நாய் வளர்க்கச் செல்கிறேன் என்று எஸ்.ஜி.சூர்யா கூறினாரா?

‘’ பாஜக.,வை விட்டு விலகி, நாய் வளர்க்கச் செல்கிறேன்,’’ என்று எஸ்.ஜி.சூர்யா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Tweet Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.உண்மை அறிவோம்: இந்த செய்தியை படிக்கும்போதே இவ்வாறு […]

Continue Reading

தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் நிரந்தரமாகக் குடியேற வழி செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

வட இந்தியர்கள் கடும் உழைப்பாளிகள், அவர்கள் இங்கேயே நிரந்தரமாகக் குடியேற வழி செய்ய வேண்டும் என்று பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வடநாட்டவர் கடும் […]

Continue Reading