சனாதனத்திடம் மண்டியிட்ட ஆ.ராசா என்று பரவும் வதந்தி!

சத்ய சாய்பாபாவிடம் மண்டியிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆசீர்வாதம் வாங்கினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 மறைந்த சத்ய சாய்பாபாவிடம் ஒருவர் ஆசி பெறும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சனாதனத்திடம் முட்டி போட்டு மன்டியிட்டு ஆசிர்வாதம் வாங்கிய ஆ.ராசா … எச்சனாதனம் பற்றி பேச உணக்கு […]

Continue Reading

உதயநிதி மன்னிப்பு கேட்கும் வரை நிர்வாண போராட்டம் அறிவித்தாரா அர்ஜுன் சம்பத்?

உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் வரை அவர் வீட்டு முன்பு நிர்வாண கோலத்தில் போராட்டம் செய்வேன் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 அர்ஜுன் சம்பத் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நிர்வாண போராட்டம்! உதயநிதி மன்னிப்பு […]

Continue Reading

சனாதனத்தை எதிர்ப்பவர்களின் வாக்குகள் வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?

சனாதனத்தை ஆதரிக்கும் உண்மையான இந்துக்கள் மட்டும் பாஜக-வுக்கு வாக்களித்தால் போதும் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்! சனாதனத்தை ஆதரிக்கும் உண்மையான ஹிந்துக்கள் மட்டும் பாஜகவுக்கு வாக்களித்தால் போதும்; சனாதனத்தை எதிர்க்கும் யாரும் பாஜகவுக்கு […]

Continue Reading

விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்க தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததா?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி செய்தியின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை. சிலைகளை […]

Continue Reading

விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்க தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததா?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி செய்தியின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதியில்லை. சிலைகளை […]

Continue Reading

‘என் மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது,’ என்று சீமான் கூறினாரா? 

‘’என் மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது,’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என் மனைவிக்கே செயற்கை முறையில் தான் கருத்தரிப்பு நடந்திருக்கிறது. இப்படியிருக்க என்னால் 7 முறை கருக்கலைப்பு செய்ததாகச் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா?- பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் […]

Continue Reading

890 பள்ளிகளை மூடிவிட்டு 815 மதுக்கடைகளை திறக்கும் திமுக அரசு என்று பரவும் பழைய செய்தி!

890 அரசுப் பள்ளிகளை தமிழ்நாடு அரசு மூட திட்டம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தியை இப்போது தி.மு.க அரசு திட்டமிட்டு வருவது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 “10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ளிகள் மூடப்படும்” மற்றும் “ஊரகப்பகுதிகளில் 815 மதுக்கடைகளை திறக்கலாம் தமிழக அரசுக்கு, […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் மணல் கடத்தல் நடப்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆற்றில் வரிசையாக லாரிகள் நிற்கும் புகைப்படத்தை வைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “சோழ மன்னர்களுக்குப் பிறகு காவிரியை தூர்வாறியது தி.மு.க தான் – துரைமுருகன் – தூர்வாரும் போது எடுத்த புகைப்படம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை SelvaKumar […]

Continue Reading

நீட் தேர்வு விவகாரம்: ‘தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை’ என்று கி. வீரமணி பேசினாரா? 

நீட் தேர்வு விவகாரத்தில், ‘’தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை’’ என்று கி. வீரமணி பேசியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை. நீட் தடை செய்யவில்லை என்றால் அனிதா போன்று தற்கொலை செய்யவும் நான் தயார் என் உயிர் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இயக்கப்படும் உடைந்த பஸ் என்று பரவும் படம் இப்போது எடுக்கப்பட்டதா?

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பஸ்சுக்கு புத்தூர் கட்டு போட்டு, இயக்கப்படுகிறது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உடைந்த அரசு பேருந்தின் பம்பர் கயிறு கட்டி வைக்கப்பட்டிருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சந்திரனுக்கு விக்ரம் லேண்டர் விட்டாலும் நம்ம #பொம்மைமுதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பஸ்க்கு புத்தூர் கட்டு தான் போடுவார் ..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை […]

Continue Reading

அதிமுக தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டாரா?

