5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் ஏடிஎம் கட்டணம் ரூ.2ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தப்படுகிறதா?

ஏடிஎம்ல் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.2ல் இருந்து ரூ.23 ஆக உயர்த்தப்படுகிறது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எகிறும் ATM கட்டணம் என்று தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மே 1 முதல் ATMல் மாதத்தில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் […]

Continue Reading

ஐந்து ரூபாய் நாணயம் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததா?

‘’ஐந்து ரூபாய் நாணயம் செல்லாது,’’ என்று என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஐந்து ரூபாய் நாணயம் இனி செல்லாது.. RBI அதிரடி அறிவிப்பு.. ஏன் தெரியுமா? இந்தியாவில் தற்போது ரூ.1 முதல் ரூ.20 வரையிலான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. தற்போது இரண்டு […]

Continue Reading

Explainer: இந்திய பொருளாதாரத்தில் இருந்து ₹88,032 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் மாயமா?

‘’ இந்திய பொருளாதாரத்தில் இருந்து ₹88,032 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் மாயம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: கடந்த 2015 ஏப்ரல் […]

Continue Reading

பேங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டாரா?

‘’இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இங்கிலாந்து வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளாரா என விவரம் தேடினோம். அப்படி எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை. இதையடுத்து, ரகுராம் ராஜன் நிற்கும் இந்த புகைப்படம் எப்போது எடுத்தது என்று பார்த்தோம். இது கடந்த 2013ம் ஆண்டில், The University Of […]

Continue Reading

FACT CHECK: 2014-ம் ஆண்டில் இருந்து பரவும் புதிய ரூ.5000 நோட்டு வதந்தி!

புதிய 5000 ரூபாய் நோட்டு நாளை வெளியாகிறது என்று 2014ம் ஆண்டில் இருந்து வதந்தி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் ஆப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) புகைப்படம் ஒன்றை அனுப்பி இது பற்றிய விவரம் வேண்டும் என்று கேட்டிருந்தார். அதில், பிரதமர் மோடி நினைவு நாணயங்கள் வெளியிடும் புகைப்படம் இருந்தது. மேலும் ரூ.5000ம் நோட்டு போன்று ஒரு […]

Continue Reading

FACT CHECK: ரூ. 5, 10, 100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை!

ரூ.5, 10, 100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததாக பல செய்தி மற்றும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I kumudam.com I Archive 2 “ரூ.5, ரூ.10, ரூ.100 விரைவில் திரும்பப் பெறப்படும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!” என்று குமுதம் இதழ் தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்ட செய்தி 2021 ஜனவரி 23ம் […]

Continue Reading

ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்தும்படி ரிசர்வ் வங்கி சொன்னதா?

‘’ஏடிஎம் திருட்டை தடுக்க 2 முறை கேன்சல் பட்டன் அழுத்த வேண்டும்,’’ என்று ரிசர்வ் வங்கி சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  தகவல் களஞ்சியம் எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஏடிஎம் இயந்திரங்களில் தகவல் திருட்டை தடுப்பதற்காக, ஏடிஎம் கார்டை சொருகும் முன் ஏடிஎம்-ல் கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்த […]

Continue Reading

கையிருப்பு தங்கத்தை விற்கும் ரிவர்வ் வங்கி?- தீயாகப் பரவும் வதந்தி!

பொருளாதார நெருக்கடி காரணமாக கையிருப்பு தங்கத்தை விற்கும் நிலைக்கு இந்திய ரிவர்வ் வங்கி தள்ளப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் யு என்ற ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்திய கஜானா காலி – பொருளாதார நெருக்கடியால் தங்கத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட ரிசர்வ் வங்கி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை […]

Continue Reading

ரிசர்வ் வங்கி புதிய ரூ.1000 நோட்டு அறிமுகம் செய்துள்ளதா?

‘’ரிசர்வ் வங்கி புதியதாக அறிமுகம் செய்துள்ள ஆயிரம் ரூபாய் நோட்டு,’’ என்ற பெயரில் பகிரப்பட்டு வரும் ஃபேஸ்புக் கிளெய்ம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Archived Link பூபாலன் விவசாயி என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 16, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், புதிய ரூ.1000 நோட்டு எனக் கூறி ஒரு கரன்சியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதேபோல, மேலும் பலர் பதிவிட்டுள்ளதைக் காண […]

Continue Reading

ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் 9 வங்கிகளை மூட முடிவு செய்துள்ளதா?

‘’ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் உள்ள வங்கிகளில், 9 வங்கி நிறுவனங்களை விரைவில் நிரந்தரமாக மூட உள்ளது,’’ என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வைரலாகி வருவதாக, வாசகர் ஒருவர் நமக்கு இமெயில் அனுப்பி சந்தேகம் கேட்டார். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link Abdul Hameedஎன்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை அக்டோபர் 1, 2019 அன்று பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், ‘’ *எச்சரிக்கை!!!* 9 […]

Continue Reading

வங்கிகளில் ரூ.1000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது- குழப்பம் தந்த செய்தி தலைப்பு!

