சிதம்பரம் கனகசபை விவகாரம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தாரா அண்ணாமலை?

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை மீறி கனகசபையில் பொது மக்கள் கால் வைத்தால் அண்ணாமலையின் சிங்கமுகத்தை தமிழகம் பார்க்கும் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தீட்சிதர்களை மீறி பொதுமக்கள் கனகசபையில் கால் வைத்தால் அண்ணாமலையின் சிங்கமுகத்தை தமிழகம் […]

Continue Reading

அண்ணாமலை பற்றி அவர் மனைவி கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

சொந்த பந்தங்களிடம் கூட தலைகாட்ட முடியவில்லை என்று அண்ணாமலை பற்றி அவரது மனைவி அகிலா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை படத்துக்கு மாலை அணிவித்தது போன்று புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மனம் திறந்த அகிலா. சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை. நண்பர்கள் […]

Continue Reading

சாகும் வரை நிர்வாண ஜலக்கிரீடை போராட்டம் என்று அர்ஜுன் சம்பத் அறிவித்தாரா?

தமிழக அரசைக் கண்டித்து சாகும் வரை நிர்வாண ஜலக்கிரீடை போராட்டம் நடத்தப்படும் என்று அர்ஜுன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive கதிர் என்ற இணைய ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அர்ஜூன் சம்பத் அறிக்கை. தமிழக அரசின் அராஜக போக்கை கண்டித்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக சாகும்வரை “நிர்வாண ஜலகிரீடை” போராட்டம் இந்து மக்கள் கட்சி […]

Continue Reading

போலீஸ் விசாரணைக்கு எதிராக ஈபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததா?

‘’போலீஸ் விசாரணைக்கு எதிராக ஈபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட நியூஸ் கார்டை மாலைமலர் ஊடகம் வெளியிட்டதா […]

Continue Reading

ஆடு திருடிய திமுக மற்றும் பாஜக.,வினர் என்று கூறி தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

‘’ ஆடு திருடிய திமுக மற்றும் பாஜக’’ என்று கூறி தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதேபோல, மற்றொரு செய்தியும் பாஜக பெயரில் பகிரப்படுகிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட 2 நியூஸ் […]

Continue Reading

‘டாஸ்மாக்’ பழக்கத்தால் இறந்த தந்தையின் உடலை தள்ளிச் சென்ற குழந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?

டாஸ்மாக் மது அருந்தியதால் மரணமடைந்த தந்தையின் உடலை மருத்துவமனையில் ஸ்ட்ரெட்சரில் வைத்து தள்ளிச் செல்லும் சிறுவன் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மருத்துவமனை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஒருவரை சிறுவன் தள்ளிக்கொண்டு செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “டாஸ்மாக் மது அருந்தி தந்தை மரணம் குழந்தையின் கதி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திராவிடமாடல்அரசை வாழ்த்தலாம் வாங்க” […]

Continue Reading

பிரிஜ் பூஷனின் பாலியல் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டால் நடவடிக்கை என்று குஷ்பு கூறினாரா?

பிரிஜ் பூஷன் சிங் பாலியல் வன்புணர்வு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று குஷ்பு புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்னைப் பற்றி பேசிய வீடியோ வைரலானது […]

Continue Reading

லுலு மால் நிர்வாகத்திடம் ரூ.65 லட்சம் வாங்கிய அண்ணாமலை என்று பரவும் போலி செய்தி!

லுலு மால் நிர்வாகத்திடமிருந்து தமிழ்நாடு பாஜக தலைவர் 65 லட்சம் பெற்றார் என ஜூனியர் விகடனில் செய்தி வெளியானது போன்று வதந்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் இதழில் வெளியான செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்தது போன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், “லுலு… அண்ணாமலை… பாஜக… கோவை லுலு… அண்ணாமலை லாலி!” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. செய்தியின் […]

Continue Reading

மருத்துவ இடங்களை தமிழ்நாடு விட்டுத்தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் கூறினாரா?

வட மாநிலங்களில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையைக் குறைக்க தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்கள் மருத்துவ இடங்களை விட்டுத்தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புகைப்படத்துடன் தமிழ் நாடு பாஜக வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது.  அதில், […]

Continue Reading

வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்துக் கொலை என்று பரவும் வதந்தி!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்துக்கொலை என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இளைஞர் அடித்து கொலை. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற பணத்தை திரும்ப கேட்டதாலேயே வானதி சீனிவாசன் ஆதரவாளர்களால் அந்த இளைஞர் […]

Continue Reading

அதிமுக நிர்வாகிகளை ‘சில்லறைகள்’ என்று அண்ணாமலை கூறினாரா?

