ரயில் விபத்து: சிறு விவகாரத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று அண்ணாமலை கூறினாரா?

ரயில் விபத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ரயில் விபத்து புகைப்படங்களை சேர்த்து ஒன்றாக புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ரயில் விபத்து ஊதி பெரிதாக்குகிறார்கள். இரயில், விமானம், கார் பயணம் எதுவென்றாலும் விபத்துகள் நடக்கத்தான் செய்யும். மரணம் அடைந்தவர்களுக்குதான் […]

Continue Reading

தவறான நபர்களின் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது என்று திருவாவடுதுறை ஆதீனம் கூறினாரா?

‘’ தவறான நபர்களின் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது’’ என்று திருவாவடுதுறை ஆதீனம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: மேற்கண்ட நியூஸ் கார்டில் ஜெயா […]

Continue Reading