‘‘அதிமுக தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கர் நியமனம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பத்திரிகையாளர் திரு.சவுக்கு சங்கர் அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப்பின் ஏகமனதுடன் நியமனம் செய்கிறேன்’’, என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டதாக, எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை […]

Continue Reading

‘உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்’ என்று அண்ணாமலை கூறினாரா?

‘‘என் உயிர் உள்ளவரை நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன்- அண்ணாமலை சபதம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என் உயிர் உள்ளவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய விடமாட்டேன் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை’’, என்று எழுதப்பட்டுள்ளது.  தந்தி டிவி […]

Continue Reading

ஆளுநர் ரவியை கிழித்துத் தொங்கவிட்ட நாராயணன் திருப்பதி என்று பரவும் வீடியோ உண்மையா?

ஆளுநர் ரவி மற்றும் சனாதன கொள்கைகளை பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி விமர்சித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் அவர், “ஆளுநருக்கு எவ்வளவு திமிர்… எவ்வளவு கொழுப்பு… நான் சவால்விடுகிறேன்… ஆளுநருக்கு தைரியம் இருந்தால், தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று […]

Continue Reading

பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கிராம சபை கூட்டத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டதா?

நாகர்கோவில் அருகில் உள்ள கல்குளம் என்ற கிராம மக்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வௌியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் – கிராம மக்கள். நாகர்கோயிலுள்ள கல்குளம் பகுதிய சேர்ந்த […]

Continue Reading

காமராஜர் சிலையை வணங்கிய அண்ணாமலை என்று பரவும் எடிட் செய்த புகைப்படம்!

தூத்துக்குடி பனிமய மாதாவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வணங்கிய படத்தை எடிட் செய்து, காமராஜரை தான் அண்ணாமலை வணங்கினார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவருமான காமராஜர் சிலையை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வணங்குவது போன்று புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. நிலைத் தகவலில், “கல்வி கண் திறந்த அப்பாச்சி காமராஜர் வழியில் அண்ணன் […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் படிக்கட்டு இல்லாத பஸ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் படிக்கட்டு இல்லாத பஸ் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்டதுதானா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive படிக்கட்டு உடைந்த பஸ்ஸை இரண்டு மாணவர்கள் பார்க்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில், “அங்கே இன்னாடா தேடுறே.. குறையில்லா ஆட்சியாம்ல.. அதை தான்டா தேடுறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Giri Baba என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

‘திமுக ஆட்சியில் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வழியில்லை’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க ஆட்சியில் கருணாநிதி நினைவாக கடலில் பேனா சிலை அமைக்க முடிகிறது, ஆனால் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வழியில்லை என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தானிய மூட்டை மழை – வெயிலில் சேதம் அடைந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கடலில் எழுதாத பேனா வைக்க காசு இருக்கு , கருணாநிதி பேரில் சதுக்கம் […]

Continue Reading

ஸ்மிருதி இரானி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அம்மாவை கண்டேன் – எடப்பாடி. இன்றைய நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி ராணி வடிவில் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை கண்டேன் […]

Continue Reading

தீர்மானங்களுக்கு பதிலளிக்க பிரதமருக்கு விலக்கு என்று பரவும் செய்தி உண்மையா?

நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளிட்ட எந்த ஒரு தீர்மானத்திற்கும் பிரதமர் நேரடியாக பதிலளிக்கத் தேவையில்லை என்று நாடாளுமன்ற விதிகளில் திருத்தம் செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தீர்மானங்களுக்கு பதிலளிக்க பிரதமருக்கு விலக்கு. நம்பிக்கையில்லாத் தீர்மானம் உட்பட எந்த தீர்மானத்திற்கும் பிரதமர் நேரடியாக […]

Continue Reading

தமிழகத்தை 3 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க வேண்டும் என்று அன்புமணி கூறினாரா?

தமிழ்நாட்டை மூன்று யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் டெல்லி நிர்வாக மசோதாவை ஆதரித்தேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அன்புமணி ராமதாஸ் புகைப்படத்துடன் கூடிய மாலை மலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் […]

Continue Reading

திமுக ஆட்சியில் மாணவர்கள் பஸ்ஸில் தொங்கும் அவலம் என்று பரவும் படம் தற்போது எடுக்கப்பட்டதா?

