RAPID FACT CHECK: இந்த வருடத்தின் வெள்ளிக்கிழமை சிறப்பு என்று பகிரப்படும் வதந்தி!

இந்த ஆண்டின் வெள்ளிக்கிழமையின் சிறப்பு என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமை வந்தது, அதே போன்று பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை வருகிறது, மார்ச் மாதம் 3ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது, இப்படி டிசம்பர் மாதம் 12ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது என்று ஒரு பதிவு சமூக […]

Continue Reading

பாஜக வேட்பாளரை விரட்டியடித்த உ.பி., மக்கள் என்று பரவும் பழைய வீடியோ!

உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளரை மக்கள் விரட்டியடித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் ஒரு நபரை பலர் துரத்துகின்றனர். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர். இதனுடன் பதிவு ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “உ.பி பாஜக வேட்பாளரை காவல் அதிகாரிகள் பத்திரமாக […]

Continue Reading

ரஜினிகாந்த் புகைப்படம்; ஸ்டீபன் சோந்தெய்ம் மரணம்: முன்னுக்குப் பின் முரணான செய்தியால் குழப்பம்…

‘’பிரபல இசையமைப்பாளர் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்,’’ என்று குறிப்பிட்டு, ரஜினிகாந்த் புகைப்படத்துடன் பகிரப்படும் செய்தி ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: FB Post Link I Archived Link Online14Media.Com Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியின் தலைப்பில், ‘’சற்று முன் பிரபல இசையமைப்பாளர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்,’’ என்று எழுதியுள்ளனர். அதன் கீழே ரஜினிகாந்த் […]

Continue Reading

இளமையில் வறுமையில் வாடிய மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் என்று பரவும் வதந்தி!

மலப்புரம் கலெக்டர் ராணி சோயாமோய் தன்னுடைய குழந்தைப் பருவத்தில் மைக்கா சுரங்கத்தில் வேலை செய்ததாகக் கல்லூரி மாணவிகளிடம் கூறியதாக ஒரு கதை சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை…? மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய், கல்லூரி மாணவர்களுடன் […]

Continue Reading

பொங்கல் பரிசுத் தொகுப்பு; தமிழ்நாட்டு மக்களை மு.க.ஸ்டாலின் விமர்சித்தாரா?

‘’இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களை விமர்சித்த மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டனர். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது ஃபேஸ்புக்கில் இதனை பலரும் உண்மை என்று நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

விவசாய, கல்விக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்று ஸ்டாலின் கூறினாரா?

கல்விக் கடன், விவசாயக் கடன் தள்ளுபடி வாக்குறுதியைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கூறினோம். அதைத் தள்ளுபடி செய்வது சாத்தியமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கல்விக் கடன், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வதாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக […]

Continue Reading

அண்ணாமலையை கைது செய்தால் தீக்குளிப்பேன் என்று அர்ஜூன் சம்பத் கூறவில்லை!

‘’அண்ணாமலையை கைது செய்தால் தீக்குளிப்பேன்,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வரும் சூழலில், அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சாணக்யா லோகோவுடன் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட நியூஸ் கார்டில், ‘’அண்ணாமலை ஜீயை கைது செய்தால் தீக்குளிப்பேன், அரசியல் செய்வதுதான் அரசியல் கட்சியின் வேலை. நாங்கள் மாணவியின் போலி வீடியோவை வைத்து அரசியல் செய்தோம். இதற்காக அண்ணாமலையை கைது செய்யக் கூடாது. – இந்து மக்கள் கட்சி தலைவர் […]

Continue Reading

டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் திருவள்ளுவர் சிலை இடம் பெற்றதா?

டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் மத்திய கல்வித் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்தியில் திருவள்ளுவர் உருவ சிலை வைக்கப்பட்டிருந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டெல்லியில் நடந்த குடியரசு தின ஊர்வலத்தில் இடம் பெற்ற வாகனம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டில்லி குடியரசு தின ஊர்வலத்தில் மத்திய கல்வி துறை […]

Continue Reading

பாஜக.,வை தடை செய்ய கோரினாரா சீமான்? விதவிதமாக பகிரப்படும் வதந்திகள்…

‘’பாஜக.,வை தடை செய்ய வேண்டும், அண்ணாமலை கேவலமான அரசியல்வாதி,’’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட செய்தியில், ‘’அண்ணாமலை கேவலமான அரசியல்வாதி. பாஜக தடை செய்யப்பட வேண்டிய கட்சி. மாணவி இறப்பை வைத்து மதக்கலவரம் செய்ய நினைத்த அண்ணாமலையை கைது செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் […]

Continue Reading

அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டாரா?

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டதாக ஒரு செய்தி பரவுகிறது. இதுபற்றி பார்க்கலாம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனை வாசகர் ஒருவர் நமக்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். உண்மை அறிவோம்:திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் படித்த மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]

Continue Reading

கிறிஸ்தவ மதமாற்றத்தை ஆதரிக்கிறோம் என்று கே.எஸ்.அழகிரி கூறினாரா?

‘’கிறிஸ்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும்,’’ என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இந்த செய்தியை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதனைப் பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link இதே வாக்கியங்களை வைத்து, சோழன் நியூஸ் […]

Continue Reading

மோடியை விட அமித் ஷா திறமையானவர் என்று அண்ணாமலை கூறினாரா?

பிரதமர் பதவிக்கு மோடியை விட அமித் ஷா திறமையானவர் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். குறிப்பிட்ட நியூஸ் கார்டை உண்மை என நம்பி பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து வருகின்றனர். சிலர் […]

Continue Reading

குடியரசு தின அலங்கார ஊர்தியில் பெரியார் சிலை; தமிழ்நாடு அரசை கி.வீரமணி கண்டித்தாரா?

குடியரசு தின அலங்கார ஊர்தியில் பெரியார் சிலை வைக்கப்பட்டதற்கு கி.வீரமணி கண்டனம் என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் விவரம் தேடியபோது பலரும் ஃபேஸ்புக்கில் இந்த செய்தியை பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்திய குடியரசு […]

Continue Reading

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவினருக்கு சவால் விடுத்தாரா?

‘’பாஜக.,வினர் என் வீட்டுக்கு வந்தால் அதிமுக.,வின் ஆண்மையை நிரூபிக்கிறேன்,’’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Lin இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:‘’தமிழ்நாட்டில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக.,வை சட்டமன்றத்தில் எதிர்த்துப் பேசக் கூட எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் தயங்குகிறார்கள், ஆண்மையுடன் செயல்படுவதில்லை,’’ […]

Continue Reading

உண்ணாவிரத பந்தலுக்குப் பின்னால் உணவு விநியோகித்த பாஜக என்று பரவும் போலியான நியூஸ் கார்டு!

பாரதிய ஜனதா கட்சி சென்னையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்ட பந்தலுக்குப் பின்னால் உணவு விருந்து நிகழ்ச்சி நடத்தியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பந்தலுக்கு பின்னால் உணவு விருந்து. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்ட பந்தலுக்கு பின்னால் […]

Continue Reading

தமிழ்நாடு மக்களுக்கு ஏன் உதவ வேண்டும்?- அண்ணாமலை பெயரில் பரவும் வதந்தி…

‘’பாஜகவுக்கு ஓட்டு போடாததால் தமிழ்நாடு மக்களுக்கு நல்லது செய்ய மாட்டோம்,’’ என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார் என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link பாலிமர் நியூஸ் சேனல் லோகோவுடன் பகிரப்படும் இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:தமிழ்நாடு அரசியல் களத்தில் நாள்தோறும் அண்ணாமலையை குறிப்பிட்டு, […]

Continue Reading

இந்துவாக நீடிக்க ரூ.50 லட்சம் தருகிறோம் என்று அண்ணாமலை கூறினாரா?

