இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கும்பகர்ணன் வாள் இதுவா?

‘’இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கும்பகர்ணன் வாள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இந்த வாள் கும்பகர்ணன் உடையது என இலங்கை தொல்பொருள் ஆய்வுக் கண்டுப்பிடிப்பட்டது! ராமாயணம் நடந்தது என்பதற்கு இதைவிட ஆதாரம் இல்லை.. ஜெய் ஸ்ரீ ராம்🚩🚩🚩,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim […]

Continue Reading

இலங்கையில் உல்லாசமாக இருந்த சுவாமி ஆனந்த் ஸ்வரூப் என்று பரவும் வீடியோ உண்மையா?

இலங்கையில் உல்லாசமாக இருந்த சுவாமி ஆனந்த் ஸ்வரூப் மகராஜ் சிக்கினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மொட்டை அடித்திருந்த நபர் ஒருவர் இரு பெண்களுடன் இருப்பதை சிலர் கண்டறிந்து தாக்கும் வீடியோ மற்றும் சாமியார் ஒருவர் பேசும் வீடியோவை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம் என்று பேசிய […]

Continue Reading

இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது காலமானார் என்று பரவும் வதந்தி!

இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றிய அப்துல் ஹமீது காலமானார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக பணியாற்றிய அப்துல் ஹமீது மறைந்துவிட்டதாக அவரது புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இது போன்ற கண்ணீர் அஞ்சலி, காலமானார் அறிவிப்பு பதிவுகளை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: இலங்கை […]

Continue Reading

இலங்கை விடுதியில் பெண்களுடன் சிக்கிய நபர் உத்தரகாண்ட் இந்து சாமியாரா?

‘’ இலங்கை விடுதியில் பெண்களுடன் சிக்கிய நபர் உத்தரகாண்ட் இந்து சாமியார்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’உத்தரகண்ட் மாநிலம் தேவதை பூமி இங்கு முஸ்லீம்கள் கிருஸ்தவர்கள் வாழக்கூடாது… இந்தியா இந்துநாடாக வேண்டும் என ஊடகங்களில் கூறிய மேற்கண்ட சங்கி சாமியார் இலங்கை சொகுசு விடுதியில் […]

Continue Reading

மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்தாரா பிரபாகரன்?

‘’ மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்த பிரபாகரனும் ஒரு துரோகிதான்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link  இந்த ட்வீட்டில் பகிரப்பட்டுள்ள கமெண்ட்கள் சிலவற்றையும் கீழே இணைத்துள்ளோம்.  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட புகைப்படம் பார்க்க உண்மையை போன்றே உள்ளது. ஆனால், […]

Continue Reading

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சமீபத்திய புகைப்படம் இதுவா?

‘’விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சமீபத்திய புகைப்படம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link l Archived Link இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார்.  உண்மை அறிவோம்: சமீபத்தில் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, பழ.நெடுமாறன் தகவல் ஒன்றை வெளியிட்டார். அவர் 2009ம் ஆண்டு முதலாகவே, இவ்வாறுதான் கூறி வந்தாலும், இந்த முறை […]

Continue Reading

இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மத குரு தீக்குளித்தாரா?

இலங்கையில் தற்போது நிலவி வரும் உள்நாட்டுக் குழப்பம் காரணமாக இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மத குரு ஒருவர் தீக்குளித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புத்த பிக்கு ஒருவர் தன் உடலில் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொள்ளும் கொடூர வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இலங்கையின் தற்போதைய கொடுமையான  நிலவரம்  பெளத்த குரு […]

Continue Reading

மக்களுக்கு பயந்து ராஜபக்சே பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்த படமா இது?

ராஜபக்சே தன்னுடைய உயிரைக் காக்க பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதுங்கு குழியில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Karma is boomerang எந்த பதுங்கு குழிகளை தேடித்தேடி அப்பாவி தமிழின மக்களை கொன்றார்களோ அதே பதுங்கு […]

Continue Reading

இலங்கையை ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று செய்தியாளர் செந்தில் கூறினாரா?

இலங்கையை தமிழ்நாட்டுடன் இணைத்து ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று செய்தியாளர் செந்தில் கூறினார் என்று ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செய்தியாளர் செந்தில் வேல் வெளியிட்டது போன்று ட்வீட் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கையை தவிக்க விட்டுவிட்டு பிரதமர் மகிந்தா ராஜபக்சே தப்பியோட்டம் !! […]

Continue Reading

2015ல் எடுக்கப்பட்ட ராஜபக்சே குடும்ப புகைப்படம் தற்போது பரவுவதால் குழப்பம்…

‘’ராஜபக்சே குடும்பம் கொழும்பில் இருந்து, ஹெலிகாப்டர் உதவியுடன் திருகோணமலைக்கு தப்பியோடும் புகைப்படம்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த நியூஸ் கார்டில் one india tamil லோகோ இடம்பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இதன்பேரில், குறிப்பிட்ட ஒன் இந்தியா ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தேடியபோது இந்த நியூஸ் கார்டு இருந்தது. ஆனால், அதனை ஆர்கிவ் செய்து முடிப்பதற்குள் […]

Continue Reading

மோடியை நம்பும் இந்தியர்களை வணங்குகிறேன் என்று மகிந்த ராஜபக்சே கூறினாரா?