அ.தி.மு.க நிர்வாகிகளை சில்லறைகள் என்றும், அவர்களைப் பற்றி தனக்குக் கவலை இல்லை என்றும் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சில்லறைகள் பற்றி கவலையில்லை. எடப்பாடியாருக்கும் எனக்கும் கட்சி மற்றும் கொள்கைகள் தாண்டிய ஒரு தனிப்பட்ட பிணைப்பு உண்டு. அவர் […]

Continue Reading

பாஜகவை பகைப்பது எடப்பாடி எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

பாஜகவை பகைப்பது எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அதிமுக நிர்வாகிகள் அமித்ஷாவை சந்தித்தது மற்றும் பா.ஜ.க-வின் நாராயணன் திருப்பதியின் படத்தை ஒன்று சேர்த்து புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகவை […]

Continue Reading

சாதிவெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று பொன்முடி கூறினாரா?

வன்னிய சாதிவெறியர்களைத் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுங்கள் என்று அமைச்சர் பொன்முடி பேசியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் பொன்முடி புகைப்படத்துடன் கூடி தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சாதிவெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள். பட்டியல் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள்! திருமண விழா ஒன்றில் பங்கேற்ற […]

Continue Reading

ஆதிபுருஷ் படத்துக்கு ஒன்பது சீட்டுகள் ஒதுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கூறியதா?

ஆதிபுருஷ் படத்தை திரையிடும் போது திரையரங்கத்தில் ஒன்பது இருக்கைகள் காலியாக ஒதுக்க வேண்டும், இல்லை என்றால் அரை நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒன்பது சீட்டுகள் ஒதுக்க வேண்டும். இயக்குனர் […]

Continue Reading

பாலியல் புகாரில் பாஜக ஆதரவாளர் சரவண பிரசாத் கைது என்று பகிரப்படும் வதந்தி…

‘’ பாலியல் புகாரில் பாஜக ஆதரவாளர் சரவண பிரசாத் கைது’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட நியூஸ் கார்டில் ABP Nadu ஊடகத்தின் […]

Continue Reading

ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமருடைய வேலை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’ ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமருடைய வேலை இல்லை’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட நியூஸ் கார்டில் […]

Continue Reading

விமானத்தில் பயணம் செய்வதால் ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

நான் ரயிலில் பயணித்ததே இல்லை, அதனால் ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை. நானே என் குடும்பத்தாரோ, என்னைச் […]

Continue Reading

ரயில் விபத்து: சிறு விவகாரத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று அண்ணாமலை கூறினாரா?

ரயில் விபத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ரயில் விபத்து புகைப்படங்களை சேர்த்து ஒன்றாக புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ரயில் விபத்து ஊதி பெரிதாக்குகிறார்கள். இரயில், விமானம், கார் பயணம் எதுவென்றாலும் விபத்துகள் நடக்கத்தான் செய்யும். மரணம் அடைந்தவர்களுக்குதான் […]

Continue Reading

தவறான நபர்களின் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது என்று திருவாவடுதுறை ஆதீனம் கூறினாரா?

‘’ தவறான நபர்களின் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது’’ என்று திருவாவடுதுறை ஆதீனம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட நியூஸ் கார்டில் ஜெயா […]

Continue Reading

பதநீருக்கு பணம் தர மறுத்தாரா சீமான்?

‘’பதநீர் குடித்ததற்கு பணம் கேட்டபோது, இந்த பனை மரத்தை நட்டதே நான்தான்,’’ என்று சீமான் கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீமான் பதநீர் அருந்தும் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குடித்த பதநீருக்கு பணம் கேட்டதற்கு இந்த பனை மரத்தை நட்டதே நான்தான் என பதில் கூறிய சீமான்” […]

Continue Reading

சீமானுக்கும் சிஎஸ்கே வீரர்களுக்கும் தொடர்பில்லை என்று சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம் வெளியிட்டதா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், நடப்பு ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த அணியின் நிர்வாகி விளக்கம் அளித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Claim Link l Archive சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயலாக்க அதிகாரி வெளியிட்டது போன்று அறிக்கையின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “”நாதகவை சேர்ந்த திரு.சீமான் […]

Continue Reading

‘நான் ஒரு வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று ரவீந்திர ஜடேஜா கூறினாரா?