இனி இந்த வங்கிகளில் ரூ.1000க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்று குறிப்பிட்டு அறிவிக்கப்படாத பண மதிப்பு இழப்பு நடவடிக்கையா என்று கேள்வியை எழுப்பு ஒரு செய்தியை கலைஞர் செய்திகள் வெளியிட்டிருந்தது. அப்படி எந்த எந்த வங்கிகளில் இனி பணம் எடுக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்கள், அது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link  Archived Link 2 “இனி இந்த வங்கிகளில் ரூ.1000 க்கு […]

Continue Reading

வங்கிகளுக்கு 7 நாள் விடுமுறையா?

‘’வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்பட்டு வரும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link 1  PuthiyaThalaimurai  Archived Link 2 புதிய தலைமுறை இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் இணைத்து பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியை படித்து பார்த்தபோது, அதில், ‘’இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு 26, 27 தேதிகளில் வேலை நிறுத்தம் செய்வதால் […]

Continue Reading

ப.சிதம்பரம் அச்சடித்த டபுள் நம்பர் நோட்டுக்கள்! – பகீர் ஃபேஸ்புக் பதிவு

ப.சிதம்பரத்தால் அச்சடிக்கப்பட்ட டபுள் நம்பர் நோட்டுக்கள் மட்டும் சுமார்  லட்சம் கோடி என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதன் கீழ், “சிதம்பரத்தால் அச்சடிக்கப்பட்ட டபுள் நம்பர் நோட்டுக்கள் மட்டும் சுமார் 6 லட்சம் கோடி – […]

Continue Reading

ஒரு லட்ச ரூபாய் நாணயம் வெளியிடும் மத்திய அரசு?- பல ஆண்டுகளாக பரவும் தகவல்

மக்களின் நலனுக்காக புதிதாக ஒரு லட்ச ரூபாய் நாணயத்தை இந்திய அரசு வெளியிட உள்ளது என்று புகைப்படம் ஒன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு உள்ள ஆனால், ஒரு லட்சம் என்று எண்ணால் எழுதப்பட்ட நாணயத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நமது இந்திய அரசு மக்கள் நலனையும் தேசநலனையும் கருத்தில் கொண்டு புதிதாக ரூபாய் […]

Continue Reading

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்ற சிதம்பரம் – ஃபேஸ்புக் பகீர் பதிவு

அதிக தொகை கொடுத்ததால் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இயந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அந்த படத்தின் மீது, “இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரத்தின் ஆயுட்காலம் முடிந்தமையால் […]

Continue Reading

திருப்பூர் போக்குவரத்து பணிமனையில் நடந்த 10 ரூபாய் நாணய சர்ச்சை

10 ரூபாய் நாணயத்தை வாங்காதீர் என்றும், பிறகு வாங்குங்கள் என்றும் திருப்பூர் போக்குவரத்து பணிமனை நடத்துனர்களுக்கு மாறி மாறி சுற்றறிக்கை விட்டதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link புதிய தலைமுறை இணையதளம் ஜூன் 23ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதுபற்றி அந்த இணையதளம் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். உண்மை அறிவோம்: மேற்கண்ட […]

Continue Reading

போலி 500 ரூபாய் நோட்டுகள்- ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

500 ரூபாய் நோட்டுகளில் போலியான நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு ஜூன் 5ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு 500 ரூபாய் நோட்டின் புகைப்படதை, போலி என்றும், மற்றொரு 500 ரூபாய் புகைப்படத்தை ஓகே என்றும் எழுதி, பகிர்ந்துள்ளனர். மேலே, ‘’Pls do not accept Rs.500 Currency note on which the […]

Continue Reading

நாக்பூர் ஆர்.பி.ஐ பெட்டகத்திலிருந்து 200 டன் தங்கம் மாயமா?

நாக்பூர் இந்திய ரிசர்வ் வங்கி பெட்டகத்தில் இருந்து 200 டன் தங்கம் மாயமாகிவிட்டதாகவும் சௌகிதார் மோடி களவாணி, என்று ஒரு பதிவு சமூக ஊடகத்தில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நாக்பூர் RBI பெட்டகத்தில் இருந்து 200டன் தங்கத்தை காணவில்லையாம்…சௌகிதார் மோடி களவாணி ஹே. ! Archived link சுவரில் ஓட்டை ஓட்டு, சிலர் பணத்தைக் கொள்ளை அடித்து செல்வது போலவும், காவலாளி போல் மார்ஃபிங் செய்யப்பட்ட மோடியிடம் மக்கள் […]

Continue Reading