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் புதிய காரில் செல்ல, பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு பயணிக்க பஸ்ஸில் கால் வைக்கக் கூட இடமில்லை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் காரில் ஏறும் புகைப்படம் மற்றும் மாணவர்கள் பஸ்ஸில் தொங்கிக்கொண்டு செல்லும் புகைப்படத்தை […]

Continue Reading

பாஜக கொண்டு வரும் அனைத்து மசோதாவையும் ஆதரிப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பாஜக கொண்டு வரும் அனைத்து மசோதாக்களையும் ஆதரிப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆதரவாக வாக்களித்ததில் என்ன தவறு? டெல்லி நிர்வாக திருத்த மசோதாவால், அந்த மாநில மக்களுக்கு நல்லதே நடக்கும். […]

Continue Reading

தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று கி.வீரமணி கூறினாரா?

தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தகைசால் தமிழர் விருது வேண்டாம்! தமிழர் என்ற சொல் எங்களுக்கு ஒவ்வாமையான சொல் எங்களுக்கு ஒவ்வாமையான சொல், திராவிடர் என்பதே எங்களின் […]

Continue Reading

சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று செந்தில் வேல் கூறினாரா?

பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யாவிட்டால் ஸ்டாலின் விட்டு முன்பு தீ குளிப்பேன் என்று செய்தியாளர் செந்தில் வேல் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் விட்டு முன்பு ‘தீ’ குளிப்பேன் தேர்தல் வாக்குறுதியில் பல ஆண்டுகளாக சிறையில் […]

Continue Reading

அண்ணாமலை பாத யாத்திரை: புதுக்கோட்டையில் கடையடைப்பு என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘அண்ணாமலை பாத யாத்திரை: புதுக்கோட்டையில் கடையடைப்பு’ என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ போஸ்டரால் புதுக்கோட்டையில் பரபரப்பு. பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையால் கலவரம் ஏற்படும் என்று புதுக்கோட்டை வணிகர் சங்கம் கடையடைக்க உள்ளதாக போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். அனைத்து கடைகளும் […]

Continue Reading

அண்ணாமலை பாத யாத்திரையில் 200 கிலோ பீஃப் பிரியாணி என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘’ அண்ணாமலை பாத யாத்திரையில் 200 கிலோ பீஃப் பிரியாணி,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ தமிழக பாஜக தலைவர் மேற்கொள்ளும் பாதயாத்திரையின் துவக்கவிழாவில் கலந்துகொள்ளும் கோவா மற்றும் கேரள நிர்வாகிகளுக்காக பிரத்யேகமாக தயாராகும் 200 கிலோ “பீஃப் பிரியாணி”. கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சமையல் […]

Continue Reading

அண்ணாமலை நடைபயணத்தில் பெண்கள் மது அருந்தியதாக பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள நடை பயணத்தில் பங்கேற்ற பெண்கள் மது அருந்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive காரில் பெண்கள் மது அருந்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் அவர்கள் பேசுவது எடிட் செய்யப்பட்டு, பாடல் ஒலிப்பது போல் மாற்றப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குடியும் கும்மாளமுமாக நடக்கும் அண்ணாமலையின் பாவ யாத்திரை.. பாஜக பெண்கள் குடித்தால் […]

Continue Reading

‘என்எல்சி நிர்வாகம் மத்திய அரசின் உதவியை நாட வேண்டும்’ என்று அண்ணாமலை கூறினாரா?

‘’என்எல்சி நிர்வாகம் மத்திய அரசின் உதவியை நாட வேண்டும்,’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என்எல்சி 2வது சுரங்க விரிவாக்கம் தேவை. மக்கள் பத்து வருடங்களுக்கு முன்பே நிலங்களை மத்திய அரசின் என்எல்சி நிர்வாகத்திற்கு விற்பனை செய்துவிட்டார்கள்; இன்றுவரை அதிலிருந்து வெளியேறாமல் இருப்பதே […]

Continue Reading

”ஆழ்ந்த இரங்கல்”க்கு தடை கோரி மனு என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா? 