‘’ நான் ஒரு வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’’ என்று ரவீந்திர ஜடேஜா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஐபிஎல் 2023 சீசன் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]

Continue Reading

செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது என்று சுகி சிவம் கூறினாரா?

‘’செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது’’ என்று சுகி சிவம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: புதியதாகக் கட்டப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்றத்தில் செங்கோல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. […]

Continue Reading

ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிஷன் வாங்கிய தி.மு.க என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

ஸ்டெர்லைட் முதலாளிகளிடமிருந்து ரூ.100 கோடியை தி.மு.க கமிஷனாக பெற்றுள்ளதாகவும் விரைவில் அந்த ஆலையை கனிமொழி வாங்க உள்ளார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் சன் நியூஸ் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்றை நமக்கு அனுப்பியிருந்தார். அதில், “ஸ்டெர்லைட் முதலாளிகளிடம் 100 கோடி கமிசன். அருணா ஜெகதீசன் ஆணய பரிந்துரையை (குற்றவியல் […]

Continue Reading

பாராளுமன்ற வளாகத்தை மோடி திறப்பது தவறு என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறினாரா?

‘’ பாராளுமன்ற வளாகத்தை மோடி திறப்பது தவறு’’ என்று என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  ஜூனியர் விகடன் லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக […]

Continue Reading

அதிமுக மகளிர் அணியினரை தரையில் சாப்பிட வைத்த எடப்பாடி பழனிசாமி என்று பகிரப்படும் வதந்தி…

‘’ அதிமுக மகளிர் அணியினருக்கு தரையில் சோறு போட்ட எடப்பாடி பழனிசாமி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link  இந்த ட்வீட்டில் பகிரப்பட்டுள்ள கமெண்ட்கள் சிலவற்றையும் கீழே இணைத்துள்ளோம்.  உண்மை அறிவோம்: சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]

Continue Reading

அ.தி.மு.க பேரணியில் பங்கேற்ற வட இந்தியத் தொழிலாளர்கள் என்று பரவும் படம் உண்மையா?

விஷச் சாராய சாவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கா அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் வட மாநிலத் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வட இந்தியர்கள் போல தோற்றம் கொண்ட சிலர் அ.தி.மு.க கொடியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1-1/2கோடிதொண்டர்கள் யாரும் வரலயா😩 எடப்பாடி இன்று நடத்திய பேரணியில் வடமாநில […]

Continue Reading

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும், சிலருக்கு மயக்கம் வரத்தான் செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும். கடும் வெயிலில் ஒரு சிலருக்கு மயக்கம் வரத்தான் செய்யும். அதிமுக பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நொிசல் காரணமாக […]

Continue Reading

ரூ.2000 நோட்டில் குறைபாடு என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

ரூ.2000 நோட்டில் குறைபாடு இருந்ததால் அது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Tweet Claim Link l Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “2000 ரூபாய் நோட்டில் நிறைய குறைபாடுகள் இருப்பதால் எளிதில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. இதை கட்டுப்படுத்தவே 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது […]

Continue Reading

எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சினேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் புதியதலைமுறை வெளியிட்டது போன்று உள்ள நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், “எடப்பாடி பழனிசாமி சவால் புரட்சித் தலைவர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான். ஆனால் அந்த சாராயத்தால் ஒருவருக்காவது சின்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதை யாராவது […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு 70 வயது; அவரது பள்ளிக்கூட ஆசிரியருக்கு 68 வயது என்று பரவும் தகவல் உண்மையா?

மு.க.ஸ்டாலினுக்கு 70 வயது, ஆனால் அவரது பள்ளி ஆசிரியருக்கு 68 வயது. இது கூட தெரியாமல் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம் ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் வாட்ஸ் அப்பில் ஒரு நியூஸ் கார்டுடன் கூடிய பதிவை அனுப்பி அது பற்றி கேகள்வி எழுப்பியிருந்தார். கடந்த டிசம்பரில் சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டிருந்த நியூஸ் கார்டு அது. அதில், […]

Continue Reading

திராவிட ஆட்சியில் மது அருந்தும் சிறுவன் என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

சிறுவன் ஒருவன் மது அருந்தி தரையில் தள்ளாடி விழும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive Savukku Shankar Army என்ற ட்விட்டர் பக்கம், சிறுவன் ஒருவன் மது அருந்திவிட்டு தரையில் தள்ளாடி விழும் வீடியோவை பகிர்ந்து, எங்க போய் முடியப்போகுதோ.. நிலைமை ரொம்ப மோசமாக போகுது” என்று குறிப்பிட்டிருந்தது. அதனுடன் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, […]

Continue Reading

அண்ணாமலைக்கு வெறும் பத்து ஓட்டு என்று நியூஸ்7 தமிழ் செய்தி வெளியிட்டதா?

