பீகார் மக்கள் தேர்தல் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்களா?
தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் மாநிலத் தலைமை தேர்தல் ஆணையம் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பொதுக் கூட்டத்திற்குக் கூடியது போன்று மக்கள் கூட்டமாக இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பீஹார் மாநில தலைமை தேர்தல் கமிஷன் நேற்று காலை முதல் முற்றுகை இடப்பட்டு இருக்கும் கண் கொள்ளா […]
Continue Reading