‘’மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள இந்தியர்களை வணங்குகிறேன் – ராஜபக்சே,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இலங்கையில் ஏற்பட்டுள்ள […]

Continue Reading

இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமா?

இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பது போன்று பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்று பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இங்கு உள்ள பெட்ரோல் டிசல் உயர்வு போராளிகளுக்கு சமர்ப்பணம்…..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Anandakumar என்ற […]

Continue Reading

கோத்தபயவை கண்டித்து பாடகி யோஹானி பதாகை ஏந்தியதாகப் பரவும் வதந்தி…

‘’இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை கண்டித்து பதாகை ஏந்திய பாடகி யோஹானி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன், அந்நாட்டைச் சேர்ந்த பாடகி யோஹானி பேசுவது போன்ற சில புகைப்படங்கள் மற்றும் கோத்தபயவுக்கு எதிராக யோஹானி பதாகை ஏந்தியது போன்ற ஒரு புகைப்படம் ஆகியவற்றை சேர்த்து பகிரப்பட்டுள்ள இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) […]

Continue Reading

இந்தியர்களைப் போல விலைவாசி உயர்வை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாரா கோத்தபய ராஜபக்‌ச?

‘’இந்தியர்களைப் பார்த்து, விலைவாசியை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று இலங்கை மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அறிவுரை,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனைப் பகிர்ந்துள்ள நபர் @Muthalvant, சென்னையில் IBC Tamil என்ற ஊடகத்தில் பணிபுரிவதாக அவரது சுய விவர பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் வாசகர்கள் நம்மிடம் விளக்கம் […]

Continue Reading

இந்திய ராணுவம் இலங்கை சென்றதாக பரவும் வதந்தி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு பிரச்னையை சமாளிக்க இந்திய ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொழும்பில் தரையிறங்கிய மூன்று இந்திய இராணுவ விமானம்  நேற்று நள்ளிரவு, ஸ்ரீலங்காவில்  ஏற்பட்ட  அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா அதன்  நட்பு நாடான இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில் […]

Continue Reading

FactCheck: இலங்கை தமிழ் இந்துக்கள் 6 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கியதாக அமித் ஷா கூறினாரா?

‘’6 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது- அமித் ஷா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக்கில் பகிர்வதை கண்டோம். FB Claim Link I […]

Continue Reading

Rapid FactCheck: இந்தியா – இலங்கை கலாசார தூதராக பாடகி யோஹானி நியமிக்கப்பட்டதாக பரவும் வதந்தி…

‘’பாடகி யோஹானி இந்தியா – இலங்கை கலாசார தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட தகவல் பற்றி ஏற்கனவே நமது இலங்கைப் பிரிவினர் ஆய்வு செய்து, விரிவான செய்தியை வெளியிட்டுள்ளனர். இதன்படி, இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள இந்திய தூதரகம் பாடகி யோஹானியை பாராட்டி ஒரு ட்வீட் வெளியிட்டிருக்கிறது. இதனை வைத்தே பலரும், […]

Continue Reading

இலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமானி ரீமா பாயிஸ் இவரா?

‘’இலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமான ரீமா பாயிஸ்,’’ எனக் கூறி பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 22, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், பெண் விமானி ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, அவரை இலங்கையின் முதல் முஸ்லீம் பெண் விமானி எனக் கூறியுள்ளனர். மேலும், ‘’காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாகக் […]

Continue Reading

FACT CHECK: இலங்கையில் உள்ள அனுமான் பாதம் படமா இது?

இலங்கையில் உள்ள அனுமான் பாதம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் ஃபேஸ்புக் பதிவின் லிங்க் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த லிங்கை திறந்து […]

Continue Reading

உதய சூரியன் சின்னத்துடன் கன்றுக்குட்டி?- இது தமிழ் நாட்டைச் சேர்ந்ததா?

