பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி ‘நீட்’ எழுத வேண்டுமா?

‘‘பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி ‘நீட்’ எழுத வேண்டிய அவலம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  மேலும் […]

Continue Reading

அரை மண்டைத்தனமாக பேசாதீர்கள் என்று மு.க.ஸ்டாலினை ஊடகவியலாளர் விஷன் விமர்சித்தாரா?

அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று கூறியதற்கு எதிராக, அரைமண்டைத்தனமாக பேசாதீர்கள் முதல்வரே என ஊடகவியலாளர் ஒருவர் கூறினார் என நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வெளியிட்டது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அரமண்டை தனமாக பேசாதீர்கள்! மெக்காலே கல்வி முறையை ஏற்றுக்கொண்டு […]

Continue Reading

Rapid FactCheck: நீட் தேர்வில் முதலிடம் பிடித்த வட இந்திய மாணவரின் ஆங்கிலப் புலமை?- வதந்தியால் சர்ச்சை…

‘’நீட் தேர்வில் முதலிடம் பிடித்த வட இந்திய மாணவரின் ஆங்கிலப் புலமை,’’ என்று தலைப்பிட்டு ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த வீடியோ பதிவை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

தமிழ்நாடு கல்வித்தரம் பற்றி ரமேஷ் போக்ரியால் விமர்சித்ததாக பரவும் வதந்தி!

நீட், ஜெ.இ.இ தேர்வை ரத்து செய்தால் தமிழகத்தில் உருவானது போல தரமற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாகிவிடுவார்கள் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மாணவர்கள் கோரிக்கைகளை ஏற்று நீட், ஜெ.இ.இ தேர்வுகளை ரத்து செய்தால் தேசம் முழுவதும் தமிழ்நாட்டில் சென்ற […]

Continue Reading

“அமெரிக்காவில் இரண்டாவது மொழியாக தமிழ்” – ஃபேஸ்புக் வதந்தி!

அமெரிக்காவில் அந்நாட்டு அரசு தமிழை இரண்டாவது மொழியாக பாடசாலைகளில் கற்பிக்க அனுமதி வழங்கியுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வெளிநாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தமிழ்  எழுத்துக்கள் அச்சிடப்பட்ட துணிப்பையை மாட்டியபடி நிற்கிறார். நிலைத் தகவலில், “அமெரிக்காவில் அந்நாட்டு அரசு தமிழை இரண்டாம் மொழியாக பாடசாலைகளில் கற்பிக்க அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கா அரசுக்கு நன்றிகள். வாழ்க தமிழ், வளர்க […]

Continue Reading

10-ம் வகுப்பில் ஸ்டாலின் தோல்வி: ஆர்டிஐ பெயரில் பரவும் தகவல் உண்மையா?

10-ம் வகுப்பில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பா.ஜ.க-வினர் பதில் பெற்றுள்ளதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாலிமர் செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு போல உள்ளது. அதில், “தி.மு.க தலைவர் ஸ்டாலின் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பா.ஜ.க-வினர் கேட்ட […]

Continue Reading

குளியலறையில் சுய இன்பம் செய்யக்கூடாது: ஐஐடி ரூர்கி பெயரில் பரவும் போலி செய்தி!

‘’குளியலறையில் சுய இன்பம் செய்யக்கூடாது,’’ என்று ஐஐடி ரூர்கி கல்வி நிறுவனம் தனது மாணவர்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டதாகக் கூறி, ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Careerindia Tamil எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது. இது https://tamil.careerindia.com/ இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின் இணைப்பாகும். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link ஐஐடி […]

Continue Reading

இந்தியா முழுக்க ஆர்எஸ்எஸ்க்கு 40 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் உள்ளதா?

இந்தியா முழுக்க ஆர்.எஸ்.எஸ்-க்கு 40 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் உள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஆர்.எஸ்.எஸ் பிரம்மாண்ட பயிற்சி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில், “நாடு முழுவதும் 40 ஆயிரம் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்வி சேவை செய்து வரும் உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனமான ஆர்.எஸ்.எஸ் தற்போது முதலாவது ராணுவ பள்ளியை அமைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, […]

Continue Reading

சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு: ஃபேஸ்புக் வதந்தி

‘’எங்கள் அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு நடந்ததற்கு நான் பொறுப்பல்ல,’’ என்று சூர்யா கூறியதாகச் சொல்லி வைரலாகப் பரவி வரும் ஒரு ஃபேஸ்புக் தகவலை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Vel Murugan என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஜூலை 20, 2019 அன்று வெளியிட்டுள்ளார். அதில், சூர்யா பற்றி பாலிமர் டிவி வெளியிட்ட செய்தியை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ அப்போ… […]

Continue Reading

தமிழகத்தில் 1248 அரசு பள்ளிகள் மூடப்படும்: செங்கோட்டையன் கூறியதாக பரவும் தகவல் உண்மையா?

“மாணவர் சேர்க்கை நடைபெறாத 1248  பள்ளிகள் மூடப்பட்டு அங்கு நூலகம் தொடங்கப்படும்… அதை ஆயாக்களே நிர்வகிப்பார்கள்” என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தது போன்று ஜெயா பிளஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் 1248 அரசுப் […]

Continue Reading

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த விவசாயி மகள்: வைரல் புகைப்படம் உண்மையா?

‘’நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த விவசாயியின் மகள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link Time pass என்ற ஃபேஸ்புக் ஐடி ஜூன் 6ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பார்த்தாலே, பொழுதுபோக்கிற்காக பகிரப்பட்ட பதிவாக தெரிகிறது. ஆனால், இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். இது குழப்பம் ஏற்படுத்தும் தகவலாக, […]

Continue Reading

அரசு சட்டங்களை மீறி வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி செயல்படுகிறதா? – சர்ச்சையைக் கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு!

வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மத்திய – மாநில அரசு விதிமுறைகளை மீறி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எல்லாம் சட்டத்திற்கு அடங்காத அல்லது அடக்க முடியாத கொம்பன்களா என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்வோம். தகவலின் விவரம்: Archived link வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது இடத்துக்கு 12 சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி கிளிப் காட்டப்பட்டுள்ளது. அந்த செய்தி […]

Continue Reading

பொறியியல் கல்லூரிகளுக்குத் தடை விதித்த அண்ணா பல்கலைக்கழகம்?– ஒன் இந்தியா செய்தியால் குழப்பம்!

பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ள சூழலில், பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதித்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது என்ற தலைப்பில் வெளியான செய்தி வியப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நம்முடைய ஆய்வை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: மாணவர்களே உஷார்.! பொறியியல் கல்லூரிகளுக்கு தடை விதித்து அண்ணா பல்கலை அதிரடி.! Archived link 1 Archived link 2 ஒன் இந்தியா தமிழ் ஃபேஸ்புக் பக்கத்தில், பொறியியல் கல்லூரிகளுக்கு தடைவிதித்த அண்ணா பல்கலைக் கழகம் என்று ஒரு செய்தி […]

Continue Reading

கேரள பள்ளிகள் அனைத்தும் தமிழில் தகவல் தொழில்நுட்ப பாடம் நடத்த பினராயி விஜயன் உத்தரவிட்டாரா?

கேரளாவில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழில் தகவல் தொழில்நுட்ப புத்தகங்களை வெளியிடவும், தமிழ் படிக்கும் மாணவர்களுக்கக சிறப்பு தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம் Archived link கேரள முதல்வர் பினராயி விஜயன் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே,” கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் […]

Continue Reading