என நம்பி, […]

Continue Reading

‘பாஜக.,வில் இணைந்த கார் திருடன் ஜானி பாய்’ என்று News Tamil 24×7 செய்தி வெளியிட்டதா? 

‘’பாஜக.,வில் இணைந்த கார் திருடன் ஜானி பாய்’’, என்று கூறி, News Tamil 24×7 லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதில், ‘’ கட்சிக்கு கார் இல்ல போல… அதான் வேலை ஆள் எடுத்து இருக்காணுங்க…. பூலோ பரத் மத்தாக் கிளி….🚩🚩🚩’’ என்று […]

Continue Reading

பாரத் அரிசி வாங்கிச் செல்லும் இஸ்லாமியர்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மத்திய அரசின் ரூ.29க்கான பாரத் அரிசியை இஸ்லாமியர்கள் வாங்கிச் செல்வது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் வாகனத்தின் பின்புறம் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய மூட்டை ஒன்றைத் தொங்கவிட்டு செல்வது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “29ரூபாயில் பாரத் அரிசி  மத்திய அரசு தொடங்கியுள்ளது” என்று […]

Continue Reading

‘அயோத்தியில் கசாப்புக் கடைகளுக்கு அனுமதி; காய்கறிகளை வெட்டி விற்கலாம்’ என்று பரவும் வதந்தி… 

‘’ அயோத்தியில் கசாப்புக் கடைகளுக்கு அனுமதி; காய்கறிகளை வெட்டி விற்கலாம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதில், ‘’அயோத்தியில் கசாப்புக் கடைகளுக்கு அனுமதி! அசைவம் தவிர்த்து காய்கறிகளை வெட்டி விற்கலாம். அயோத்தி மாவட்ட நிர்வாகம் தகவல்!.’’ என்று எழுதப்பட்டுள்ளது.   News 7 […]

Continue Reading

‘வெறும் கலசத்தை கவிழ்ப்பது போல் நடித்த மோடி’ என்று பரவும் வீடியோ உண்மையா?

நிகழ்ச்சி ஒன்றில் கலசம் அல்லது குடத்திலிருந்து தண்ணீரோ அல்லது வேறு எதையோ கொட்டுவது போல் பிரதமர் நரேந்திர மோடி நடித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive பிரதமர் மோடி சிறிய கலசம் அல்லது குடத்தை கவிழ்ப்பது போலவும் அதில் இருந்து எதுவும் வராதது போலவும் வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. அதே போல் நெற்றியில் […]

Continue Reading

விஷால் கட்சி ஆரம்பித்ததாகப் பரவும் வதந்தி!

கட்சி தொடங்கவில்லை என்று நடிகர் விஷால் அறிவித்துவிட்ட பிறகும், நடிகர் விஷால் கட்சி தொடங்கிவிட்டார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஷால் கொடி ஒன்றை அறிமுகம் செய்யும் புகைப்படத்துடன் யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “Mark Antony படத்துக்கு வந்த கூட்டத்த பார்த்து கட்சி ஆரம்பிச்சிட்டான் போல… இவன்கிட்ட […]

Continue Reading

‘சங்கவி உடன் விஜய் கலந்துரையாடல்’ என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

மகளிர் அணி தலைவி குறித்து நடிகை சங்கவியுடன் நடிகர் விஜய் கலந்துரையாடினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விஜய் – சங்கவி நடித்த பழைய திரைப்படம் ஒன்றின் புகைப்படத்துடன் பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மகளிர் அணி சங்கவி. மகளிர் அணி தலைவி குறித்து சங்கவி உடன் […]

Continue Reading

‘த.மா.கா., துணையின்றி ஒரு எம்.பி.,கூட வெற்றி பெற முடியாது’ என்று ஜிகே வாசன் கூறினாரா? 

‘’த.மா.கா., துணையின்றி ஒரு எம்.பி.,கூட வெற்றி பெற முடியாது,’’ என்று ஜிகே வாசன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதில், ‘’ G.K. வாசன் எச்சரிக்கை ! தமிழ் மாநில காங்கிரஸ் துனையின்றி ஒரு எம்.பி. கூட தமிழ் நாட்டிலிருந்து வெற்றி பெற […]

Continue Reading

‘விஜய்க்கு ஆலோசகராக உள்ள பிரகாஷ் எம் சுவாமி’ என்ற தகவல் உண்மையா? 

‘’விஜய்க்கு ஆலோசகராக உள்ள பிரகாஷ் எம் சுவாமி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதில், ‘’ “பூனை வெளியே வந்துவிட்டது” விஜய் ன் கட்சியை பதிவுசெய்ய சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளருடன் உடன் செல்வது பிரகாஷ் எம் சுவாமி.  முன்னாள் பத்திரிக்கையாளரான இவர் […]

Continue Reading

‘விஜய் விரும்பினால் கூட்டணிக்குத் தயார்’ என்று சீமான் கூறினாரா? 