கர்நாடகாவில் அண்ணாமலை பிரசாரம் செய்த தொகுதி ஒன்றில் ஒரு பூத்தில் பா.ஜ.க-வுக்கு வெறும் 10 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தது என்று நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு வெறும் பத்து ஓட்டு. கர்நாடகாவில் தமிழக பாஜக […]

Continue Reading

ஜிபி முத்துக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறாரா?

டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவுடன் நடிகை சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக இணைந்து படம் நடிக்க உள்ளதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை சிருஷ்டி டாங்கே, டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “ஜிபி முத்துவுக்கு ஜோடியான சிருஷ்டி டாங்கே – வைரலான புகைப்படம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

மகாபாரதம் 10 பாகங்களாக வரும் என்று ராஜமௌலி அறிவித்தாரா?

மகாபாரதத்தை 10 பாகங்களாக வெளியிட உள்ளதாக ராஜமவுலி அறிவிப்பு வெளியிட்டதால், திராவிடர்கள் கதறி வருகின்றனர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தினத்தந்தி வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “மகாபாரதம் படம் 10 பாகங்களாக வரும். டைரக்டர் ராஜமவுலி தகவல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சும்மா மெரட்ட போறாப்ள 🔥🔥🔥 இனி திரா**யா மவனுங்க கதறல் சத்தம் காதை […]

Continue Reading

பா. ரஞ்சித் மற்றும் விடுதலை சிகப்பி பற்றி பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

பா. ரஞ்சித், அவரது மனைவி மற்றும் விடுதலை சிகப்பி ஆகியோரை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: வைணவக் கடவுள் ராமனை அவமதிக்கும் வகையில் […]

Continue Reading

‘சீமானுடன் விஜி அண்ணி பற்றி அனல் பறக்கும் கேள்விகள்’ என்று ஆதன் தமிழ் மாதேஷ் ட்வீட் வெளியிட்டாரா?

‘‘சீமானுடன் விஜி அண்ணி பற்றி அனல் பறக்கும் கேள்விகள்’’, என்று ஆதன் தமிழ் மாதேஷ் ட்வீட் வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மதன் […]

Continue Reading

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி ‘நீட்’ எழுத வேண்டுமா?

‘‘பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி ‘நீட்’ எழுத வேண்டிய அவலம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  மேலும் […]

Continue Reading

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மெயின் ரோடு என்று விமர்சித்தாரா எ.வ.வேலு?

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மெயின் ரோடு என்று அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு, அ.தி.மு.க நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் ஆகியோர் புகைப்படங்களுடன் கூடிய மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஈசிஆருக்கு கருணாநிதி பெயர் – அமைச்சர் […]

Continue Reading

தி கேரளா ஸ்டோரி விவகாரம்: மு.க.ஸ்டாலினை பாராட்டினாரா மோடி?

‘‘தி கேரளா ஸ்டோரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலினை பாராட்டிய மோடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: பெரும் சர்ச்சைக்கு இடையே தி கேரளா ஸ்டோரி […]

Continue Reading

நடிகர் சரத்பாபு மறைந்துவிட்டார் என்று வதந்தி பரப்பிய ஊடகங்கள்!

நடிகர் சரத்பாபு மறைந்துவிட்டார் என்று ஊடகங்கள் போட்டிப் போட்டு வதந்தி பரப்பின. இந்த தகவல் தவறானது என்று தெரிந்ததும் ஊடகங்கள் அந்த செய்தியை அகற்றிவிட்டன. ஆனால், நெட்டிசன்கள் அந்த நியூஸ் கார்டுகளை தொடர்ந்து பகிர்ந்து வரவே அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் காலமானார் என்று ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்த நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. Ramana Prakash என்ற ஃபேஸ்புக் ஐடி […]

Continue Reading

ஜி ஸ்கொயர் சோதனை விவகாரம்: சவுக்கு சங்கர் தலைமறைவு என்று பரவும் செய்தி உண்மையா?

