சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கழித்து இப்போதுதான் அருணாச்சலில் விமான நிலையம் அமைக்கப்பட்டதா?
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகு, இப்போதுதான் அருணாச்சல பிரதேசத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அருணாச்சல பிரதேசத்தின் வரைபடம் மற்றும் விமானநிலையத்தின் விமான ஓடுபாதை ஆகிய படங்களை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழித்து #அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் முதல் கிரீன்ஃபீல்ட் […]
Continue Reading