‘’விஜய் விரும்பினால் கூட்டணிக்குத் தயார்,’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதில், ‘’விஜயை கூட்டணிக்கு அழைக்கும் சீமான். விஜய் விரும்பினால் 2026ல் சேர்ந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க நாதக தயாராக உள்ளது நான் முதல்வர்; தம்பி விஜய் துணை முதல்வர்; […]

Continue Reading

நடிகர் விஜய்க்கு உதவத் தயார் என்று தமிழருவி மணியன் கூறினாரா?

புதிதாகக் கட்சி ஆரம்பித்துள்ள விஜய்க்கு உதவத் தயாராக உள்ளேன் என்று தமிழருவி மணியன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று பிரபல அரசியல் பேச்சாளர் தமிழருவி மணியன் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உதவுவதே மனித இயல்பு! அருமைச்சகோதரர் விஜய்க்கு எல்லா வகையிலும் உதவ காத்திருக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

‘குருமூர்த்தி சொல்வதில் உண்மையில்லை’ என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தாரா?

‘’குருமூர்த்தி சொல்வதில் உண்மையில்லை’’ என்று ரஜினிகாந்த் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  one india tamil லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’குருமூர்த்தி சொல்வதில் உண்மையில்லை – முதல்வர் பதவி குறித்தோ அண்ணாமலை குறித்தோ ஆடிட்டர் குருமூர்த்தியுடன் எப்போதும் விவாதித்தது இல்லை. அவரது கருத்து மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது […]

Continue Reading

‘வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு சிக்கல்’ என்று பிரசாந்த் கிஷோர் கூறினாரா? 

‘’வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு சிக்கல்’’ என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  தந்தி டிவி லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ பாஜகவிற்கு சிக்கல் – பிரசாந்த் கிஷோர் கணிப்பு. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் எனவும் 200 […]

Continue Reading

ராமர் கோவில் திறப்பை கொண்டாடிய சங்கிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை மது அருந்தி கொண்டாடிய தீவிர இந்துத்துவா ஆதரவாளர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாஜக தொண்டர்கள் மது அருந்தும் பழைய வீடியோவை ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 29ம் தேதி பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “*அயோத்தியில் ராமர் பூஜை கோலாகலமாக சங்கிகளால் கொண்டாடப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து […]

Continue Reading

‘ராமர் சிலையை ஏந்தி நிற்கும் அல்லு அர்ஜுன்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தை ராமர் சிலையை ஏந்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்ததாகவும், தமிழ் நடிகர்களுக்கு அல்லு அர்ஜுன் போல தேசப் பற்று, ஆன்மிக பற்று இல்லை என்றும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அயோத்தியில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை போன்ற சிறிய அளவிலான சிலையை தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு […]

Continue Reading

நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான் என்று வானதி சீனிவாசன் கூறினாரா? 

‘’ நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான்’’ என்று வானதி சீனிவாசன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  ஜூனியர் விகடன் லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான்! நாட்டை நாசமாக்கும் நாட்டு நலனில் சமரசம் செய்துகொள்ளாத யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று பெருமையாக சொல்லலாம். […]

Continue Reading

மும்பையில் ராமர் யாத்திரை மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்ட காட்சி என்ற தகவல் உண்மையா?

மும்பையில் ராமர் யாத்திரையில் தாக்குதல் நடத்தியவர்களை மும்பை போலீஸ் கைது செய்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive போலீசார் ஒருவரை இழுத்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 24ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பையில் கடந்த 22ம் தேதி ராம் யாத்ரா மீது தாக்குதல் நடத்தியவர்கள் இன்று வீட்டில் இருந்து இழுத்து […]

Continue Reading

‘அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த மக்கள் கூட்டம்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா? 

‘’ அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த மக்கள் கூட்டம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: அயோத்தியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ராம் லல்லா […]

Continue Reading

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: எடப்பாடி பழனிசாமி நேரில் சென்றாரா? 

‘’அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: அயோத்தியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யும் […]

Continue Reading

வருங்கால சென்னை மேயர் கீர்த்தி சுரேஷ் என பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

வருங்கால சென்னை மேயர் கீர்த்தி சுரேஷ் என்று சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடா;பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை கீர்த்தி சுரேஷ் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்துடன் சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 16ம் தேதி பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணா அறிவாலயம். வருங்கால சென்னை மேயர். செம்பொன் சிலையோ இவள் […]

Continue Reading

உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மவுரியா பற்றி பரவும் வதந்தியால் சர்ச்சை… 

‘’உத்தரப்பிரதேச மாநிலத்தில் தடையை மீறி அசைவம் உண்பவர்களை கண்டுபிடிக்க ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்று உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மவுரியா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  ‘’உத்தரப்பிரதேச மாநிலத்தில் தடையை மீறி அசைவம் உண்பவர்களை கண்டுபிடிக்க ட்ரோன்கள் […]

Continue Reading

‘தமிழ்நாட்டில் அசைவ விற்பனை கூடாது’ என்று அண்ணாமலை கூறினாரா?  

