திருச்சியில் கொரோனா நோயாளியின் சடலத்தை தூக்கி எறிந்த விவகாரம்: உண்மை என்ன?
‘’திருச்சியில் கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் சடலத்தை ஆள் நடமாட்டம் இல்லாத மறைவிடத்தில் தூக்கி எறிந்த எஸ்ஆர்எம் மருத்துவமனை ஆம்புலன்ஸ்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஜூன் 26, 2020 முதலாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேலே குறிப்பிட்டுள்ள வீடியோவில் காட்டப்படும் […]
Continue Reading