ராஜஸ்தானில் கோவிலுக்குள் நுழைந்ததால் தலித் நபரை தூக்கிலிட்ட உயர்சாதியினர் என்று பரவும் வீடியோ உண்மையா?
ராஜஸ்தானில் தலித் இளைஞர் கோவிலுக்குள் சென்றதால் உயர் சாதியினர் அந்த இளைஞரைத் தூக்கிலிட்டு கொலை செய்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் நம்முடைய வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணிற்கு (+91 9049053770) எக்ஸ் தள பதிவு ஒன்றை நமக்கு அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த எக்ஸ் தள பதிவைப் […]
Continue Reading