வறுமை காரணமாக மதம் மாற நினைப்பவர்கள் எங்களை அணுகினால் ரூ.50 லட்சம் மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தருவோம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்துவாக நீடிக்க 50 லட்சம் பாஜக தரும். வறுமையின் காரணமாக சிலர் […]

Continue Reading

2011ல் சோனியாவின் மருத்துவமனை செலவுக்காக மத்திய அரசு ரூ.1880 கோடி செலவிட்டதா?

‘’2011ம் ஆண்டில் சோனியாவின் மருத்துவமனை செலவுக்காக, அவர் வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற ரகசியமாக மத்திய அரசு ரூ.1880 கோடியை அப்போதைய காங்கிரஸ் அரசு செலவிட்டது,’’ என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவதைக் கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு, வாசகர் ஒருவர் அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் […]

Continue Reading

அரியலூர் மாணவி குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்குவதாக அறிவித்ததா பாஜக?

அரியலூர் மாணவி லாவண்யா குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு  நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சிறுமியின் குடும்பத்துக்கு 2 கோடி பாஜக நிதியுதவி. விடுதி காப்பாளரின் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட […]

Continue Reading

அரியலூர் மாணவி உடலுக்கு உதயநிதி அஞ்சலி செலுத்தாது ஏமாற்றம் அளிக்கிறது என்று பழனிமாணிக்கம் கூறினாரா?

மாணவி லாவண்யா உடலுக்கு உதயநிதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தி.மு.க எம்.பி பழனிமாணிக்கம் கூறியதாகவும், மாணவியின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாகவும் சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் […]

Continue Reading

மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது அவரது விருப்பம் என்று எஸ்றா சற்குணம் கூறினாரா?

மதம் மாற்றம் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பா.ஜ.க-வினர் கூறி வரும் விவகாரத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்டது அவரது உரிமை, இதற்காக பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பேராயர் எஸ்றா சற்குணம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ பேராயர் எஸ்றா சற்குணம் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை […]

Continue Reading

ஆஸ்கர் யூடியுப் தளத்தில் ஜெய் பீம் படம்; தந்தி டிவி பெயரில் பரவும் போலியான செய்தி!

‘’5000 டாலர் கொடுத்து ஆஸ்கர் யூடியுப் சேனலில் ஜெய் பீம் படத்தை வெளியிட்ட சூர்யா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:நடிகர் சூர்யா […]

Continue Reading

திமுக.,வினர் இனி தினத்தந்தி படிக்க வேண்டாம் என்று பகிரப்படும் போலி நியூஸ் கார்டு…

‘’திமுக.,வினர் யாரும் இனி தினத்தந்தி வாங்க தேவையில்லை என்று தினத்தந்தி நிறுவனர் அதிரடி அறிவிப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி வைத்திருந்தார். இதனையே பலரும் உண்மை போல, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் பகிர்வதையும் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் நாளிதழ்களில் முக்கியமானது […]

Continue Reading

குடியரசு தின அணிவகுப்பில் கருணாநிதி சிலை நீக்கம்; மு.க.ஸ்டாலின் விளக்கம் கூறியதாகப் பரவும் வதந்தி…

‘’குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த கருணாநிதி சிலை நீக்கப்பட்டது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம்,’’ எனக் குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பாலிமர் நியூஸ் லோகோவுடன் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் உண்மையா எனக் கேட்டு சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்த செய்தியை ஃபேஸ்புக்கிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா, அமைச்சர்களுக்கு இடையே மோதல் என்று வதந்தி பரப்பும் விஷமிகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா என்றும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக முதலமைச்சருக்கு கொரனா தொற்று. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கொரனா தொற்று உறுதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

Continue Reading

குடியரசு தின அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலை என பரவிய வதந்திகள்!

