நடு ரோட்டில் பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மணிப்பூரில் நிகழ்ந்ததா?
மணிப்பூரில் இரு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெண் ஒருவர் நடு ரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளம் பெண் ஒருவரை கையில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் சாலையின் நடுவே முட்டி போட சொல்கின்றனர். கடைசியில் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொல்கின்றனர். நிலைத் தகவலில், “மணிப்பூரில் நடைபெறும் மனித […]
Continue Reading