‘’ஆழ்ந்த இரங்கல்”க்கு தடை கோரி மனு என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ”ஆழ்ந்த இரங்கல்”க்கு தடை கோரி மனு. பாஜக தலைவ அண்ணாமலையின் பாத யாத்திரை தொடர்பான செய்திகளில் ஆழ்ந்த இரங்கல் என கமெண்ட் எழுத தடை செய்ய […]

Continue Reading

அண்ணாமலை நடைபயணத்தில் பெண்கள் மது அருந்தியதாக பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள நடை பயணத்தில் பங்கேற்ற பெண்கள் மது அருந்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive காரில் பெண்கள் மது அருந்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் அவர்கள் பேசுவது எடிட் செய்யப்பட்டு, பாடல் ஒலிப்பது போல் மாற்றப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குடியும் கும்மாளமுமாக நடக்கும் அண்ணாமலையின் பாவ யாத்திரை.. பாஜக பெண்கள் குடித்தால் […]

Continue Reading

அண்ணாமலை நடைபயண பேருந்தில் இரட்டை படுக்கை ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பினாரா?

பாத யாத்திரை மேற்கொள்ளும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பயன்படுத்தும் வாகனத்தில் எதற்காக இரட்டை படுக்கை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று சீமான் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலை தனியாகதானே நடைபயணம் […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் 57 ஆயிரம் பெண்கள் மாயம் என்று மத்திய அரசு கூறியதா?

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 57,918 பெண்கள் மாயமானதாக மத்திய அரசு அறிவித்ததாகத் தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது. இதை வைத்து திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது என்று அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அந்த நியூஸ் கார்டில், “தமிழ்நாட்டில் 57 […]

Continue Reading

‘என் வீடியோ_என் ஆடியோ’ ஹேஷ்டேக் டிரெண்ட் என்று தினமலர் நியூஸ் கார்டு வெளியிட்டதா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்வதை விமர்சித்து ட்விட்டரில் என் வீடியோ என் ஆடியோ என்று டிரெண்ட் ஆனது. இதை பாஜக-வினர் செய்தனர் என்று தினமலர் செய்தி வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive ட்விட்டர் டிரெண்ட் ஸ்கிரீன்ஷாட் வைத்து தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக் […]

Continue Reading

ராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டா திருடிச் செல்லும் பாஜக தொண்டர்கள் என்று பரவும் வதந்தி!

ராமேஸ்வரத்தில் அண்ணாமலை பாதயாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க வந்த பாஜக தொண்டர்கள் பிரியாணி அண்டாக்களை திருடிச் சென்றனர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive பிரியாணி அண்டாக்களை பைக்கில் எடுத்துச் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “ராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டாக்களை திருடி செல்லும் பாஜக தொண்டர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயா பிளஸ் இந்த செய்தியை வெளியிட்டது […]

Continue Reading

இது விண்வெளி அல்ல… கோவை குனியமுத்தூர் சாலை என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

கோவை குனியமுத்தூர் சாலையில் ஒருவர் விண்வெளி வீரர் போல் நடந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெங்களூரு சாலையில் ஒருவர் விண்வெளி வீரர் போல் நடந்த பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது விண்வெளி அல்ல….. திராவிட மாடலில் சிதைந்த  குனியமுத்தூர், சுகுணாபுரம் சாலை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Jeyakumar என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தின் படுக்கை என்று பரவும் படம் உண்மையா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை வாகனத்தில் உள்ள படுக்கை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சொகுசு அறை ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது பாத யாத்திரையா.. இல்ல படுக்கை யாத்திரையா..🤔 2 வருசம்முன்ன இவன் யாருன்னே அந்த கட்சிக்கு தெரியாது..ஆனா இன்று அந்த கட்சிக்கு நான் மேனேஜர் […]

Continue Reading

அண்ணாமலை மோடியை கண்டிக்க வேண்டும் என்று சீமான் பேசினாரா?

‘’ அண்ணாமலை மோடியை கண்டிக்க வேண்டும்’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: இந்த செய்தி உண்மையா என்று நாம் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு தரப்பில் விசாரித்தபோது, இது போலியான செய்தி […]

Continue Reading

பொன்முடி இடத்தில் இருந்து ரூ.480 கோடி பறிமுதல் என்று பரவும் செய்தி உண்மையா?

‘’பொன்முடி இடத்தில் இருந்து ரூ.480 கோடி பறிமுதல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: திமுக மூத்த தலைவர் மற்றும் அமைச்சர் பொன்முடி வீடு, அவருக்குச் […]

Continue Reading

பாஜக கூட்டணியில் இருப்பதால் அமலாக்கத்துறை சோதனை நடப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பாஜக கூட்டணியில் இருப்பதால் எங்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறுவது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம்; அதனால்தான் எங்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடப்பதில்லை – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி” […]

Continue Reading

‘திருமாவளவன் முதுகெலும்பு இல்லாதவர்’ என்று விக்ரமன் பேசியதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டதா?

