திருப்பூர் – கரூர் எல்லையில் வெள்ளக்கோவில் அருகே சிறுத்தை நடமாட்டமா?

வெள்ளக்கோவில் அருகே குறுக்கத்தி என்ற ஊரில் சிறுத்தை நடமாட்டம் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link l Archived Link  இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். பலரும் இந்த பதிவை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: வெள்ளக்கோவில் அருகே குறுக்கத்தி என்ற ஊர் அமைந்துள்ளது […]

Continue Reading

தமிழ்நாட்டில் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் கொலை செய்யப்படுவதாக பரவும் வதந்தி!

தமிழ்நாட்டில் இந்தி பேசும் வடமாநிலத்தவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று வட இந்தியாவில் வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வதந்தி என்பதற்கான ஆதாரங்களைத் தேடி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் இந்தியில் வெளியான ட்வீட் ஒன்றைத் தமிழாக்கம் செய்து இது உண்மையா என்று கண்டறிந்து கூறும்படி நமக்கு (9049044263) அனுப்பியிருந்தார். அதில், “வைரல் வீடியோ. தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்கள் மீது தொடர் கொலைவெறி தாக்குதல்கள், அனைத்து இந்தி பெல்ட் அரசுகள் மற்றும் மத்திய அரசு மௌனம்” […]

Continue Reading

துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமல் தடுமாறிய அண்ணாமலை என்று பரவும் வீடியோ உண்மையா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காவல் துறையில் பணியாற்றிய போது துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமல் அவமானப்பட்டதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive காவல் துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமல் திணறும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடக அ’சிங்கமா’ப்போச்சு மல” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை surya xavier (@suryaxavier1) என்ற […]

Continue Reading

பெண் நீதிபதியும் வழக்கறிஞரும் தாக்கிக்கொண்டனர் என்று பரவும் வீடியோ உண்மையா?

மகாராஷ்டிராவில் பெண் நீதிபதியும் பெண் வழக்கறிஞரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு வழக்கறிஞர்கள் தாக்கிக்கொள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், மகாராஷ்டிரா நீதிமன்றத்தில் நீதிபதியுடன் வழக்கறிஞர் மோதல் என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியும், பெண் வக்கீலும் கட்டிப்புரண்டு குடுமிபிடி […]

Continue Reading