‘’கன்றுக்குட்டி ஒன்றின் உடலில் உதய சூரியன் சின்னத்தை வரைந்த திமுகவினர்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவை பலர் திமுகவுடன் தொடர்புபடுத்தி கமெண்ட் பகிர்வதால், இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.  உண்மை அறிவோம்:இந்த பதிவில் கூறியுள்ள தகவல் உண்மையா என்ற சந்தேகத்தில் தகவல் தேடியபோது, இதேபோல மேலும் சிலர் […]

Continue Reading

இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவாக விற்க காரணம் என்ன?

‘’இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவு,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவு என்றும், இந்தியாவில் இருந்துதான் இலங்கை பெட்ரோல் இறக்குமதி செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்கின்றனர். உண்மை அறிவோம்:முதலில் ஒரு விசயம், வெளிநாட்டில் விற்பனை செய்யப்படும் பொருளை […]

Continue Reading

கிறிஸ்தவராக மதம் மாறிய மோடி: ஃபேஸ்புக் வதந்தி!

பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க அதிரடி… கிறிஸ்தவத்திற்கு மாறினார் பிரதமர் மோடி என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த தேவாலயத்துக்கு பிரதமர் மோடி சென்றபோது எடுக்கப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மீது, “பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க அதிரடி. கிறிஸ்தவத்திற்கு மாறினார் பிரதமர் மோடி. நாட்டேனியல் தாஸ் மோடி என்று பெயர் மாற்றி கிறிஸ்துவத்தை தழுவினார்” […]

Continue Reading

சீமான் பேசியதற்கு மறுப்பு தெரிவித்து விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டனரா?

‘’சீமான் பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 OneIndia News Archived Link 2 Oneindia Tamil எனும் ஃபேஸ்புக் ஐடி தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளது. அந்த செய்தியை கிளிக் செய்து படித்தபோது, […]

Continue Reading

ராஜபக்சே மகன் திருமண விழாவில் கனிமொழி? – அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே மகன் திருமண விழாவில் தி.மு.க முக்கிய தலைவர்களுள் ஒருவரும் தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழி பங்கேற்றதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே மகன் நமல் திருமண வரவேற்பு புகைப்படம் மற்றும் விருந்தில் அதிபர் ஶ்ரீசேனவுடன் கனிமொழி இருக்கும் புகைப்படம் இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இலங்கை முன்னாள் […]

Continue Reading

இலங்கையில் உள்ள ராவணன் கோட்டையின் புகைப்படமா இது?

‘’இலங்கையில் உள்ள ராவணன் கோட்டை,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Sakthi Aathira என்பவர் ஜூலை 18, 2019 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பிரமாண்டமான படிக்கட்டுகள் இருப்பது போன்ற மலைப்பகுதியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ இந்த #படிகளை கட்டியவனும், இதில் நடந்தவனும் எத்தனை #பெரிதாய் […]

Continue Reading

பிக் பாஸ் லாஸ்லியா திருமண புகைப்படம் உண்மையா?

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 புகழ் லாஸ்லியாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாகக் கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த படத்தின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு. தகவலின் விவரம்: Facebook Link I Archived Link 1 I Article Link I Archived Link 2 லாஸ்லியா விவாகரத்தானவரா? பிக்பாஸில் அதை மறைக்கிறாரா? என்று ஒரு செய்தி லிங்க் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், லாஸ்லியா திருமணக் கோலத்தில் இருக்கும் […]

Continue Reading

குரான் படித்த முஸ்லீம் ஒருவரை மனிதாபிமானம் இன்றி கைது செய்த இலங்கை அதிகாரிகள்; உண்மை அறிவோம்!

‘’நடுவானில் பறக்கும்போது குரான் படித்த முஸ்லீம் ஒருவரை மனிதாபிமானம் இன்றி கைது செய்த இலங்கை அதிகாரிகள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link Sri Lanka post box என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை கடந்த மே 27ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’ #விமானத்தில்_அல்குர்ஆனை_ஓதினார் என்ற ஒரே காரணத்துக்க முஸ்லிம் ஒருவரை சந்தேகத்தின் பேரில் 12 மணி நேரம் […]

Continue Reading

இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்: உண்மை என்ன?

‘’இலங்கையில் முஸ்லீம் ஹோட்டலில் உணவில் கலக்க வைத்திருந்த ஆண்மை இழப்பு மருந்து பறிமுதல்,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். இதில் தெரியவந்த விவரம், இந்த செய்தித்தொகுப்பில் தரப்பட்டுள்ளது. வதந்தியின் விவரம்: …தமிழர் வேலை தமிழருக்கே !!! – இது டிரண்டிங் செய்தி இலங்கையில் முஸ்லீம் ஹோட்டல் உணவில் கலக்க வைத்திருந்த ஆண்மை இழப்பு /மலடு மருந்து பிடிபட்டது – உண்மைசெய்தி  தமிழக மக்கள் […]

Continue Reading