‘திருமாவளவன் முதுகெலும்பு இல்லாதவர்’ என்று விக்ரமன் பேசியதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விக்ரமன் […]

Continue Reading

குழந்தையைக் கையுறையுடன் தொட்ட மு.க.ஸ்டாலின் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையுறை அணிந்து குழந்தையைத் தூக்கியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. குழந்தையைத் தொட கையுறை எதற்கு என்று கேள்வி எழுப்பி இந்த படத்தைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் குழந்தையைத் தூக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குழந்தையை தொட கையுறை எதுக்கு?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தேசிய தமிழன் […]

Continue Reading

தக்காளியை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

‘’ தக்காளியை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தி உண்மையா என்று விவரம் தேடினோம். […]

Continue Reading

‘அண்ணாவின் கொள்கை தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று,’ என எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’அண்ணாவின் கொள்கை தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று,’’ என எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தி உண்மையா என்று விவரம் தேடினோம். ஆனால், […]

Continue Reading

மாநில அரசின் நலத்திட்டங்களை பணமாக வழங்கினால் 10% வரி என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

மாநில அரசின் நலத்திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் அதற்கு டிடிஎஸ் வரி ரூ.10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மாநில அரசின் நலத்திட்டங்கள் ரொக்கத் தொகையாக […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் சொத்துகளை ஏலம் விட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினாரா?

இந்தியாவின் கடனை அடைக்க மு.க.ஸ்டாலின் சொத்துகளை தேசியமயமாக்கி, அவற்றை ஏலத்தில் விற்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு இணைய ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவின் கடனை அடைக்க ஸ்டாலினின் சொத்துக்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட வேண்டும்; அவற்றை ஏலம் விட நடவடிக்கை […]

Continue Reading

கனல் கண்ணன் மீதான வழக்கை நடத்த நிதி உதவி கோரப்பட்டதா?

சர்ச்சை வீடியோ வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சினிமா ஸ்டன்ட் இயக்குநர் கனல் கண்ணன் வழக்கினை நடத்த அவரது குடும்பத்துக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive கதிர் என்ற இணைய ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், இந்து சொந்தங்களுக்கு […]

Continue Reading

சீனியர் அமைச்சர்களுக்கு இருக்கை கொடுக்காத உதயநிதி என்று பரவும் படம்- பின்னணி என்ன?

மாமன்னன் திரைப்படத்தில் அப்பாவுக்கு இருக்கை கொடுக்க போராடிய உதயநிதி, தி.மு.க சீனியர் நிர்வாகிகளுக்கு கூட இருக்கை கொடுக்காமல் அமர்ந்திருந்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவுரு யாரென்று தெரியுதா…?? இவுருதாங்க அப்பாவுக்கு சேர் கொடுக்கலைனு போராடின ரீல் மாமன்னன்.. ஆனா ரியல் […]

Continue Reading

‘அண்ணாமலை எனக்கு அறிவுரை கூற தேவையில்லை’ என்று ஆளுநர் ரவி பேசினாரா?

‘’அண்ணாமலை எனக்கு அறிவுரை கூற தேவையில்லை,’’ ’ என்று ஆளுநர் ரவி பேசியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: தமிழ்நாடு ஆளுநர் ரவி அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் […]

Continue Reading

‘மாமன்னன் படக்குழுவினர் மீது வழக்கு தொடர்வேன்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

சேலம் மாவட்டச் செயலாளராக இருந்த தன்னைக் குறிப்பிடும் வகையில் கதை இருப்பதால் மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்குத் தொடரப் போகிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சேலம் மாவட்ட செயலாளராக […]

Continue Reading

இந்து மதத்தை இல்லாமல் செய்வதே திமுக-வின் குறிக்கோள் என்று ஆ.ராசா கூறினாரா?

இந்து என்ற ஒரு மதமே தமிழ் மண்ணில் இல்லாமல் செய்வதே திமுகவின் முக்கிய குறிக்கோள் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டை யாரோ ஒருவர் ஷேர் செய்ய, அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். நியூஸ் கார்டில், “இந்து […]

Continue Reading