FACT CHECK: மோடி அரசை விமர்சித்து அண்ணாமலை பேசியதாக பரவும் போலி நியூஸ் கார்டு!
ஏழு வருடங்கள் பா.ஜ.க ஆட்சியைப் பார்த்து மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு. ஏழு வருடங்கள் பாஜக ஆட்சியைப் பார்த்து மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது – தமிழக […]
Continue Reading