போராட்டம் செய்த ஜாமியா பல்கலை மாணவரை தாக்கிய போலீசார்: உண்மை அறிவோம்!

‘’போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலை மாணவரை தாக்கிய போலீசார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஃபேஸ்புக் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  TMMK News எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்தியா முழுவதும் மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ள தேசிய குடியுரிமை பதிவேடு, குடியுரிமை […]

Continue Reading

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோழிக்கோட்டில் போராட்டம்: வீடியோ உண்மையா?

‘’குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோழிக்கோட்டில் போராட்டம் நடத்திய மக்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் வைரல் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Video Link  TMMK News எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த வீடியோ பதிவை பகிர்ந்துள்ளது. இதில், இரவு நேரத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் ஏராளமான மக்கள் நிற்பதைக் காண முடிகிறது. இதனை பகிர்ந்தவர், கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் குடியுரிமை […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் கல் எறிந்ததால் காயம் அடைந்த குழந்தை: உண்மை என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் நடத்திய கல்வீச்சில் படுகாயம் அடைந்த குழந்தை என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 குழந்தை ஒன்றின் தலையில் அடிபட்டு ரத்தம் வழியும் காட்சி, தலையில் அந்த குழந்தைக்கு கட்டுப்போட்டப்பட்ட எடுத்த படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், […]

Continue Reading

எச்.ராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்திய பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா?

‘’எச்.ராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்திய பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய நேரிட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link MKS For CM எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்கின்றனர். இதேபோல, மற்றொரு ஃபேஸ்புக் ஐடியிலும் இதே புகைப்பட பதிவை பகிர்ந்திருந்ததை காண நேரிட்டது.  Facebook […]

Continue Reading

போராட்டக்காரர்கள் கழுத்தில் மிதித்த போலீஸ் அதிகாரி!- வைரல் படம் உண்மையா?

டெல்லி ஜாமியா போராட்டத்தில் கலந்துகொண்டவர் கழுத்தில் போலீஸ் அதிகாரி மிதிப்பது போன்ற படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காவல் துறை அதிகாரி ஒருவர் போராட்டக்காரர் கழுத்தில் மிதிப்பது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். இந்த படம் ஜாமியா போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்று நிலைத் தகவலில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அதில், “இந்த ஆண்டின் சிறந்த காவலர், ஏன்டா டேய் இரக்கமில்லையா உனக்கு  #JamiaProtest, […]

Continue Reading

பாகிஸ்தான் பிரதமருடன் இஸ்லாமிய கலவரக்காரர்கள்? – விஷம ஃபேஸ்புக் பதிவு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் இஸ்லாமிய கலவரக்காரர்கள் இருக்கிறார்கள் என்று பத்திரிகையாளர்கள் படம் பகிரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் இந்திய பத்திரிகையாளர்கள் பர்க்கா தத் மற்றும் சுஹாசினி ஹைதர் ஆகியோர் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. மற்றொரு புகைப்படத்தில் டெல்லி ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவிகளுடன் பர்க்கா தத் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இரண்டிலும் பர்க்கா தத் மட்டும் […]

Continue Reading

ராகுல் காந்தியுடன் இருப்பது டெல்லி மாணவியா?- ஃபேஸ்புக் பதிவின் உண்மை அறிவோம்!

டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது, மாணவர் ஒருவரை போலீசார் இழுத்துப்போட்டு அடிக்கும்போது அதைத் தடுத்த பெண், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் உள்ளார். அவர்தான் போராட்டத்தைத் தூண்டிவிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மாணவி ஒருவர் மைக் உடன் நிற்கும் படம் மற்றும் ராகுல் காந்தியுடன் பேசும் படத்தை கொலாஜ் செய்துள்ளனர். இதனுடன், டெல்லி மாணவிகள் படங்களையும் பகிர்ந்துள்ளனர். […]

Continue Reading

முஸ்லீம்கள் கல்லெறிந்ததில் கண் இழந்த குழந்தை- ஃபேஸ்புக் படம் உண்மையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் முஸ்லீம்கள் ரயில் மீது கல் எறிந்ததில் குழந்தை ஒன்றுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கண்ணில் காயம் அடைந்த குழந்தை ஒன்றின் படத்தின் மீது போட்டோஷாப்பில் எழுதப்பட்ட போட்டோ கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், “மேற்கு வங்கத்தில் முஸ்லீம்கள் ரயிலில் கல்லெறிந்ததில் சிக்கி ஒற்றை கண்ணை […]

Continue Reading

மாணவிகளை அடித்த ஏ.பி.வி.பி நபருடன் ரஜினி? – ஃபேஸ்புக்கில் பரபரப்பு

டெல்லியில் போலீசுடன் கலந்து மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி நிர்வாகி தாக்குதல் நடத்தினார் என்றும் அவர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டெல்லியில் காவலர் உடையில் ஏ.பி.வி.பி நிர்வாகி உள்ளார் என்று கூறும் படம் மற்றும் நடிகர் ரஜினிகாந்துன் ஒருவர் தேசிய கொடியோடு இருக்கும் படத்தை இணைத்து பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “போலிஸ் உடையில் போலிஸ் […]

Continue Reading

போலீஸ் வேடத்தில் இருந்த நபர் ஏ.பி.வி.பி நிர்வாகியா? டெல்லி போலீஸ் மறுப்பு!

டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் ஏ.பி.வி.பி நிர்வாகி என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஏ.பி.வி.பி நிர்வாகி Bharat Sharma என்பவரின் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் படம் மற்றும் டெல்லியில் போராட்டம் நடத்தியவர்களை தாக்கிய சாதாரண உடையில் இருந்த நபர் படங்களை இணைத்து பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “போலிஸ் வேடத்தில் ABVP பயங்கரவாதிகள் மாணவர்களை கடுமையாக […]

Continue Reading

ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்: ஃபேஸ்புக் வதந்தி

டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link துப்பாக்கி, தோட்டா உள்ளிட்ட ஆயுதங்கள் மேசையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், இது என்ன? ஆயுதக் குவியல்! பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து கைப்பற்றப் பட்டதா?இல்லை! இல்லவே இல்லை!! பிறகென்ன? எப்படி? யாரிடம் […]

Continue Reading

டெல்லியில் 40 லட்சம் மக்கள் திரண்ட பேரணியை நடத்திய காங்கிரஸ்- ஊடகங்கள் மறைத்ததா?

டெல்லியில் 40 லட்சம் மக்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணியை காங்கிரஸ் கட்சி நடத்தியதாகவும் ஆனால் அதை ஊடகங்கள் செய்தியாக வெளியிடாமல் மறைத்துவிட்டதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 ராகுல், பிரியங்கா படங்களுடன் மக்கள் கடல் போல இருக்கும் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாற்பது லட்சம் மக்கள் […]

Continue Reading

பெண் வேடம் அணிந்து போராட்டத்தில் பங்கேற்கும் ஆண்கள்! – ஃபேஸ்புக் படம் உண்மையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பெண்கள் வேடத்தில் ஆண்கள் பங்கேற்பதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்களின் உள்ளாடையை அணிந்த ஒரு நபரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆண் பெண் வேடம் அணிந்து போராடுவது ரொம்ப சில்லறை தனம்டா. நியாயமான முறையில் அமைதியா போராடி பேச்சு வார்த்தைகள நடத்துங்க” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்தை, […]

Continue Reading

தனி நாடு கேட்டு போராடிய மலப்புரம் முஸ்லீம்கள்: உண்மை என்ன?

‘’தனி நாடு கேட்டு போராடிய மலப்புரம் முஸ்லீம்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Thankaraj P என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ராகுல் காந்தி எம்பியாக தேர்வு செய்யப்பட்ட கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் முஸ்லீம்கள் பச்சைக் கொடி பிடித்து, தனி நாடு கேட்டு போராடுகிறார்கள், எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் […]

Continue Reading

போராட்டக்காரர்களிடமிருந்து தப்பிய அஸ்ஸாம் முதல்வர் – படம் உண்மையா?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களின் தாக்குதலில் இருந்து அஸ்ஸாம் முதல்வர் தப்பி ஓடும் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இரும்பு குழாயால் அமைக்கப்பட்ட படியில் அஸ்ஸாம் முதல்வர் இறங்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தப்பித்து ஓடும் அசாம் முதல்வர். அஸ்ஸாமில் வெடித்தது மக்கள் புரட்சி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Satheesh Kumar என்பவர் […]

Continue Reading

ஈழத் தமிழர்களுக்காக மேற்கு வங்க எம்பி குரல் கொடுத்தபோது தூங்கினாரா நவநீதிகிருஷ்ணன்?

ஈழத் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை மசோதாவை எதிர்த்து மேற்கு வங்க எம்பி குரல் கொடுத்த போது அ.தி.மு.க எம்.பி நவநீத கிருஷ்ணன் தூங்கினார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரீக் ஒ.பிரெய்ன் நாடாளுமன்றத்தில் பேசும் போது, அ.தி.மு.க எம்.பி நவநீத கிருஷ்ணன் தூங்குவது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். படத்தின் மேலும் கீழும், […]

Continue Reading

சி.ஏ.பி-க்கு எதிராக மும்பையில் திரண்ட மக்கள்- ஃபேஸ்புக் படம் உண்மையா?

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மும்பை முகமது அலி சாலையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை முழுக்க மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இன்று மும்பை முகம்மத் அலீ சாலையில் CAB, NRC ஆகியவற்றுக்கு எதிராக ஆர்ப்பரிக்கிற மக்கள் திரள்..!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Shajahan Banu […]

Continue Reading

3 மனைவி, 8 குழந்தைகள், ரூ.29 ஆயிரம் மொபைல் போன்; சொகுசு வாழ்க்கை வாழும் ரோஹிங்கியா அகதி?

இந்தியா தப்பி வந்த ரோஹிங்கியா அகதி மூன்று மனைவி, எட்டு குழந்தைகள், மிகவும் விலை உயர்ந்த செல்போனுடன் சொகுசாக வாழ்வதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆங்கிலத்தில் கருத்து பதிவிடப்பட்ட புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “உதவியற்ற ஏழை ரோஹிங்கியா. அவருக்கு சாப்பிட உணவு இல்லை, போட்டுக்கொள்ள ஆடை இல்லை. இவருக்கு இரண்டு கர்ப்பிணி மனைவிகள் உள்பட மொத்தம் மூன்று […]

Continue Reading

சிஏபி சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்த ரஜினி?

குடியுரிமை சட்ட திருத்தத்தை வரவேற்று ரஜினி பேசியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரஜினிகாந்த் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சிஏபி-க்கு ரஜினி ஆதரவு! நாட்டின் பாதுகாப்பிற்காக சில கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை வரவேற்கிறேன். நாட்டு மக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. – […]

Continue Reading