அதிமுக நிர்வாகிகளை ‘சில்லறைகள்’ என்று அண்ணாமலை கூறினாரா?
அ.தி.மு.க நிர்வாகிகளை சில்லறைகள் என்றும், அவர்களைப் பற்றி தனக்குக் கவலை இல்லை என்றும் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சில்லறைகள் பற்றி கவலையில்லை. எடப்பாடியாருக்கும் எனக்கும் கட்சி மற்றும் கொள்கைகள் தாண்டிய ஒரு தனிப்பட்ட பிணைப்பு உண்டு. அவர் […]
Continue Reading