ஜி ஸ்கொயர் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை அளிக்கும்படி சவுக்கு சங்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதாகவும் அதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் தலைமறைவாகிவிட்டார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஜி ஸ்கொயர் மற்றும் சபரீசன் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் கூறிய குற்றச்சாட்டுகள் […]

Continue Reading

அதானிக்காக ஊழல் கதவுகளையே அகற்றிவிட்டேன் என்று மோடி கூறினாரா?

காங்கிரசுக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளை அடைத்துவிட்டேன், தற்போது,  அதானிக்காக ஊழல் கதவுகளை அகற்றிவிட்டேன் என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி புகைப்படத்துடன் மாலை மலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “காங்கிரசுக்கு ஊழலுக்கான அனைத்து கதவுகளையும் அடைத்துவிட்டேன்: பிரதமர் மோடி. பிறகு அதானிக்கான 9 வருடங்களில் […]

Continue Reading

சென்னை நொச்சிக்குப்பத்தில் திமுக அரசால் இடிக்கப்பட்ட மீன் கடைகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘‘சென்னை நொச்சிக்குப்பத்தில் திமுக அரசால் இடிக்கப்பட்ட மீன் கடைகள்,’’  என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: சமீபத்தில் சென்னை மெரீனா கடற்கரை லூப் சாலையில் […]

Continue Reading

கட்டாய வசூலில் ஈடுபட்டவர்கள் திராவிடர் கழகமா அல்லது திராவிடர் விடுதலைக் கழகமா?- தந்தி டிவி செய்தியால் குழப்பம்!

மாநாட்டுக்கு ரூ.500 கேட்டு மிரட்டிய திராவிடர் கழக நிர்வாகிகள் என்று தந்தி டிவி செய்தி வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட ட்வீடி வீடியோ ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், “திக மாநாட்டுக்கு கட்டாய நிதி வசூல்.. “ரூ.500 குடுத்தே ஆகனும்.. இல்லைனா…” – துணிக்கடை உரிமையாளர் நடுரோட்டில் கதறல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த […]

Continue Reading

ஐயர் கடையில் அசைவம் விற்பதாகப் பரவும் படத்தால் சர்ச்சை…

ஐயர் நடத்தும் டிஃபன் கடையில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் விற்பனை தொடங்கப்பட்டுவிட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டிஃபன் கடை ஒன்றின் பெயர்ப் பலகை புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “ராம் ஐயர் டிபன் கடை. சைவம் மற்றும் அசைவம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அவாளே மாறிட்டாள்..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை […]

Continue Reading

ஏழை குடும்பத்தினரை சந்தித்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘‘ஏழை குடும்பத்தினரை சந்தித்த அண்ணாமலை’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இதுபற்றி நாம் முதலில், பாஜக ஐ.டி., பிரிவினரை தொடர்பு கொண்டு […]

Continue Reading

நான் மலையாளி என்று சீமான் கூறினாரா?

மேடையில் பேசும்போது தான் மலையாளி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive சீமான் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த காட்சி மற்றும் மேடையில் நான் மலையாளி என்று கூறுவது போன்ற காட்சியை இணைத்து வீடியோ பதிவு உருவாக்கப்பட்டுள்ளது.  பேட்டியில், “நீ ஏன் இனம் மாறுற… அதுலயே நீ ஏமாத்துற இல்ல… தமிழன்னு சொல்ல வேண்டிய […]

Continue Reading

FactCheck: கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவரா?

‘‘கனிமொழி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இதுபற்றி நாம் நேரடியாகக் கனிமொழியின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் […]

Continue Reading

Rapid Fact Check: பாகிஸ்தானில் கண்டெய்னர்களில் வைக்கப்பட்டிருந்த இந்திய கள்ள ரூபாய் நோட்டுகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியாவில் பரப்புவதற்காக பாகிஸ்தான் அச்சடித்து வைத்திருந்த போலியான இந்திய கரன்சி நோட்டுக்கள் கண்டெய்னர் கண்டெய்னராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏராளமான கண்டெய்னர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவற்றுக்குள் இருந்து பொருட்களை வெளியே வீசுகின்றனர். நிலைத் தகவலில், “இப்ப தெரியுதா மோடி எண் பண மதிப்பிழப்பை உடனடியாக அமல்படுத்தினார் என்று பாகிஸ்தானில் […]

Continue Reading