ஸ்டாலின் டீ குடித்ததால் கடையை மூடிய உரிமையாளர் என்று பரவும் வதந்தி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டீ குடித்ததால் கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை உரிமையாளர் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் டீ குடிக்கும் புகைப்படத்துடன் கூடிய ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில் “ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக […]
Continue Reading