தமிழ்நாடு அரசு வழங்கிய குடியரசு தின அலங்கார ஊர்தியின் மாதிரியில் கருணாநிதி மற்றும் ராசாத்தியம்மாள் சிலை இருந்ததாகவும், இதற்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கண்டனம் தெரிவித்ததாகவும் சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அரசு வழங்கிய குடியரசு தின அணிவகுப்பு வாகன மாதிரியில் கருணாநிதி மற்றும் ராசாத்தியம்மாள் ஆகியோர் உருவ சிலை இருந்ததாக ஒரு […]

Continue Reading

தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்று திருமாவளவன் கூறினாரா?

தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்று தொல் திருமாவளவன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தொல் திருமாவளவன் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் சமூக நீதிக்கு இடமில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட தியாகியான இரட்டைமலை சீனிவாசன், குயிலி போன்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி, அன்பில் மகேஸ், சக்கரபாணி, டி.ஆர்.பாலு பெயரில் பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

தேவைப்பட்டால் கொரோனா காலத்தில் மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் பணியில் ஆசிரியர்களைப் பயன்படுத்துவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதே போன்று எடப்பாடி பழனிசாமி, டி.ஆர்.பாலு, அமைச்சர் சக்கரபாணி பெயரிலும் போலியான நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

மக்களுக்கு நன்றியே இல்லை என்று அமைச்சர் சக்கரபாணி கூறினாரா?

பொங்கல் பரிசை முதல்வரே பார்த்து பார்த்து உருவாக்கினார் ஆனால் மக்களுக்கு நன்றி இல்லை என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று அமைச்சர் சக்கரபாணி புகைப்படத்துடன் கூடிய ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்களுக்கு நன்றியே இல்லை. பொங்கல் பரிசை […]

Continue Reading

நல்லாட்சி குறியீட்டில் தமிழ்நாட்டுக்கு 18வது இடம் கிடைத்ததா?

மாநில அரசுகளின் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியலான குட் கவர்னன்ஸ் இன்டெக்ஸ் பட்டியலில் தமிழ்நாடு 18வது இடம் பிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அஸ்ஸாம் முதல்வர் ஆகியோர் படத்துடன் புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மாநில அரசுகள் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியல் ஒன்றை Good Governance Index என்ற […]

Continue Reading

அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தாரா எடப்பாடி பழனிசாமி?

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக கண்டனம் – ஈபிஎஸ் எதிர்ப்பு. எல்.கே.ஜி குழந்தைகளை மிரட்டும் செயலை அதிமுக மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. […]

Continue Reading

எல்.கே.ஜி மாணவன் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் புகார் மனு கொடுத்தாரா அண்ணாமலை?

எல்.கே.ஜி மாணவர்களைக் கண்டிக்க தமிழ்நாடு ஆளுநர் ரவி-யிடம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மனு அளித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு ஆளுநர் ரவியை பா.ஜ.க தலைவர் எல்.அண்ணாமலை உள்ளிட்டவர்கள் சந்தித்த படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மீது “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் “LKG மாணவர்களை கண்டிக்க பாஜக நிர்வாகிகள் சந்திப்பு” என்று இருந்தது. […]

Continue Reading

ஜீ டிவி உரிமையாளர் முன்பாக மோடி கை கட்டி நின்றாரா?

ஜீ டிவி (Zee) உரிமையாளர் முன்பு பிரதமர் மோடி கைக்கட்டி நின்றார் என்று ஒரு புகைப்படத்தைச் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சில மாதங்களுக்கு முன்பு தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பிரதமர் மோடியை சந்தித்தபோது எடுத்த படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இவர்தான் Zee tmail tv ஓனராம் மோடியைவே கையை கட்டி நிற்க்க வெச்சுருக்கார் அப்போ ஆடு […]

Continue Reading

பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினாரா?

பொங்கல் பரிசு ரொக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த சூழலில், மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம் என்று தமிழ்நாடு அரசின் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பொங்கல் தொகுப்பு – அமைச்சர் விளக்கம். […]

Continue Reading

உ.பி தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளதாக செய்தியாளர் செந்தில் கூறினாரா?