‘’தமிழ்நாட்டில் அசைவ விற்பனை கூடாது’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  ஜூனியர் விகடன் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: அயோத்தியில் புதியதாக, ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதில், ராம் […]

Continue Reading

மோடி ஆட்சியில் விரைவாக அமைக்கப்படும் ரயில் பாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

நரேந்திர மோடி ஆட்சியில் விரைவாக அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அமைக்கப்படும் ரயில் பாதை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் பாதை அமைக்கப்படும் வீடியோவுடன் ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 18ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “*மோடியின் புதிய இந்தியாவில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணியின் வேகம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக […]

Continue Reading

‘வசூல் ஒன்றே இனத்தின் விடுதலை’ என்று சீமான் ட்வீட் பகிர்ந்தாரா?  

‘’வசூல் ஒன்றே இனத்தின் விடுதலை’’ என்று சீமான் ட்வீட் பகிர்ந்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வகையில், சீமான் எதுவும் X வலைதளத்தில் பதிவு எதுவும் வெளியிட்டுள்ளாரா […]

Continue Reading

‘ஜான் பென்னிகுயிக் சிலை எதற்கு’ என்று அண்ணாமலை கேட்டாரா?  

‘’ ‘ஜான் பென்னிகுயிக் சிலை எதற்கு’’ என்று அண்ணாமலை கேட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வகையில், கதிர் நியூஸ் ஊடகம் செய்தி எதுவும் வெளியிட்டுள்ளதா என்று […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார் என்று பகிரப்படும் பழைய செய்தியால் சர்ச்சை…

‘’மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்வதாக, ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டுள்ளாரா என்று தகவல் தேடினோம். ஆனால், எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை.  […]

Continue Reading

ஜோதிர் மட சங்கராச்சாரியார் பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டாரா?

அயோத்தி ராமர் கோவிலை மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜோதிர் மடம் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா சிலரால் தாக்கப்படும் வீடியோவை ஜனவரி 13, 2024 அன்று ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். ராமர் கோவில் கோரியதால் போலீசாரால் தாக்குதலுக்கு ஆளானவர் ஜோதிர்மட சங்கராச்சாரியார் […]

Continue Reading

தற்காலிக பஸ் ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்தில் 5 பேர் பலி என்று பரவும் வதந்தி!

தற்காலிக பஸ் ஓட்டுநர் ஓட்டி வந்த பஸ் கார் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரசு பஸ் கவிழ்ந்து கிடக்கும் புகைப்படம் ஃபபேஸ்புக்கில் 2024 ஜனவரி 10ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் என்ற இடத்தில் திருச்சியில் […]

Continue Reading

‘பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை’ என்று எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டாரா?  

‘’பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை’’ என்று எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  கதிர் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில், ‘’ பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை! பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை! தலைவர்கள் தவறு செய்யும்போது திருத்த வேண்டிய இடத்தில் தொண்டர்களாகிய நாங்கள் இருக்கிறோம். – எஸ்.பி.வேலுமணி […]

Continue Reading

தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கியதால் பேருந்துகள் விபத்து என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

தற்காலிக அரசு பஸ் ஓட்டுநர்கள் இயக்கியதில் விபத்துக்குள்ளான பஸ்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பஸ்கள் விபத்துக்குள் சிக்கிய புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 10ம் தேதி பதிவிட்டிருந்தனர். நிலைத் தகவலில், “தற்காலிக ஓட்டுனர்களின்  பெர்ஃபார்மென்ஸ் 🖤❤ பயணிக்கும் பொதுமக்கள் நிலை?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

தற்காலிக பஸ் ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்தில் 5 பேர் பலி என்று பரவும் வதந்தி!

தற்காலிக பஸ் ஓட்டுநர் ஓட்டி வந்த பஸ் கார் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரசு பஸ் கவிழ்ந்து கிடக்கும் புகைப்படம் ஃபபேஸ்புக்கில் 2024 ஜனவரி 10ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் என்ற இடத்தில் திருச்சியில் […]

Continue Reading

பொங்கல் பரிசுத் தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சியின் திரள் நிதிக்கு தரும்படி சீமான் கேட்டாரா?

‘’ பொங்கல் பரிசுத் தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சியின் திரள் நிதிக்கு தருக,’’ என்று சீமான் கேட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இதில், ‘’ பொங்கல் பரிசுத் தொகை – சீமான் வேண்டுகோள். தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகையைப் பெறும் […]

Continue Reading

‘எடப்பாடியார் இல்லையென்றால் சிஏஏ அமலுக்கு வந்திருக்கும்’ என்று நெல்லை முபாரக் கூறினாரா?

‘’எடப்பாடியார் இல்லையென்றால் சிஏஏ அமலுக்கு வந்திருக்கும்,’’ என்று எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வகையில் நெல்லை முபாரக் எங்கேயும் பேசினாரா அல்லது எஸ்டிபிஐ கட்சி எதுவும் செய்தி வெளியிட்டதா […]

Continue Reading