வேறு வழியின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
‘’காலை விரித்தேன், கொள்வார் இல்லை என்பதை போல அதிமுகவுடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயார் இல்லை. எனவேதான் வேறுவழியின்றி பாஜகவுடன் கூட்டணி வைத்தேன்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ காலை விரித்தேன், கொள்வார் இல்லை என்பதை போல அதிமுகவுடன் கூட்டணிக்கு வர […]
Continue Reading