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளதாக பத்திரிகையாளர் செந்தில் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive செய்தியாளர் செந்தில்வேல் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பத்திரிகையாளர் செந்தில் சபதம். உத்திரபிரதேச தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய செல்கிறேன். பாஜகவை வீழ்த்தாமல் தமிழ்நாடு திரும்ப […]

Continue Reading

இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை; தமிழ்நாடு அரசின் முடிவை அண்ணாமலை எதிர்த்தாரா?

‘’இங்கிலாந்தில் பென்னி குயிக் சிலை நிறுவ தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு, அண்ணாமலை எதிர்ப்பு ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, வாசகர் ஒருவர் உண்மையா என கேட்டிருந்தார். எனவே, ஆய்வு செய்ய தொடங்கினோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாட்டின் தென் மாநிலங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் அமைந்துள்ள […]

Continue Reading

தமிழ் டிவி சேனல்களை அண்ணாமலை மிரட்டியதாக பரவும் வதந்தி!

‘’தமிழ் டிவி சேனல்களுக்கு அண்ணாமலை மிரட்டல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை கேலி செய்து, சிறுவர்கள் பேசியதாகக் கூறி சர்ச்சை எழுந்துள்ளது. இதன்பேரில், பாஜக நிர்வாகிகள், ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களின் வழியே கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி ஜீ தொலைக்காட்சி மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

தமிழ்நாடு முழுக்க பால்வாடிகள் முன்பாக போராட்டம் நடத்துவோம் என்று அண்ணாமலை கூறவில்லை!

தமிழ்நாடு முழுக்க பால்வாடிகள் முன்பாக போராட்டம் நடத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளதாகக் கூறி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா எனக் கேட்டிருந்தார். இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்வதையும் கண்டோம்.  Facebook Claim Link I […]

Continue Reading

புதரில் லேசான அசைவு காரணமாக ராஜீவ் காந்தி பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பிச்சைக்காரர் உயிரிழந்தாரா?

காந்தி நினைவிடத்தில் ராஜீவ் காந்தி அஞ்சலி செலுத்த வந்த போது புதரில் லேசான அசைவு ஏற்படவே, பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பிச்சைக்காரர் உயிரிழந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காந்தி நினைவிடத்தில் ராஜீவ் காந்தி அஞ்சலி செலுத்தும் மிக பழைய வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ராஜ்காட் செல்கிறார்! […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தாரா?

உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை திறந்து வைத்த யோகி ஆதித்யநாத் என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link  சாமியார் என நினைத்து, உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை யோகி ஆதித்யநாத் திறந்து வைத்துள்ளார் என்று குறிப்பிட்டு, பலரும் இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ட்ரோல் செய்யும் நோக்கில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: உத்தரப் […]

Continue Reading

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வளர்ச்சி பெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 11வது இடத்துக்கு தள்ளப்பட்டதா?

தி.மு.க ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் வளர்ச்சி பெறும் மாநிலங்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு தள்ளப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வெள்ளை அறிக்கை. வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடத்திலிருந்து 11வது இடத்திற்கு தள்ளப்பட்டது” […]

Continue Reading

FactCheck: குஜராத்தில் 70,000 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் மீது சோலார் பேனல்கள் நிறுவப்பட்டதா?

குஜராத் மாநிலத்தில் 70,000 கிமீ நீளத்திற்கு கால்வாய் மீது சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்:இந்தியாவின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சக்தி தயாரிப்பு மையம் குஜராத் மாநிலத்தில் நிறுவப்பட்டு வருகிறது. 726 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த […]

Continue Reading

FactCheck: திருநள்ளாறு மீது பறக்கும்போது செயற்கைக்கோள்கள் ஸ்தம்பிக்கிறதா?- பல ஆண்டுகளாகப் பரவும் வதந்தி…

‘’திருநள்ளாறு கோயிலை கடக்கும்போது செயற்கைக்கோள்கள் செயலிழக்கின்றன,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் நீண்ட நாளாக பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த தகவல் நீண்ட நாளாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒன்றாகும். இது உண்மையிலேயே தவறான ஒன்றாகும். இதுபற்றி இஸ்ரோவில் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனராக பணிபுரிந்த மயில்சாமி அண்ணாதுரை ஏற்கனவே தெளிவாக ஊடகப் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்திருக்கிறார். இதன்பேரில் […]

Continue Reading

FactCheck: ஆஸ்திரேலிய அரசு 2022 ஜனவரியை தமிழ் மரபு மாதம் என்று கூறி அஞ்சல் தலை வெளியிட்டதா?

‘’2022 ஜனவரியை தமிழ் மரபு மாதம் என்று கூறி ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு, சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவம்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனை சாமானிய மக்கள் தொடங்கி பிரபலங்கள் பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உண்மை என நம்பி பகிர்வதை கண்டோம். Twitter Claim Link […]

Continue Reading

FactCheck: நேபாளத்தில் மசூதியின் கோபுரம் தானாகப் பறந்து சென்றதா?

‘’நேபாளம் நாட்டில் அல்லாவின் கருணையால் தானாகவே பறந்து சென்று மசூதி கட்டிடத்தின் மீது அமர்ந்த கோபுரம்,’’ என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் ஆய்வு செய்ய தொடங்கினோம். பல ஆண்டுகளாகவே, சமூக வலைதளங்களில் இந்த தகவல் பகிரப்பட்டு வருவதையும் கண்டோம். Facebook […]

Continue Reading

மாப்பிள்ளை பாஜக என்று தெரிந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் என புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

மாப்பிள்ளை பா.ஜ.க என்று தெரிந்ததால் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண் என்று புதிய தலைமுறையில் செய்தி வெளியானது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு ஒரு நியூஸ் கார்டை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். புதிய தலைமுறை லோகோ பாதி தெரியும் வகையில் பகிரப்பட்டு […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி கையில் இருப்பது என்ன? போலியான செய்தியால் சர்ச்சை…

பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட வெல்லத்தை உண்டு தனக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை பாலிதீன் பையில் கொண்டு வந்தது எடப்பாடி பழனிசாமி காட்டினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பொங்கல் தொகுப்பு பொருட்கள் சரியில்லை: ஈபிஎஸ். வெல்லத்தை உண்டு தனக்கு […]

Continue Reading

காஸ்மிக் கதிர் இன்று பூமியை கடப்பதால் செல்போன் பாதிக்கப்படும் என்று பரவும் வதந்தி!

காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு அருகே வருவதால் இன்று இரவு செல்போன்களை பயன்படத்த வேண்டாம் என்று ஒரு வதந்தி பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு பதிவு ஒன்றை அனுப்பி அது பற்றி தகவல் வேண்டும் என்று கேட்டிருந்தார். அதில், “இன்று இரவு செல்போன்களை பயன்படுத்த […]

Continue Reading

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியினருக்கு சீமான் உத்தரவிட்டாரா?

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது, குடும்ப அட்டை வேண்டாம் என எழுதிக்கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினருக்கு சீமான் உத்தரவிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சீமான் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நியாயவிலைக் கடையில் பொருள் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். நாம் தமிழர் கட்சியினர் […]

Continue Reading

சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்திடும் மஹாமேரு மலர் என்று பரவும் படம் உண்மையா?

கல்லுப்பட்டி சதுரகிரி மலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்திடும் மஹாமேரு புஷ்பம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “கல்லுப்பட்டி சதுரகிரி மலையில்… 400 ஆண்டுகளுக்கு ஒரு முறைப் பூத்திடும் மஹாமேரு புஷ்பம்! பூ காணக்கிடைக்காத அரிய பூ ஆகையால் முடிந்த வரை […]

Continue Reading