டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் திருவள்ளுவர் சிலை இடம் பெற்றதா?

டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் மத்திய கல்வித் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்தியில் திருவள்ளுவர் உருவ சிலை வைக்கப்பட்டிருந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டெல்லியில் நடந்த குடியரசு தின ஊர்வலத்தில் இடம் பெற்ற வாகனம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டில்லி குடியரசு தின ஊர்வலத்தில் மத்திய கல்வி துறை […]

Continue Reading

FACT CHECK: 1500 ஆக இருந்த குறளின் எண்ணிக்கையை 1330 ஆக குறைத்துவிட்டார்கள் என்று பரவும் தகவல்!

திருக்குறளில் 1500 குறள் இருந்ததாகவும் அதை தற்போது 1330 ஆக குறைத்துவிட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive திருவள்ளுவ நாயானாரின் ஞானவெட்டியான் என்ற நூலின் அட்டைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருக்குறள் 1500 குறளின் சான்று இது… சரி…அப்ப 1330 குறளா யாரு குறைச்சிருப்பா… அதுசரி வள்ளுவரையே மாத்துனவங்களுக்கு அவர் எழுதுன குறளை மாத்தமாட்டாங்களா என்ன” என்று […]

Continue Reading

பெரியார் சிலை என நினைத்து வள்ளுவர் சிலைக்கு சாயம் பூசப்பட்டதா?

பெரியார் சிலை என நினைத்து வள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “பெரியார் சிலை என நினைத்து… வள்ளுவர் சிலைக்கு சாயம் பூசிய சங்கிகள். கருத்துதான் குருடு என்றால் கண்ணுமாடா குருடு. தமிழகரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் சாதி காரணமாக பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டதா திருவள்ளுவர் சிலை?

உத்தரப்பிரதேசத்தில் சாதி காரணமாக திருவள்ளுவர் சிலை பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு தரையில் கிடத்தப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட தரையில் கிடத்தப்பட்ட உருவம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது யார் தெரியுமா கொரோனாவால் உயிர் இழந்த நபர் அல்ல. மோடி திருக்குறளை பேசுகிறார் என பெருமை பேசும் காவிகளே. தென்னக வள்ளுவனை […]

Continue Reading

3000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

‘’3000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் பிரதி அண்டார்டிகாவில் கிடைத்துள்ளது,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link Ganesan K என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: தமிழின் தொன்மை ஏற்கனவே பலர் அறிந்த ஒன்றுதான். இருந்தாலும், சிலர் […]

Continue Reading

புதிய தலைமுறை கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மோடி, அமித்ஷா சிரித்தனரா?

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி, அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் சிரிப்பது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 1.14 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில் […]

Continue Reading

ஃபேஸ்புக்கில் பரவும் திருவள்ளுவரின் ஒரிஜினல் போட்டோ! – அந்த காலத்தில் ஏது கேமரா?

திருவள்ளுவரின் ஒரிஜினல் போட்டோ கிடைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link  முனிவர் போன்று இருக்கும் ஒருவரின் படத்தின் மீது, ஐயன் திருவள்ளுவரின் ஒரிஜினல் போட்டோ!!! பாதுகாக்க வேண்டிய பொக்கிசம்!!! தீ வைத்துக் கொளுத்தப்பட்ட இலங்கை யாழ்ப்பாண நூலகத்தில் இருந்து கிடைத்ததாம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, உலக தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம் என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading