காதலர் தினத்தில் காதல் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம், முதலிரவு… அர்ஜூன் சம்பத் பெயரில் போலிச் செய்தி! 

காதலர் தினம் அன்று ஜோடியாக சுற்றும் காதலர்களை பிடித்து அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அர்ஜூன் சம்பத் புகைப்படத்துடன் கூடிய கதிர் செய்திகள் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “முதலிரவு நடத்துவோம் எச்சரிக்கை! காதலர் தினம் அன்று ஜோடியாக சுற்றும் காதலர்களை பிடித்து […]

Continue Reading

ஆப்கானிஸ்தானில் மொபைல் போன் வைத்திருந்தால் மரண தண்டனையா?

ஆப்கானிஸ்தானில் மொபைல் போன் வைத்திருந்தால் மரண தண்டனை என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, ரிவர்ஸ் இமேஜ் முறையில் கூகுளில் பதிவேற்றி தேடினோம். அப்போது, இது பாகிஸ்தானைச் சேர்ந்தது என்பதற்கான சில செய்தி மற்றும் வீடியோ ஆதாரங்கள் கிடைத்தன. The Tribune Link I The News Link […]

Continue Reading

நாட்டிலே மதக் கலவரம் செய்திட வாக்களிப்பீர் பாஜக என பகிரப்படும் வதந்தி…

‘’நாட்டிலே மதக் கலவரம் செய்தட வாக்களிப்பீர் பாஜக,’’ என்று கூறி பகிரப்படும் போஸ்டர் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட போஸ்டரை பார்த்தாலே, பாஜக.,வை கேலி செய்யும் நோக்கில் பகிரப்படும் போலியான ஒன்று என தெரிகிறது. இருந்தாலும், பலர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதால், சந்தேகத்தின் […]

Continue Reading

தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

சமூக நீதியை காக்க தமிழ்நாடு முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக, ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு தமிழ்நாடு போன்ற மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், மத்திய அரசு இதனை கண்டும் காணாதது போல செயல்படுவதாக, கல்வி ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். […]

Continue Reading